Tuesday, April 5, 2011

பேச வந்துட்டானுங்க..


அண்ணன் அஃப்ரிடியின் அருள்வாக்கு

”இந்தியர்கள் பாக்கிஸ்தானியர்களைப் போலவும் இஸ்லாமியர்களைப் போலவும் பரந்த மனம் படைத்தவர்கள் அல்ல..”

உண்மைதான்..

இந்தியாவிலிருந்து நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் பிரிந்து சென்றீர்கள்.

உங்களுக்கு சேரவேண்டியதை இந்தியர்கள் பரந்த மனப்பான்மையின்றிதான் கொடுத்தார்கள்.

நீங்கள் வைத்த ஒவ்வொரு குண்டுக்கும் இந்தியர்கள் உங்களைத் திருப்பித்தாக்காததும் கூட பரந்த மனப்பான்மை இல்லாததால்தான்..

இந்தியக் கள்ள நோட்டு வெளியிடல், இந்தியாவில் உள்நாட்டுக்குழப்பம், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளுக்குப் பயிற்சி, தொடர்ந்து பொய்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருத்தல் ஆகியன பரந்த மனப்பான்மை கொண்ட உங்களுக்கு மட்டுமே தோன்றும் செயல்கள்.

”முஷ்டியை மடக்கிக்கொண்டிருப்பவருடன் எப்படி கைகுலுக்குவது?” என இந்திரா பரந்த மனப்பான்மை கொண்ட உங்களைத்தான் சொன்னார்.

நல்லெண்ணத்தில் இந்தியா செய்த பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை கிண்டலும், கேலியும் செய்தும், அதில் தீவிரவாதச் செயல்களைச் செய்தும் பரந்த மனப்பான்மையைக் காட்டியதும் பாக்கிஸ்தானிகளே.

நாங்கள் உள்ளுரில் சர்க்கரையை ஆனைவிலை, குதிரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தபோது பாக்கிஸ்தானுக்கு குறைந்த விலையில் அனுப்பியது பரந்த மனப்பான்மையற்ற இந்தியர்களே..

கிரிக்கெட்டில்கூட சோடா மூடியைக்கொண்டு பந்தை சிதைப்பது உள்ளிட்ட செயல்களை பரந்த மனப்பான்மையுடன் செய்தவர்கள் பாக்கிஸ்தானிகளே..

இஸ்லாமிய நாடுகளில்கூட வேண்டாத அழையாத விருந்தாளியாய் அமர்ந்திருப்பதும் பரந்த மனப்பான்மை கொண்ட பாக்கிஸ்தானிகளே.


இஸ்லாமியர்களுக்குள் இருக்கும் பரந்த மனப்பான்மைதான் சுஃபிக்கள் ஆலயத்தில் தொழும் பக்தர்களை குண்டுவைத்துக் கொல்ல வைக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு மாட்டுக்கறியை உணவாகக் கொடுக்கும் அளவு உங்கள் பரந்த மனப்பான்மை இருக்கிறது.

காஃபிராய் இருந்தால் ஜிகாத் என்ற பெயரில் யாரையும் கொல்லலாம் எனச் சொல்வதும் உங்கள் பரந்த மனப்பான்மை கொண்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளே..

பாக்கிஸ்தானின் மக்கள் தொகையை விட அதிக இஸ்லாமியர்கள் இந்தியாவில் வசதி வாய்ப்புகளுடன் இருப்பது பெருந்தன்மையற்ற இந்தியர்களால்தான். இந்துக்களும், கிறிஸ்தவர்களும் மூன்றாம்தரக் குடிமக்களாய் பாக்கிஸ்தானில் வாழ்க்கை நடத்தவேண்டியிருப்பதும் பெருந்தன்மை கொண்ட பாக்கிஸ்தானிகள் என்ற பெயர் கொண்ட பக்கிகளால்.


பேச வந்துட்டானுங்க..

3 comments:

kargil Jay said...

arumaiyaaka, 1947 muthal 2011 varutam varai cover seithu ezhuthi irukkireerkal. nandri

கானகம் said...

நன்றி கார்கில் ஜெய்

கத்தார் சீனு said...

இவனுங்களுக்கு என்னைக்குமே அறிவின்கிற வஸ்து இருந்ததேயில்லை..இப்படித்தான் பேசுவாங்க.....ப்ரீயா விடுங்க பாசு !!!