Sunday, November 24, 2013

”புறப்பாடு” ஜெயமோகனின் தொடர் குறித்து...

இந்த ஜெயமோகன் என்ன மாதிரியன ஆளுய்யா... யப்பா, ”புறப்பாடு” படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.. ஏதாவது ஒரு கதையாவது சோடை எனச்சொல்ல முடியுமா?

எப்படித்தான் இப்படி வசிய மருந்து கலந்து எழுதுகிறாரோ மனுஷன்...

கருந்தீண்டலில் நிற்கிறேன்.. 

எனது ஆதர்ச எழுத்தாளன் என ஜெயமோகனைக் கொண்டதில் எனக்கு என்றும் வருத்தமிருக்கப்போவதில்லை.

இப்படியே எழுதிட்டே இருங்க ஜெயமோகன்... கண்டபடி பேசுறவங்கள்ளாம் பேசிகிட்டே இருக்க வேண்டியதுதான். காலம் பதில் சொல்லும், எந்த எழுத்து குப்பை, எது வீட்டிலும், நம் மனதிலும் நிற்கும் என...

புறப்பாடு தொடரின் அழகு என்னை மகிழ்ச்சியாக்கி வைத்துள்ளது... வாழ்க ஜெயமோகன்.

No comments: