Thursday, January 23, 2014

A CM who never respects the law of the land - கேஜ்ரிவால்

Date : 21.01.2014

நம் நாட்டின் தலைநகர் இன்றைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த்
கேஜ்ரிவால் கும்பல்களால் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. 

குடியரசு தினவிழா நடைபெறப்போகும் இந்த வேளையில் இந்த நாடகத்தை அரங்கேற்ற அர்விந்த் கேஜ்ரிவால் தேர்ந்தெடுத்திருப்பது இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் டெல்லியில் பேரழிவு ஏற்படுத்த வழி எற்படுத்தவே என்ற சந்தேகம் எழுகிறது. காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வங்கிக் கொண்டு கேஜ்ரிவாலை சிறையில் அடைத்து இந்த ரவுடித்தனத்திற்கு முற்றுப்புள்ளீ வைக்க வேண்டும். ஆனால் அறிக்கைப்போர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

நீதிமன்றங்களும், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியும் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. நேற்று பேய்ந்த மழையில் முளைத்த காளான் நம் நாட்டின் தலைநகரின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும்பொதுகூட செயலபட மாட்டார்கள் என்றால் நம்மை விட அழுகிப்போன ஜனநாயகம் வேறு இருக்காது.

அர்விந்த் கேஜ்ரிவாலின் குடியரசு தின விழா குறித்த கருத்து அவர் உண்மையில் எந்த நாட்டு உளவாளி என்ற சந்தேகம் வலுக்கிறது. வழக்கமான தேசத்துரோகிகளான கம்யூனிஸ்ட்டுகளும், அடிப்படைவாத இஸ்லாமிய கும்பல்களும், நக்சல்பாரிகளும் பேசும் பேச்சை அர்விந்த் கேஜ்ரிவால் பேசிக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு பம்பாய் நிகழ்வை நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது ஆம் ஆத்மியும், அதன் தலைவர் கேஜ்ரிவாலும் மற்றும் இதை நடக்க விட்டு வேடிக்கை பார்க்கும் காங்கிரஸும்.

இருக்குடா உங்களுக்கெல்லாம் ஆப்பு... இன்னும் கொஞ்ச நாள்தான்..

No comments: