Friday, March 28, 2014

அரசியல் போலிகள்.. கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாசுகியின் போலி மதச்சார்பின்மை

Banu Gomes தங்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் திரு.வாசுகி அவர்களின் மதச்சார்பின்மை மஹாத்மியம்... 

இந்துக்களை எவ்வளவு முட்டாள்களாய் நினைத்திருக்க வேண்டும், இந்துக்களுக்கு எதிராய் புத்தகம் எழுதிவிட்டு இந்துக்கள் வாழும் பகுதியில் சென்று வாக்குக்கேட்க...?

இந்தியாவில் வெடிக்கும் குண்டுகளும், கொலைகளும், லவ் ஜிகாத்துகளும் இந்துக்கள் செய்ததா? அதைப்பற்றி இந்த வாசுகி அம்மையார் என்ன எழுதி இருக்கிறார்கள் இந்தப்புத்தகத்தில் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

மசூதிக்குள் சென்று உங்களுக்கு ஆதரவாய் புத்தகம் எழுதி இருக்கிறேன் எனச் சொல்லி வாக்கு கேட்பார்கள் - அது மதச்சார்பின்மைக்குள் வரும்.

சர்ச்சில் சென்று ஆசி பெறுவார்கள் - அது மதச்சார்பின்மைக்குள் வரும்.

இந்துக்களை கேவலப்படுத்தியும், அவர்களின் நம்பிக்கையை உதாசீனப்படுத்தியும்விட்டு, வாக்குகள் கேட்க மட்டும் 32 பல்லையும் இளித்துக்கொண்டு வரும் இவர்களுக்கும், நாம் பொதுவாய் ஏமாத்துப்பயக, ஏமாத்தும் பொம்பளை எனச் சொல்லும் மக்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

இதற்குப் பெயர்தான் மதச்சார்பின்மை என்றால் அந்த எளவே எனக்கு வேண்டாம்..h


No comments: