Saturday, April 4, 2009

சில புகைப்படங்கள்.

மனதை அள்ளிய புகைப்படங்கள் எனத் தலைப்பிட்டேன்.. பின்னர் என் மனதை அள்ளிய புகைப்படங்கள் எனப் பெயரிட்டு என் என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டேன்.. அப்படியும் மனம் ஒப்புக்கொள்ளாததால் வெறும் “சில புகைப்படங்கள்” எனப் பெயரிட்டுவிட்டேன்.


பாவனாவின் புகைப்படம் தவிர இதர படங்கள் எனது கைப்பேசியில் எடுத்தது.. எனவே தரம் சற்று முன்,பின்தான் இருக்கும்..

 


மனதை அள்ளும் சிரிப்பில் பாவனா..


 


ஃபெராரி ஒன்று கானக்கிடைத்தது..

 



 
Posted by Picasa


ஒரு மழை நாளின் தோஹாவின் கடற்கரை..

No comments: