<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018</id><updated>2012-01-29T13:48:34.182+03:00</updated><category term='Gandhiniketan'/><category term='எல்லைக்காந்தி'/><category term='news'/><category term='புத்தக விமர்சனம்'/><category term='பொது'/><category term='இந்தியத்தூதரகம்'/><category term='Petrol'/><category term='இன்று ஒரு தகவல்'/><category term='சுஜாதா'/><category term='பூங்கா'/><category term='போட்டோ'/><category term='இந்தியா'/><category term='Bommalaattam'/><category term='13 Assassins'/><category term='நிகழ்வுகள்'/><category term='ஜெயமோகன்'/><category term='thoughts'/><category term='அப்ரிடி'/><category term='அறிமுகம்'/><category term='தென்கச்சி'/><category term='bombay sisters'/><category term='கார்கில்'/><category term='Africa'/><category term='திலீப்குமார்'/><category term='காந்திநிகேதன்'/><category term='பள்ளிக்கூடம்'/><category term='ரப்பர்'/><category term='சந்திப்புகள்'/><category term='narendra modi'/><category term='தேர்தல்'/><category term='சேத்தன்பகத்'/><category term='Doha'/><category term='jeyamokan'/><category term='சுதந்திர தினம்'/><category term='Experience'/><category term='sujatha'/><category term='சொந்தக்கதை'/><category term='Khan Abdul Ghaffar Khan'/><category term='அனல்காற்று'/><category term='சீனா'/><category term='சொல்வனம்'/><category term='அக்ரஹாரத்தில் பூனை'/><category term='நகைச்சுவை'/><category term='interview'/><category term='குசேலன்'/><category term='chetan Bhagat'/><category term='ஜானி ட்ரை ஙுயென்'/><category term='ஸ்ரீராமநவமி'/><category term='Shall we dance'/><category term='வாசிப்பு'/><category term='புலம்பல்'/><category term='வேலை'/><category term='marriage songs'/><category term='பாகிஸ்தான்'/><category term='insurance'/><category term='book review'/><category term='கொசுவத்தி'/><category term='கொச்சி ஹனீஃபா'/><category term='சினிமா'/><category term='கத்தார்'/><category term='தமிழ்ப் புத்தாண்டு'/><category term='அகர முதல'/><category term='அனுபங்கள்'/><category term='sriramanavami'/><category term='விமர்சனம்'/><category term='பாலமுருகன்'/><category term='ஜெர்மனி'/><category term='ரஜினி'/><category term='பேட்டி'/><category term='கிரிக்கெட்'/><category term='கும்மி'/><category term='சித்ரா'/><category term='கதை'/><category term='ஆசிரியர் தினம்'/><category term='இந்தியபோர்கள்'/><category term='Kuselan'/><category term='தசாவதாரம்'/><category term='அஞ்சலி'/><category term='அம்பேத்கர் ஜெயந்தி'/><category term='அனுபவம்'/><category term='Qatar'/><category term='கட்டுரை'/><category term='cycling'/><category term='அரபு நாடுகள்'/><category term='உடல்நலம்'/><category term='விடுமுறை'/><category term='பயணம்'/><category term='ராமன்ராஜா'/><category term='தமிழ் புத்தாண்டு'/><category term='ஷேக்'/><category term='நாஞ்சில்நாடன்'/><category term='வெளிநாடு'/><category term='பெருமாள் முருகன்'/><category term='7ம் அறிவு'/><category term='Kamal'/><category term='Republic day'/><category term='அயோத்தி'/><category term='திரைவிமர்சனம்'/><category term='OPEC'/><category term='ஓபெக்'/><category term='பள்ளி'/><category term='விஷ்ணுபுரம்'/><category term='songs review'/><category term='வலைப்பதிவர்கள்'/><category term='சங்கச்சித்திரங்கள்'/><category term='3idiots'/><category term='குவைத்'/><category term='Cinema Review'/><category term='ராமஜென்மபூமி'/><category term='Gujarath'/><category term='park'/><category term='தையல்'/><category term='ராமநவமி'/><title type='text'>கானகம்</title><subtitle type='html'>விவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>112</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-8687777828512433277</id><published>2011-12-16T11:48:00.003+03:00</published><updated>2011-12-16T12:07:54.458+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஷ்ணுபுரம்'/><title type='text'>விஷ்ணுபுரம் விருது விழா 2011</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-ICldHrpGshA/TusKSB7W7LI/AAAAAAAAVGw/imhwJnAy3WA/s1600/jeyamohan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-ICldHrpGshA/TusKSB7W7LI/AAAAAAAAVGw/imhwJnAy3WA/s400/jeyamohan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686650259356708018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழின் ஆகச்சிறந்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான திரு.ஜெயமோகன் அவர்களின் மிகச்சிறந்த நாவலான “விஷ்ணுபுரம்” பெயரால் ஒரு இலக்கிய வாசகர் வட்டம் உருவாகி அவர்களும், ஜெயமோகன் அவர்களும் இணைந்து தகுதி இருந்தும் இதுவரை கவனிக்கப்படாமல் இருக்கும் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கௌரவிப்பதுடன், அவர்களின் படைப்புகளை வாசிப்போர்களிடம் கொன்டு செல்வதுடன், ஆய்வுகளுக்கும் உட்படுத்தி எழுத்தாளருக்கும், அவரது படைப்புகளுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தித் தருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குன்றிலிட்ட விளக்கை வெளியில் கொண்டு வரும் ஒரு சிறிய முயற்சியே. இருப்பினும் இந்த அளவு இலக்கிய வாசகர்களை தனது எழுத்துமூலம் இணைத்து ”விஷ்ணுபுரம் விருது” வழங்கும் நிகழ்தலை சாத்தியப்படுத்தி இருக்கிறார் திரு.ஜெயமோகன். அவருக்கும், அவருடன் இணைந்து இலக்கியத்திற்காக தன்னாலான உழைப்பை நல்கும் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும் காலங்களில் ”விஷ்ணுபுரம் விருது” இலக்கிய விருதை பெறுதல் ஒரு தகுதியாக ஆகும் காலம் கனிக எனவும் வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-oNOgpDSBQ_o/TusGAHr-ndI/AAAAAAAAVGk/mnv7nF_1jMc/s1600/vishnupuram-Invitaion-design-final1-1024x767.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-oNOgpDSBQ_o/TusGAHr-ndI/AAAAAAAAVGk/mnv7nF_1jMc/s400/vishnupuram-Invitaion-design-final1-1024x767.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686645553618656722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஷ்ணுபுரம் விருது 2011&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்&lt;br /&gt;&lt;br /&gt;பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை&lt;br /&gt;&lt;br /&gt;கலந்துகொள்ளும் ஆளுமைகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் ஜெயமோகன்,&lt;br /&gt;&lt;br /&gt;வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் நாஞ்சில்நாடன்&lt;br /&gt;&lt;br /&gt;கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் பாரதிராஜா&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் பூமணி&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்&lt;br /&gt;அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123&lt;br /&gt;(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-8687777828512433277?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/8687777828512433277/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=8687777828512433277' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/8687777828512433277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/8687777828512433277'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/12/2011.html' title='விஷ்ணுபுரம் விருது விழா 2011'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ICldHrpGshA/TusKSB7W7LI/AAAAAAAAVGw/imhwJnAy3WA/s72-c/jeyamohan.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-1084635037902926228</id><published>2011-11-02T11:59:00.006+03:00</published><updated>2011-11-03T17:20:45.711+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='13 Assassins'/><title type='text'>13 Assassins (Japanese)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.ferriswebby.com/img/reviews/13Assassins.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 540px; height: 300px;" src="http://www.ferriswebby.com/img/reviews/13Assassins.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நமக்குத் தெரிந்ததெல்லாம் டி.வி.எஸ் சாமுராய் தான் ஒரு காலத்தில். ஆனால் சாமுராய் என்ற பெயருக்கு ஜப்பானில் இருக்கும் மதிப்பே தனி. சாமுராயாக இருப்பதே ஒருவகை சுமைதான். அதை விரும்பி ஏற்றுக்கொள்வோரே சிறந்த சாமுராயாக இருக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;சாமுராய்கள் தொழில்மயமான ஜப்பானின் காலத்திற்கு முன்பு இருந்தவர்கள். அவர்களுக்கென தனியானதொரு சட்ட திட்டங்கள் உண்டு. அதன் பெயர் புஷிடோ. சாமுராய்கள் பெரும்பாலும் குறுநில மன்னர்கள், மற்றும் நிலச்சுவாந்தாரர்களின் செல்வங்களுக்கும், அவர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்தனர். அவர்களது பாதுகாப்புக்காக உயிரையும் அர்ப்பணித்தல் அவர்களின் கடமைகளில் ஒன்று. சாமுராய்களில் பெண்களும் உண்டு. சாமுராய்கள் எதிராளியிடம் தோற்க நேர்ந்துவிட்டால் தற்கொலை ( ஹரகிரி ) செய்துகொள்ள வேண்டும். அதற்கும் எப்படி ஹரகிரி செய்து கொள்ளவேண்டும் என்ற சட்டங்களூம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எங்கும் இருப்பதுபோல ஜப்பானிலும் நூற்றுக்கணக்கானோர் தாங்கள் சாமுராய் எனக் கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களெல்லம நம்மூர் “டாக்டர்கள்” போலத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ”சாமுராய்”க்களின் காலம் மறையும் நேரத்தில் 13 உண்மையான சாமுராய்கள் சேர்ந்து மக்களுக்கு கொடுமை செய்யும் ஒரு கொடூரமான பிரபுவை (நாரிட்சுகு)அழிக்க தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் அந்த கொடூரமான பிரபு? ஜப்பானில் ”ஷோகுன்” என்றால் படைத்தலைவன். அப்படி ஒரு  முன்னாள் படைத்தலைவனின் மகனும், தற்போதைய படைத்தலைவனின் இளைய தம்பியுமய் இருக்கும் ஒருவன்,  பெயர் மட்சுடிரா நாரிட்சுகு. இந்தத் தகுதிகளினால் எந்த சட்டமும் இவனைக் கட்டுப்படுத்தாது. ஷோகுன்களை ஜப்பானிய அரசர் நேரடியாக நியமிப்பார். கேட்க வேண்டுமா? நினைத்த பெண்ணை கற்பழிப்பது, கொடூரமாக கொலை செய்வது, அங்கங்களை வெட்டி விளையாடுவது இப்படியாக கொடூரமாக இருந்தவன். &lt;br /&gt;&lt;br /&gt;இவனது கொட்டத்தைப் பார்க்கும் ஒரு அரசு அதிகாரி இப்போதே இவ்வளவு கொடுமைகளைச் செய்யும் இவன், நாளைக்கு அதிகாரத்தின் உச்சிக்குச் செல்லும்போது இன்னும் என்னென்ன கொடுமைகள் செய்வானோ? அதற்குள் இவனை அகற்றிவிட வேண்டுமென நினைக்கிறார். அதற்காக ஷின்சிமொன் என்ற ஒரு சாமுராயை நாரிட்சுகுவைக் கொல்லும்படி வேண்டுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஷின்சிமொன் பொறுக்கி எடுத்த மேலும் 11 பேரை சேர்த்துக் கொண்டு ”ஈடோ” என்ற இடத்திற்கு நாரிட்சுகு (வில்லன்) செல்லும் வழியில் ஊடறுத்து நாரிட்சுகுவை (வில்லன்)கொல்லுதல் என்று திட்டம்தீட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;13வது ஆள் பெயர் கிகா. காட்டில் இவர்களுக்கு வழி காட்டியாக வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்பவன்.கிகா சாமுராய் அல்லன். ஆனால் சாமுராய்கள் என்றால் பெரிய கொம்பா என்ற எண்ணம் கொண்டவன். அவனாலும் சிறப்பாய் சண்டையிட முடியும் என நினைப்பவன். அவனையும் அவர்களது திட்டத்தில் சேர்த்துக் கொள்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையாக ஆங்கில சப்டைட்டிலுடன் படம் பார்த்தேன். இல்லையெனில் ஒரு அட்சரம் கூட புரிந்திருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நாரிட்சுகுவைக் ( வில்லன்) கொல்ல வேண்டும் என்பதற்கு நியாயம் சேர்க்கும் காட்சிகள் உறைய வைக்கின்றன. ஒரு காட்சியில் ஒரு பெண்னை கையையும், காலையும் வெட்டி, நாக்கையும் அறுத்து வைத்திருப்பான். இப்படி செய்வது அவனது விளையாட்டாம். அவளுடன் விளையாடுவது போரடித்த பின்னர் அவளை வெளியே வீசிவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு காட்சியில் ஒரு பெண்ணை கற்பழித்து விடுவான்,அவள் ஹரகிரி செய்து கொள்வாள்.கணவனை வெட்டிக் கொன்றுவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு காட்சியில் ஒரு குடும்பத்தையே அம்புகள் விட்டு கொல்வான். சிறு குழந்தை உட்பட. &lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல மக்கள் அனைவரும் அவனது அடிமைகள். அதுதான் அவன் கொள்கை. ஓரிடத்தில் ஹன்பேயிடம் Ruling is convenient, but only for rulers. The people must live to serve. என்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் கேட்கும் ஷின்ஷிமோன் இந்த அநியாயத்தைச் செய்யும் நாரிட்சுவைக் கொல்வதே சாமுராயாக இருக்கும் தனக்குப் பெருமை அளிக்கும் என நினைக்கிறார். ஒரு சாமுராய் கௌரவமாய்ச் சாவதைவிட என்ன பெருமை இருக்க முடியும் என்கிறார். இதை, கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தவரிடம்  I shall accomplish your task... with magnificence என்பார்&lt;br /&gt;&lt;br /&gt;ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு என்ற நம்மூர் பழமொழியையே ஜப்பானிலும் சொல்கின்றனர். தூண்டிலைப் போட்டு வைத்துவிட்டு காத்திருக்க வேண்டும். அவசரப்பட்டால் மீன் புழுவை மட்டும் சாப்பிட்டு ஓடிவிடும். பொறுமையாய் இருந்தால் மீன் வசமாய்ச் சிக்கும். வில்லனைக் கொல்ல காத்திருக்க வேண்டியிருக்கும் நேரத்தில் தனது குழுவிடம் ஷின்ஷிமோன் சொல்வது மேற்சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;வில்லனைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டு காத்திருக்கும் இடத்திற்கு வராமல் வேறுபாதையில் சென்றுவிட்டதுபோல ஒரு மாயையை நாரிட்சுகு உருவாக்குவான். ஆனால் நிச்சயம் இவர்கள் வலைவிரித்துக் காத்திருக்கும் வழியில்தான் வருவான் என்பதை ஷின்ஷிமொன் சொல்வார். அதைப்போலவே 70 பேர் கொண்ட குழுவாகப் புறப்பட்ட அந்தக்கொடூரன் மறைவாகப் பதுங்கி இருந்துவிட்டு ஆட்களை மேலும் சேர்த்து 200 பேருக்கும் மேலாக வந்து தாக்குவான்.&lt;br /&gt;&lt;br /&gt;13 பேர் கொண்ட சாமுராய் குழு 200 பேர் கொண்ட குழுவை வென்றதா, அந்தக் கொடூரன் கொல்லப்பட்டானா என்பதுதான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நாரிட்சுகுவைத் தாக்க திட்டமிட்டிருந்த முழுகிராமத்தையே அவர்களுக்கான வலையாக மாற்றியிருப்பார்கள், 13 பேரும் சேர்ந்து. வெடிகள், முட்கள், அம்புகள், வாட்கள் என எல்லாவற்றையும் கொண்டு சண்டையிடும் காட்சிகள் அருமை. ஆனால் அந்த சண்டைதான் மிக முக்கியம் என்பதால் மிக நீளமான சண்டையாக எடுத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படத்தின் ஒளி மற்றும் ஒலிப்பதிவு குறித்து. இசையற்றிருத்தலே சிறந்த இசை என்பதை புரிந்து கொண்ட இசையமைப்பாளர் இதற்கு இசை அமைத்திருக்கிறார். மிக மிக அவசியமான இடம் தவிர வேறு எங்கும் இசையை நம்மால் உணர முடிவதில்லை. கிட்டத்தட்ட படத்துடன் இயல்பாக பயணிக்கிறது இசை. பிரம்மாண்டம் ஏதுமின்றி சாமுராய்களின் வாழ்க்கை பற்றி அருமையாகச் சொல்கிறது படம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவும் அருமை. கண்ணைகூசச் செய்யும் ஒரு இடம்கூட இல்லை. அழகான ஜப்பானிய கிராமங்களைப் பார்த்த உணர்வு. இவ்வளவு இயற்கை அழகுடனா ஜப்பான் இருக்கும்? அழகோ அழகு சாமுராய்கள் எதிரியை எதிர் கொள்ளும் இடம். படத்தில் எங்கும் வெயில் வந்து பார்த்தாக ஞாபகம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோயிஸம், பறந்து பறந்து சண்டை, என்ற எதுவும் இன்றி கெட்டவனை அழிக்க தன்னைப் பணயம் வைக்கும் 13பேரின் கதை. அவ்வளவே. அந்தக்காலத்தில் எப்படி செய்திருப்பரோ அதேபோல.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரியின் படைத்தலைவன் ஹன்பே (அவனும் சாமுராய்தான்) தலை வெட்டப்பட்டு விழுந்து கிடக்கும். அதைக் காலால் எட்டி உதைப்பான் அந்தக் கொடுரன்.  “அவன் உன்னைக்காக்கத்தானே தனது உயிரை இழந்தான் அவன் தலையை எட்டி உதைக்கிறாயே என ஷின்ஷிமோன் கேட்பார். நாரிட்சுகு பதிலாக திமிருடன், உனக்கு வேண்டுமெனில் எனது தலையை வெட்டி நீ காலால் உதை என்பான். &lt;br /&gt;&lt;br /&gt;இறுதிச் சண்டையாக நாரிட்சுகுவை “உன்னால் கஷ்டப்பட்ட மக்களுக்காகவும், இனி நாடு அமைதியாக இருப்பதற்காகவும், எனது நண்பனின் குடும்பம் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும், உன்னால் சர்வநாசம் செய்யப்பட்ட அந்தப் பாவப்பட்ட பெண்ணிற்காகவும் உன்னைக் கொல்கிறேன் எனச் சொல்லி அவனை அழிக்கிறான் சாமுராய் ஷின்ஷிமோன். ஷின்ஷிமோனும் நாரிட்சுவால் வாளால் குத்தப்படுகிறார். இருவரும் இறக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா கொடூரர்களுக்கும் அவர்களது சாவு என்பது வலி மிகுந்தே இருக்கிறது,அன்று முதல் இன்றுவரை. ஷின்ஷிமோனால் வயிற்றில் குத்தப்பட்டு துடிக்கும்போது வலிக்காக அழுகிறான், சாகப்போவதை நினைத்து சகதியில் புரண்டு அழுகிறான். ஷின்ஷிமோன் அவனது தலையைக் கொய்து அவனது வலியிலிருந்து விடுதலை அளிக்கிறார். அவ்வளவு கொடூரமானவனுக்கும் கருனையே காட்டுகிறான் இந்த சாமுராய். &lt;br /&gt;&lt;br /&gt;சாமுராய்களின் வாழ்க்கை என்பதே ஒரு சுமைதான் என்பதை கடைசியில் வீழ்ந்து கிடக்கும்  ஷின்ஷிமோன் சொல்வார். திருமணம் ஆகாத ஒரு சாமுராய்க்கு (ஷின்ஷிமோனின் மருமகன்) இனிமேல் உன் வாழ்க்கையை நீ விரும்பிய வழியில் வாழ்ந்துகொள் என்பதுடன் நிறைவு பெருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிகாவாக வரும் அந்த காட்டுவாசி ஒரு மனிதனே அல்ல. அவன் ஒரு காட்டுப் பேய். ஆனால் நன்மை செய்யும் பேய். அவன் சொல்லும் உபாஷி என்ற பெண் அந்தக் கூட்டத்தின் தலைவியின் மகளாக இருக்கக் கூடும். அவனது தலைவியின் மகள்மீது கைவைத்ததால்தான் தன்னை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டதாக கிகா சொல்கிறான் ஓரிடத்தில். &lt;br /&gt;&lt;br /&gt;சண்டையில் அவனுக்கு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு விடுவான். கடைசியில் எநதக் காயமும் இன்றி அவன் அடுத்த காட்சியில் வருவான். எஞ்சி இருக்கும் ஒரு சாமுராய் எப்படி உனக்கு காயமே இல்லை எனக் கேட்கும்போது Compared to fighting a wild bear these wounds are nothing. என்று சொல்லி விடுவான். &lt;br /&gt;&lt;br /&gt;சாமுராய்களுக்கு உதவ கிகா என்ற நல்ல பேய் உதவுவதாகக் கூட கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட கதை அல்ல.. நிஜமாகவே நடந்தது, திரைவடிவத்தில் எடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1963ல் இதே பெயரில் வந்த கருப்பு வெள்ளைப் படத்தின் மறுதயாரிப்புதான் இந்தப் படம். &lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம் : தகாஷி மைக் (  Takashi Miike.)&lt;br /&gt;ஜப்பான் அகாதமி பரிசுக்கு சிறந்த படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள &lt;a href="http://en.wikipedia.org/wiki/13_Assassins"&gt;இங்கே சொடுக்குங்கள்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ட்ரெய்லரைக் காண &lt;a href="http://www.youtube.com/watch?v=e0xbHPE79kQ"&gt;இங்கே சொடுக்குங்கள்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கான அதிகாரபூர்வ &lt;a href="http://www.13assassins.com/"&gt;வலைத்தளம் இது.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-1084635037902926228?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/1084635037902926228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=1084635037902926228' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/1084635037902926228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/1084635037902926228'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/11/13-assassins-japanese.html' title='13 Assassins (Japanese)'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-3216637092053184955</id><published>2011-11-01T13:04:00.009+03:00</published><updated>2011-11-01T15:13:55.827+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='7ம் அறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜானி ட்ரை ஙுயென்'/><title type='text'>ஜானி ட்ரை ஙுயென் .. எல்லாம் நமக்குத் தெரிஞ்ச ஆளுதான்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-a_iZe3GcSww/Tq_WYqEuh2I/AAAAAAAAU8Q/XQlquqZR3Hg/s1600/Johnny_Nguyen.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 274px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-a_iZe3GcSww/Tq_WYqEuh2I/AAAAAAAAU8Q/XQlquqZR3Hg/s400/Johnny_Nguyen.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5669986174982063970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜானி ட்ரை ஙுயென். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் வசிக்கும் இவர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் டூப் நடிகராகவும் நடித்திருக்கிறார், 24 படங்களில் நடித்தும் இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;தற்காப்புக்கலை வல்லுநராகவும் இருக்கும் இவர் பிறந்தது தென் வியட்நாமில்.&lt;br /&gt;&lt;br /&gt;8 வயதிலெயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்ட இவரது அம்மா சீனாவைச் சேர்ந்தவர்.எனவே இவர் பாதி சீனர், பாதி வியட்நாமியர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது அண்ணன் சார்லி ஙுயென் தான் ”த ரீபெல்” படத்தை இயக்கியவர். &lt;br /&gt;&lt;br /&gt;சூர்யா நடித்த திரைப்படத்தில் வில்லனுக்கு கைதட்டும், விசிலும் பறப்பது இதுவே முதல் முறை. சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தில் டோங் லீ என்ற பெயரில் நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா அம்பது அடி தூரத்தில் இருந்து கொண்டு ஒருத்தனை மெஸ்மெரிசம் செய்தல் சாத்தியமா, 5 விநாடிக்குள் ஒருவருக்கு கராத்தே கற்றுக்கொடுத்தல் சாத்தியமா என்ற லாஜிக் கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ”டோங் லீ” என்ற பாத்திரத்தில் நடித்த ஜானி ட்ரை ஙுயெனின் நடிப்பு அட்டகாசம். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது உடல் மொழி, நடக்கும் விதம், அடுத்தடுத்து ஆளைத் தேடிக்கண்டுபிடித்துக் கொண்டே போவது, கொஞ்சம்கூட வில்லத்தனம் செய்யாமல் வில்லன் வேலையைச் செய்யும் விதம் இவருக்கு பல ரசிகர்களை பெற்றுத்தந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை ஒவ்வொன்றும் இயல்பாய் இருக்கிறது. கிட்டத்தட்ட விமர்சனம் எழுதிய எல்லோரும் போட்டுச் சாத்திய அதே விஷயத்தை நாமும் எழுதாமல் நல்லதாய் எழுதுவோம் என நினைத்ததால் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பட விமர்சனங்களை தமிழ்கூறும் நல்லுலகின் வலைப்பதிவர்கள் கிட்டத்தட்ட போஸ்ட்மார்ட்டமே செய்துவிட்டதால் அங்கே சென்று படித்துக் கொள்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஜானி ட்ரை ஙுயென் பற்றி மேலும் தெரிந்து கொள்ள &lt;a href="http://en.wikipedia.org/wiki/Johnny_Tri_Nguyen"&gt;இங்கே சொடுக்குங்கள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-3216637092053184955?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/3216637092053184955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=3216637092053184955' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3216637092053184955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3216637092053184955'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/11/blog-post.html' title='ஜானி ட்ரை ஙுயென் .. எல்லாம் நமக்குத் தெரிஞ்ச ஆளுதான்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-a_iZe3GcSww/Tq_WYqEuh2I/AAAAAAAAU8Q/XQlquqZR3Hg/s72-c/Johnny_Nguyen.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-3931576720504664338</id><published>2011-04-21T13:18:00.005+03:00</published><updated>2011-04-21T13:32:22.318+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சில எண்ணங்கள் ( நாவரசு, மன்மோகன் மற்றும் அண்ணா ஹசாரே )</title><content type='html'>நாவரசுவை ஜான் டேவிட் கொலை செய்தது உண்மைதான், அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைதான் சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தற்போது ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக் தெரிகிறது. அதுவும் எப்படி, கிறிஸ்தவ மத போதகராக. இந்தியாவில் கொடூரக் கொலை செய்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்று அங்கு யேசுவின் கருணையையும், அன்பையும் ஆஸ்திரேலியர்களுக்கு போதிப்பான் போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஜான் டேவிட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோது முழுக்க முழுக்க ”யேசுவின் கருணை”யால் என்றான் அந்தக் கொலைகாரன். இப்போது அந்த யேசு கருணையற்றவர்போல.  இப்படி ஒரு தீர்ப்பு வரும் முன்னரே நாட்டை விட்டு ஓடியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சாதகமாக தீர்ப்பு வரும்படி ஆதாரங்களை சரியாக சமர்ப்பிக்காத போலீசுக்கு என்ன தண்டனை? அவனது பாஸ்போர்ட்டை கேஸ் முடியும்வரை முடக்க உத்தரவிடத நீதிபதிகளுக்கு என்ன தண்டனை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு தாமதித்த தீர்ப்பு வந்தும் தனது மகனைக் கொன்றவன் தண்டனையிலிருந்து தப்பித்து ஓடியிருக்கிறானே என புலம்பும் நாவரசுவின் பெற்றோருக்கு யார், எப்படி ஆறுதல் சொல்வார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;செத்தது இந்து என்பதாலும், கொலையாளி சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கிறிஸ்தவன் என்பதாலும் இனி பிரதமரின் ராத்தூக்கம் பறிபோகுமே, அதையெல்லாம் தாண்டி எப்படி ஜான்டேவிட்டை இந்தியா கொண்டுவந்து தீர்ப்பை நிறைவேற்றப்போகிறது காவல்துறையும், நீதித்துறையும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்றார் அண்ணல் காந்தியடிகள். இன்றைக்கு தாமதித்தோடல்லாமல், குற்றவாளியை தப்பிக்கவும் விட்டு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை முழுதும் மறுத்து விட்டது, .&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் எதற்காகவாவது எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டெ இருக்கும் இந்து முன்ணனி மனதைத் தொடும் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள படத்திற்கு விளக்கம் தேவையில்லை.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Z4b4_v6d794/TbAFOzZTxTI/AAAAAAAATRk/8g5vtWhjufg/s1600/indhu%2Bmunnani%2Bthanks%2Bthinamalar.jpeg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 314px;" src="http://1.bp.blogspot.com/-Z4b4_v6d794/TbAFOzZTxTI/AAAAAAAATRk/8g5vtWhjufg/s400/indhu%2Bmunnani%2Bthanks%2Bthinamalar.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597980088694195506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;கணையாழி மீண்டும் வந்திருக்கிறது.சுஜாதாவின்  கணையாழியின் கடைசிப் பக்கங்கள் மூலமே கணையாழி என்ற ஒரு புத்தகம் இருப்பதை தெரிந்துகொண்டவன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய இதழில் எஸ்.ராவின் புத்தனாவது சுலபமும், இமையம் எழுதிய எது இலக்கியம், எது தலித் இலக்கியம் கட்டுரையும் அருமை.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜெயமோகன் எழுதிய இந்த இரு பதிவுகளும் ( &lt;a href="http://www.jeyamohan.in/?p=14560"&gt;அண்ணா ஹஸாரே 1 &lt;/a&gt;&amp; &lt;a href="http://www.jeyamohan.in/?p=14562"&gt;அண்ணா ஹஸாரே 2&lt;/a&gt; முக்கியமானவை. எனது முந்தைய பதிவிற்கு முற்றிலும் வேறுபட்ட கருத்தை ஜெயமோகனின் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் மிகவும் கவர்ந்தன இப்பதிவுகள். இன்னும் தெளிவாய், தீர்க்கமாய் எடுத்துச் சொல்கிறார், ஜெயமோகன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராவிற்கு அவரது யாமம் நாவலுக்காக தாகூர் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அவரது புத்தனாவது சுலபம் சிறுகதை புதிதாக வெளிவந்திருக்கும் கணையாழியில் வந்திருக்கிறது. அருமையான சிறுகதை. பதின்மவயதில் இருக்கும் ஆண் குழந்தைகள் குறித்த தகப்பனின் பார்வையும், தாயின் பார்வையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மே 13 வரையில் நகத்தைக் கடித்து துப்பிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள். பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடிக்கும் என்றெல்லாம் கனவு காண்பதில்லை நான். எனவே அடுத்து யார் வந்தாலும் தயவு செய்து இலவசங்களை நிறுத்தி வேலைவாய்ப்பை பெருக்குங்கள். உங்களிடம் பிச்சை வாங்காமலேயே தமிழக மக்கள் வாழ்ந்துகொண்டுதானிருந்தனர்.  நீங்கள் கொள்ளை அடிப்பதற்காக மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் பிச்சை இடுவதால் ஒரு சமூகமே இலவசங்கள் பின்னால் அலையும் கூட்டமாக மாற்றியிருக்கிறீர்கள். இனிமேலாவது உங்களுக்காக மட்டும் சிந்திக்காமல் மக்களுக்காகவும் சிந்தியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரோவின் சமீபத்திய சாதனை பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி அதை சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியும் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது விஞ்ஞானிகளை வாழ்த்துவோம். ஆனால் வழக்கம்போல சோனியாவின் ஜால்ரா சோனியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் வேலை செய்தால் கிடைக்கும் மரியாதையையும், கைநிறையக்கிடைக்கும் பணத்தையும் உதறிவிட்டு நாட்டுக்காக உழைக்கும் இந்திய விஞ்ஞானிகள் எங்கே? இந்தியாவையே அடகுவைக்கும் சோனியா எங்கே? இவர்களது உழைப்பிற்கு சோனியாவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் ஈனர்கள்தான் நாட்டைக்கெடுக்கும் கயவர்கள்.&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;br /&gt;ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை துணிச்சலுடன் மேற்கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது &lt;a href="http://new.vikatan.com/news.php?nid=1736"&gt;என்றார் பிரதமர் மன்மோகன் சிங்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மன்மோகன்சிங் தவிர வேறுயாருக்கும் இப்படிச் சொல்ல ஒரு தைரியம் வராது. இதுவரை ஊழலுக்கு எதிராக துணிச்சலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் தரவும் ஒரு தைரியம் வேண்டும். அப்படியே சுப்ரமணியசாமி உங்களின் தங்கத்தலைவி மீது வழக்கு நடத்த அனுமதி கேட்டு &lt;a href="http://janataparty.org/pressdetail.asp?rowid=60"&gt;அனுப்பிய கடிதத்திற்கு&lt;/a&gt; ஒப்புதல் அளித்து முதல் துணிச்சலைக் காட்டுங்கள். மடியில் கனம் இல்லையெனில் என்ன பயம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சந்திப்போம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-3931576720504664338?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/3931576720504664338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=3931576720504664338' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3931576720504664338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3931576720504664338'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_21.html' title='சில எண்ணங்கள் ( நாவரசு, மன்மோகன் மற்றும் அண்ணா ஹசாரே )'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Z4b4_v6d794/TbAFOzZTxTI/AAAAAAAATRk/8g5vtWhjufg/s72-c/indhu%2Bmunnani%2Bthanks%2Bthinamalar.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-6912985687453916197</id><published>2011-04-19T18:23:00.005+03:00</published><updated>2011-04-19T18:41:30.020+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்பல்'/><title type='text'>சொந்த வீடு எனும் பெருங்கனவு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-lXqEPAn6_SA/Ta2sYf_Uu8I/AAAAAAAATP8/S1kXVStZe0Q/s1600/house.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/-lXqEPAn6_SA/Ta2sYf_Uu8I/AAAAAAAATP8/S1kXVStZe0Q/s400/house.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597319448795331522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தியாவில் பலரின் பெருங்கனவு குடியிருக்க சொந்தமாய் ஒரு பெட்ரூம்  வீடாவது வாழ்க்கை முடிவதற்குள் வாங்கிவிடமாட்டோமா என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருஷமாச்சும் ஒரு இடமாவது வாங்கிப்போட்டிடலாம், பக்கத்துல நாலஞ்சு வீடு வந்தப்புறம் கட்டிக்கலாம் என்பதும் இன்னொரு கனவு. வீடாக வாங்குவது ஒரு வகைக் கனவு எனில் இப்படி நகரிலிருந்து தள்ளிப்போய் ஒரு வீட்டு மனையை வாங்கிப் போட்டு அதன் அருகில் குறைந்தது ஒரு பஸ் ஸ்டாப்பாவது வந்த பின்னரே அங்கு வீடு கட்டிக்கலாம் என்பது இன்னொரு வகைக் கனவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தமாக கிராமங்களில் வீடிருப்பவர்களுக்கோ பிழைப்பெல்லாம் நகரங்களில். நகரில் பெரும்பாலும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையும், வரவுக்கும், செலவுக்கும் சரியாக்கிக் கொண்டுசெல்வதே பெரும்பாடாய் இருக்கும் கீழ் மற்றும் நடு நடுத்தர வர்க்க குடும்பங்களின் எப்போதைக்குமான கற்பனை சொந்த வீட்டில் வாழ்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;நகரங்களில் வீடு வாடகைக்கு கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அப்படித் தேடி அலைந்தவர்களுக்குத்தான் தெரியும். உங்கள் குல கோத்திரம் முதல், உங்கள் சரித்திரமே அவர்களுக்குத் தெரிந்த பின்னர்தான் உங்களுக்குக் கொடுப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள். எத்தனை பேர் இருக்கப் போகிறீர்கள் என்பதும் அவர்களுக்கு முக்கியம். பணமும் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட வீட்டு ஓனரின் அடிமையைப்போல பிழைப்பு நடத்துதல் எவ்வளவு கொடுமை என்பதும் அனுபவித்தவர்களுக்கே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கொடுக்கிற அந்தப்பனத்தை லோனுக்கு அடைச்சா ஒரு 15 வருஷத்துல வீடு நமக்குச் சொந்தமாயிரும் என்பதே எல்லோரின் கணக்கு. ஆனால் அதை செயல்படுத்த முடியாமல் தடுக்கும் முக்கிய காரணி வீடுகளின் விலை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்குச் சென்னையில்  நடுத்தர வசதியுடன் அடுக்குமாடி குடியிருப்பிலொரு வீடு வாங்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 14 லட்சங்களில் ஆரம்பிக்கிறது. அதுவும் நகரின் மத்தியிலோ அல்லது வேலை செய்யும் இடங்களை ஒட்டியோ அல்ல. கிட்டத்தட்ட பழைய மஹாபலிபுரம் சாலை, ஒரகடம், சோளிங்கர் போன்ற இடங்களில்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சென்னை நகருக்குள் வீடு வாங்குவது குறித்து யோசிக்கக் கூட முடியாது.  தனி வீடுகள் என்பது கற்பனைக்கும் எட்டாத விலையில் இருப்பதால் நமது மக்கள் அதுபற்றி யோசிப்பதுகூட இல்லை. வீடு கட்டும் பில்டர்களின் குறியோ மேல் நடுத்தரவர்க்க மக்கள்தான். அவர்களால்தான் 15 லட்சம் முதல் 50 லட்சம் வரை வீடுகளை வாங்க இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2010/04/ck-prahlad-a-tribute/"&gt;பிரமிடின் அடியில் பொக்கிஷத்தைக் கண்டவர்&lt;/a&gt;   என ஒரு கட்டுரையை தமிழ் ஹிந்து தளத்தில் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு பணக்காரர்கள் வீடு வாங்குவது கருப்புப் பணத்தை முதலீடு செய்வதற்கு மட்டுமே. ஆனால் உண்மையிலேயே குடியிருக்க  சொந்தமாக ஒரு வீடு வாங்க விரும்பும் நடுத்தர வர்க்க ஏழைகளுக்கு அவர்கள் வாங்கும் விலையில் வீடு கட்டித்தர யாருமில்லை. அவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். உண்மையில் அப்படி வீடு கட்டி விற்பனை செய்வதே பெரும் லாபகரமாக இருக்கும். ஏனெனில் சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள் இந்திய கீழ் மற்றும் நடு நடுத்தரவர்க்கத்தினர். அவர்களின் சந்தை மிகமிகப் பெரியது. டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் மொத்தமாக இடத்தை வாங்கி ஒரு குடியிருப்பு பகுதி போல கட்டி விற்றால் எவ்வளவு வசதியாய் இருக்கும். எவ்வளவு தூரமிருப்பினும் சென்னைக்கு சென்றுவர மின்சார ரயில் வசதியும், பேருந்து நிறுத்த வசதியும் இருக்குமிடத்தை ஒட்டி இருந்தாலே போதுமானது. செங்கல்பட்டிலிருந்தும்கூட சென்னைக்கு தினமும் வேலைக்குச் சென்று வருபவர்கள் இருக்கின்றனர். எனவே தூரம் ஒரு பிரச்சினை இல்லை. சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் 3 முதல் 5 லட்சங்களுக்குள் விலை இருப்பின் பெரும்பான்மையான மக்களின் சொந்த வீடு கனவு நனவாகும்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-j8_VeNGOC0s/Ta2s4TP8zkI/AAAAAAAATQE/3wjN_dBg3jI/s1600/Houses-Clipart18.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 279px;" src="http://1.bp.blogspot.com/-j8_VeNGOC0s/Ta2s4TP8zkI/AAAAAAAATQE/3wjN_dBg3jI/s400/Houses-Clipart18.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597319995131219522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    டாடா கம்பெனி &lt;a href="http://www.tatahousing.in/shubhgrihavasind/index.php"&gt;சுபகிருஹா&lt;/a&gt; என்ற பெயரில் பம்பாயில்(வாசிந்த்) ஒரு அடுக்குமாடி வீட்டுத்திட்டத்தை கொண்டுவந்து தற்போது விற்பனையில் இருக்கிறது. பம்பாய்க்கும், அந்தக் குடியிருப்புக்கும் சம்பந்தமே கிடையாது. அவ்வளவு தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதன் விலை மக்களை வாங்க வைக்கிறது. வெறும் 6 லட்சத்திற்கு ஒரு பெட்ரூம் அபார்ட்மெண்ட் கிடைக்கிறது. பம்பாய் நகரில் ஆறு லட்சத்திற்கு ஒரு கக்கூஸ் கூட கிடைக்காது&lt;br /&gt;&lt;br /&gt;கானா, கப்டா அவுர் மக்கான் என்ற கோஷத்தை எத்தனை வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்/றோம். ஆனால் இன்று வரை உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்லும் இந்தியனின் எண்ணிக்கை கூட குறையவே இல்லை. இந்தச் சூழ்நிலையில் வீடுகளைப் பற்றி கனவு காண்பது கனவாகவே போகக்கூடும். பணக்காரர்களுக்கு மட்டுமே நகரில் வாழ்வு என்ற நிலை இன்றைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையை மாற்ற யாரெனும் முன்வருவார்கள் எனில் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தை காத்திருக்கிறது. ஆனால் கண்டுகொள்ளத்தான் யாருமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திடீர்னு இன்னிக்கு இந்த விஷயம் போட்டு உறுத்திகிட்டே இருந்துச்சி. அதான் கட்டுரையா போட்டாச்சு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-6912985687453916197?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/6912985687453916197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=6912985687453916197' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/6912985687453916197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/6912985687453916197'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_19.html' title='சொந்த வீடு எனும் பெருங்கனவு'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-lXqEPAn6_SA/Ta2sYf_Uu8I/AAAAAAAATP8/S1kXVStZe0Q/s72-c/house.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-3409256914470332112</id><published>2011-04-17T10:53:00.006+03:00</published><updated>2011-04-19T10:52:14.191+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>மந்திரத்தில் மழை பெய்யுமா? பெய்திருக்கிறது கேரளத்தில்..</title><content type='html'>அதிராத்ர மஹா யாகத்தால் கேரளத்தில் மழை.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-BQPmJOXlJz4/Ta0-1gqFMNI/AAAAAAAATPs/DjOh5Oeld1g/s1600/yagasaalai.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-BQPmJOXlJz4/Ta0-1gqFMNI/AAAAAAAATPs/DjOh5Oeld1g/s400/yagasaalai.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597199000911818962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வெயில் கொழுத்தும் நாளில், நட்சத்திரம் மிகுந்த இரவொன்றில் காற்றுடன் கூடிய மழை பொழிந்தால் எப்படி இருக்கும்? கேரளாவில் பாஞ்சல் என்ற இடத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. ஆனால் மழை சாதாரனமாக வராமல் வரவைக்கப்பட்டுள்ளது. அதுதான் இதில் விசேஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய இரவில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் நம்பமுடியாத ஆச்சரியத்தில் மூழ்கினர். நட்சத்திரம் மிகுந்த இரவில் திடீரென காற்றும், பின்னர் மழையும் பெய்தால் எப்படி ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தில் பாஞ்சல் என்ற இடத்தில் சமீபத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கலந்துகொண்ட அதிராத்ர மஹா யாகம் நடைபெற்றது. 12 நாட்கள் நடக்கும் இந்த அதிராத்ர மஹா யாகம் உலக அமைதிக்காகவும், தூய்மைப்படுத்தலுக்கும், விளைச்சல் பெருகவும், நலன்கள் பெருகவும், மழைபொழியவும் வேண்டி செய்யப்படுவது. 2011 ஏப்ரல் மாதம் நான்காம் தேதியிலிருந்து நடத்தப்பட்ட இந்த யாகத்தால் பாஞ்சலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொச்சி மற்றும் திருச்சூர் அருகிலும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பகுதிகளிலும் கனத்த மழை பெய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெய்த இரவு வானம் நட்சத்திரங்களுடன் காணப்பட்டதாம். பொதுவாக நட்சத்திரங்கள் இருக்கும் இரவுகளில் மழை பெய்வதில்லை. ஊரில் மழை மீண்டும் வருமா என்பதற்கு அடையாளம் வெள்ளி வந்திருச்சா பாரு எனச் சொல்வதுதான். வெள்ளி வந்துவிட்டது எனில் மழை நின்றுவிட்டது எனப் பொருள். ஆனால் நட்சத்திரம் மிகுந்த இரவில் பெய்த இந்த மழை வேத உச்சாடனத்தாலும், ஹோமப்புகையின் மூலமும் உருவாக்கப்பட்ட அலைகளினாலும் ("The rain was caused by the strong convection current generated by the smoke rising from the altar and the continuous chanting of the mantras,")தருவிக்கப்பட்டது என்கிறார் இந்த யாகத்தை நடத்தும் வி.பி.என் நம்பூதிரி என்பவர். இவர் கொச்சி சர்வகலா சாலையின் முன்னாள் ஆராய்ச்சியாளர். தொழில் மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பின் முக்கியமான விஞ்ஞானியும் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;4000 ஆண்டுகள் பழமையான இந்த யாகத்தால் பெய்த முதல் மழைத்துளியை நேரடியாகக் கண்ட 2 லட்சம் மக்கள் கைதட்டல் ஓசையின் மூலம் மழையை வரவேற்றனர்.&lt;br /&gt;காற்றும், மழையும் யாகசாலை குண்டங்களை நனைத்துச் சென்றுவிட்டது. அப்படி ஒரு மழை. இதற்குக் காரணம் மிகப்பழமையான அதிராத்ரம் என்ற அக்கினி யாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெய்த அன்று காலையிலிருந்தே கொளுத்தும் வெயிலாக இருந்ததாகவும், காற்று மிகவும் வறட்சியாக இருந்ததாக்வும் குறிப்பிடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நாளின் இரவில் காற்றுடன் கூடிய மழை பெய்தது அந்தப்பகுதி மக்களை ஆச்சரியம் அடையச் செய்ததுடன், இந்த யாகத்தால் ஏற்படும் நல்விளைவுகளைக் குறித்து அறிந்தும் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1901, 1918, 1956, மற்றும் 1975ல் இதே போன்று யாகம் செய்து மழையை தருவித்தது போன்றே இந்த ஆண்டும் செய்திருப்பதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள &lt;a href=" http://expressbuzz.com/states/kerala/rain-lashes-kerala-village-as-fire-ritual-ends/266016.html"&gt;செய்தி இது&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிராத்ரம் குறித்து அறிந்து கொள்ள ஒரு தளம் &lt;a href="http://athirathram2011.com/"&gt;இது&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-B-TlcCwUvAE/Ta0--YpNH0I/AAAAAAAATP0/ha5BVxJQnq0/s1600/kunnakkudi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 274px;" src="http://2.bp.blogspot.com/-B-TlcCwUvAE/Ta0--YpNH0I/AAAAAAAATP0/ha5BVxJQnq0/s400/kunnakkudi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597199153379483458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒருமுறை சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்த போது, புழல் ஏரியில் நின்னு வயலின் வாசிச்சார் குன்னக்குடி வைத்தியநாதன்! ஓரளவு மேகம் திரண்டு, மழையும் பெய்தது! அமிர்தவர்ஷினி ராகம் வாசித்தார் அன்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-3409256914470332112?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/3409256914470332112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=3409256914470332112' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3409256914470332112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3409256914470332112'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_17.html' title='மந்திரத்தில் மழை பெய்யுமா? பெய்திருக்கிறது கேரளத்தில்..'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-BQPmJOXlJz4/Ta0-1gqFMNI/AAAAAAAATPs/DjOh5Oeld1g/s72-c/yagasaalai.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-4785426822733974522</id><published>2011-04-16T12:50:00.008+03:00</published><updated>2011-04-17T12:48:05.525+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>அண்ணா ஹசாரே !!!!</title><content type='html'>ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட மஹான் அண்ணா ஹஸாரே அன்று.. ஆனால் போலி மதச்சார்பின்மை கூட்டத்தின் கைப்பாவை இன்று.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவேண்டும் என்றும், அந்தச் சட்டம் வந்துவிட்டால் உடனே எல்லா அரசியல்வாதிகளையும் தண்டிக்கலாம் என்றும் கூறி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி ஊழல் மன்னன் கபில்சிபல் சில நாட்களை கடத்திவிட்டு எல்லாக் கோரிக்கையையும் ஏற்பதாகவும், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டார். இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் தேசப்பற்று பொங்க ஆரம்பித்து, ஊழலை ஒழிக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவும் எடுத்துக்கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-6mDskgu2A2g/TanfNCYbuII/AAAAAAAATPg/6FRFdkVtM2s/s1600/India_Against_Corruption_Anna_Hazare.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 195px;" src="http://3.bp.blogspot.com/-6mDskgu2A2g/TanfNCYbuII/AAAAAAAATPg/6FRFdkVtM2s/s400/India_Against_Corruption_Anna_Hazare.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5596249427055196290" /&gt;&lt;/a&gt;அண்ணா ஹஸாரே ”மிகச்சிறந்த நிர்வாகி”யாக நரேந்திர மோடியையும், சிறந்த மாநிலமாக, அதாவது ஊழலற்ற மாநிலமாக குஜராத்தையும் சொன்னார். நரேந்திரமோடி நன்றி தெரிவித்ததுடன், இப்படிச் சொன்னதற்காக உங்களை கேவலப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் என கவலையுடன் கடிதம் எழுதினார். மோடி சொன்னதுபோலவே உடனே பர்கா தத்துக்கள் தொடங்கி, இதர கொலைவெறி நிருபர்கள் அவர்களின் வழக்கமான உச்சகட்ட குரலில் இவரை ஆர்.எஸ்.எஸ் ஆளோ என சந்தேகப்படும்படியாக செய்திகளை வெளியிட்டனர்&lt;br /&gt;&lt;br /&gt;போதாததற்கு அவரது உண்ணாவிரதப்பந்தலில் பாரதமாதா படமும் இருந்தது. பாரதமாதா படத்தைக்கூட இந்துத்துவ சார்பு என மதச்சார்பின்மை மஹாத்மாக்கள் அண்ணா ஹஸாரேயிடம் போட்டுக்கொடுக்க, அவரும் தனது மதச்சார்பின்மையை நிரூபிக்க பாரத மாதா படத்தையும்  &lt;a href="http://www.deccanherald.com/content/153731/symbol-hazares-movement.html"&gt;எடுத்துவிட்டார்&lt;/a&gt;.     இனிமேல் சோனியா படம் வைக்க வேண்டியது மட்டுமே பாக்கி. அண்ணா ஹஸாரேயைப் பொருத்தவரை சோனியா ஊழல்வாதி கிடையாதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;    இனிமேல் இந்த மதச்சார்பின்மை கோஷ்டி அண்ணா ஹஸாரே பேரைச் சொல்லி தனது ஆட்களை ”பொதுமக்கள்” என்ற பெயரில் உள்ளே அனுப்ப ஆரம்பிக்கும். வழக்கமான இந்திய எதிர்ப்பு, எவாஞ்சலிக்கல் கோஷ்டியினர் சட்டம் அமைக்கும் லெவலுக்கு தங்களை உயர்த்திக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு குடைச்சலைக் கொடுப்பார்கள். வாயை அடைக்க அவர்கள் செய்யும் அநியாயங்களையெல்லாம் கண்டும் காணாதது மாதிரி இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    அண்ணா ஹஸாரேயின் குறிக்கோள்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. அதுதான் ஒவ்வொரு இந்தியனும் கணவு காண்பது. ஆனால் அவர் கூட சேர்த்துக்கொண்டிருக்கும் ஆட்கள் எவருக்கும் நாட்டு நலன் குறித்த அக்கறையோ, இந்த மிகப்பெரும் மக்கள் எழுச்சியை எப்படி ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கமாக கொண்டு செல்லுவது என்ற பிரக்ஞையோ இன்றி வெற்று விளம்பரத்துக்காகவும், கூச்சல் இடவுமே இதுவரை பயன்படுத்தியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    பிரான்ஸில் முகத்தை மூடும் துணியை சட்டவிரோதம் என்று சொன்னால், இந்திய மீடியாக்கள் இஸ்லாமியர்கள் இனிமேல் வாழவே முடியாது என்ற ரேஞ்சில் முஸ்லீம்களை உசுப்பிவிட்டுக்கொண்டிருந்தனர். எப்படியாவது ஒரு கலவரம் நடந்துவிடாதா, நமக்கு பரபரப்பாக செய்தித்தீனி கிடைக்காதா என ஏங்கியது இந்த செல்லரித்துப்போன மீடியா. நல்லவேளையாக முஸ்லிம்கள் இவர்களின் போலிக்கூச்சலை கண்டுகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    இவர்களை வைத்துக்கொண்டா இனி லஞ்சத்தை ஒழிப்பது??&lt;br /&gt;&lt;br /&gt;    2 ஜி ஊழலில் பர்காதத்துக்கு சம்பந்தம் இருக்கிறது என டெலிபோன் உரையாடல்கள் சொல்கின்றன. ஊழலுக்கு எதிரான கூட்டத்தில் அவரே முண்ணனியில்.. என்ன ஒரு முரன் நகை?&lt;br /&gt;&lt;br /&gt;    கிட்டத்தட்ட சோடாவைத் திறந்தது போன்ற உற்சாகத்தில் ஆரம்பித்து, தற்போது மக்கள் அனைவரும் நான்குநாள் கூத்துடன் தங்களது வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டனர். தமிழக மக்களோ தேர்தல் ஆணையம் மீதான உச்சகட்ட கடுப்பில் இருந்தனர். வாக்குக்கு கிடைக்கும் பணத்தையும் கிடைக்க விடாமல் செய்துவிட்டனர் என்ற ரீதியில்.&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;br /&gt;    என்ன நடக்கும் இனி? சட்டம் இயற்றப்படும், அதற்கு மாலை, மரியாதை எல்லாம் செய்து ஓரமாக படுக்கவைத்துவிட்டு, அடுத்த ஊழலுக்கு அரசியல்வாதிகளும், காரியத்தை சாதிக்க லஞ்சம் கொடுக்க மக்களும் கிளம்பிச் செல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    இந்தியா வழக்கம்போல இயங்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;    இப்படிப்பட்ட மக்களுக்காக உண்மையிலேயே உழைக்கும் அண்ணா ஹஸாரே செய்யவேண்டியது ஊழல் பெருச்சாளிகளையும்,போலி மதச்சார்பின்மைவாதிகளையும் அண்டவிடாமலும், தீர்க்கமான ஒரு முன்வரைவை உண்டாக்கி அரசுக்கு அனுப்பி அதை அரசு செயல்படுத்துகிறதா எனப்பார்ப்பதே சரியாக இருக்கும். அரசியல்வாதிகள் ஹஸாரே குறித்து பாராட்டி கருத்துக்கூட சொல்ல அனுமதிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;    இதற்கிடையில் இன்னொரு கும்பல் அண்ணா ஹஸாரே மீதான பழைய ஊழல் பட்டியலைத் தேடிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    உச்சகட்ட நகைச்சுவையாக பதவிவெறியற்ற, தன்னலமற்ற தாய் சோனியா காந்தியும், அண்ணா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போதே எங்கோ கருகல் வாசனை அடித்தது. இனி இது தேறாது என.&lt;br /&gt;&lt;br /&gt;    இன்று அது நிருபிக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    சோ எழுதிய இந்தக் கட்டுரையும் அதைத்தான் எதிரொலிக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;    அயல்நாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கிற, கற்பனைக்கும் எட்டாத, கோடானு&lt;br /&gt;    கோடி ரூபாய்களுக்கும் மேலான, கறுப்புப் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு&lt;br /&gt;    வர, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று அவர் கோரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற உலக அற்புதங்களில் ஒன்றாகி விட்ட ஊழலில், பிடிபட்ட&lt;br /&gt;    சுண்டெலிகளுக்குப் பின் உள்ள பெருச்சாளிகளையும் பிடியுங்கள் – என்று அவர்&lt;br /&gt;    கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    சுதந்திர இந்தியாவில் பதவி ஏற்ற அரசுகளில், மிக அதிகமாக ஊழலில் திளைத்த&lt;br /&gt;    அரசு வெளியேற வேண்டும் – என்று அவர் கூறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    தன்னைச் சுற்றி நடக்கிற ஊழல்களை எல்லாம் பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய&lt;br /&gt;    புகழ் பெற்ற ‘நேர்மை’ப் போர்வையால், எல்லா மோசடிகளையும் மூடி மறைக்க&lt;br /&gt;    முயன்று கொண்டு, ‘தருமம் எது என்று எனக்குத் தெரியும்; ஆனால் அதை என்னால்&lt;br /&gt;    கடைப்பிடிக்க முடியவில்லை’ என்று ஒப்புக்கொண்ட, திருதராஷ்டிரனின் நேர்மை&lt;br /&gt;    கூட இல்லாத பிரதமர், பதவி விலக வேண்டும் – என்று அவர் கோஷம்&lt;br /&gt;    எழுப்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    இதற்கெல்லாம் தாயாகத் திகழ்கிற அன்னை பற்றியோ, அன்னையின் அருள் பெற்ற&lt;br /&gt;    ஊழல்கள் பற்றியோ – அவர் ஒரு முணுமுணுப்பு கூட செய்யவில்லை.&lt;br /&gt;    ஸி.பி.ஐ.யையும், ஊழல் ஒழிப்புத் துறையையும் நேர்மையாகச் செயல்பட விட&lt;br /&gt;    வேண்டும் என்று கூட அவர் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    பின் என்னதான் செய்தார் அன்னா ஹசாரே? ஊழல் புகார்களை உடனடியாக&lt;br /&gt;    விசாரித்து, வழக்கை விரைவில் முடித்து, சரியான தீர்ப்பு வழங்க – முறையாக&lt;br /&gt;    நிறுவப்பட்ட லோக்பால் அமைப்பு தேவை; அதற்கான மசோதாவை தயாரிக்க, அரசு&lt;br /&gt;    பிரதிநிதிகளுடன் அரசியல் சாராத நேர்மையாளர்களையும், குடிமக்களைப்&lt;br /&gt;    பிரதிநிதிகளாகக் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட வேண்டும்! இதுதான் அன்னா&lt;br /&gt;    ஹசாரே விடுத்த கோரிக்கையின் சாராம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;    இதைச் செய்யக் கூட இந்த மத்திய அரசுக்கு, இத்தனை அமர்க்களம்&lt;br /&gt;    தேவைப்பட்டது. டெலிவிஷன் சேனல்கள், கிரிக்கெட் வெறியைக் கூட தணித்துக்&lt;br /&gt;    கொண்டு, அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தைப் படம் பிடித்து, பிடித்து,&lt;br /&gt;    பிடித்துக் காட்டிக் கொண்டேயிருக்க – பத்திரிகைகள் ஐந்து மாநில சட்டசபைத்&lt;br /&gt;    தேர்தல்களைக் கூட பின்னுக்குத் தள்ளி, அன்னா ஹசாரேயின் போராட்டத்தை&lt;br /&gt;    பக்கம் பக்கமாக, பரபரப்பு செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;    இத்தனை நடந்த பிறகு அரசு மனமிறங்கி, ‘சரி, கமிட்டி போடுகிறோம்’ என்று&lt;br /&gt;&lt;br /&gt;    கூறிவிட்டது. கல்கி முன்பு சொன்னார்: ‘ஒரு விஷயத்தைக் கொல்வதற்கு, அதன்&lt;br /&gt;    மீது கல்லைப் போடு; அல்லது கமிட்டியைப் போடு’ என்றார். இப்போது அன்னா&lt;br /&gt;    ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு மசோதா கோரிக்கை மீது, அரசு ஒரு கமிட்டியைப்&lt;br /&gt;    போட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;    ‘ஒரு கொடிய விஷப் பாம்பைக் கண்டால், அதை அடித்துக் கொன்று விடு; அதை என்ன&lt;br /&gt;    செய்யலாம் என்று அறிய, ஒரு கமிட்டியை நியமிக்காதே!’ என்றார் ஒரு&lt;br /&gt;    மேல்நாட்டு அறிஞர். ஊழல் எனும் விஷப் பாம்பை ஒழிக்க, ஒரு அமைப்பைத்&lt;br /&gt;    தோற்றுவிக்க, ஒரு சட்டம் இயற்ற, ஒரு மசோதா தயாரிக்க, கலந்தாலோசனை நடத்த –&lt;br /&gt;    ஒரு கமிட்டி வந்தாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;    ‘வெற்றி எட்டு திக்குமெட்ட கொட்டு முரசே!’ என்று பத்திரிகைகளும்,&lt;br /&gt;    டெலிவிஷன் சேனல்களும் மகிழ்ந்து முரசு கொட்டுகின்றன. நாமும் மகிழ்வோம்.&lt;br /&gt;    அம்மண ஊரில், கோவணம் கட்டித் திரிகிற பைத்தியக்காரத்தனத்தைத் தவிர்த்து,&lt;br /&gt;    நாமும், மற்றவர்களுடன் சேர்ந்து, சங்கு கொண்டே வெற்றி ஊதுவோம்! பூம்...&lt;br /&gt;    பூம்... பூம்....!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-4785426822733974522?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/4785426822733974522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=4785426822733974522' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/4785426822733974522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/4785426822733974522'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_16.html' title='அண்ணா ஹசாரே !!!!'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-6mDskgu2A2g/TanfNCYbuII/AAAAAAAATPg/6FRFdkVtM2s/s72-c/India_Against_Corruption_Anna_Hazare.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-7040635755216898057</id><published>2011-04-14T21:21:00.004+03:00</published><updated>2011-04-14T21:41:35.638+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்ரா'/><title type='text'>சித்ராவுக்கு இப்படி ஒரு இழப்பை இறைவன் தந்திருக்க வேண்டாம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-GG5yR-4_jA4/Tac_iF6QIXI/AAAAAAAATPM/0y4EfCOPJds/s1600/chithra.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 349px; height: 360px;" src="http://2.bp.blogspot.com/-GG5yR-4_jA4/Tac_iF6QIXI/AAAAAAAATPM/0y4EfCOPJds/s400/chithra.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595510916965736818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது பிரியமான பாடகி சித்ராவின் குழந்தை நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இறந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கலைநிகழ்ச்சிக்குப் போன இடத்தில் இப்படி ஒரு சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் நடந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தவமிருந்து கிடைத்த குழந்தை இவள்.கிருஷ்ணணின் தீவிரபக்தை சித்ரா.  வெறும் எட்டே ஆண்டுகளில் மீண்டும் இறைவன் அழைத்துக்கொண்டுவிட்டான். அதுவும் மலையாளிகளின் மிக முக்கிய தினமான விஷு அன்று.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எப்போதும் சிரித்த முகம் கொண்ட சித்ராவையே பார்த்திருக்கிறோம். அவரை ஒரு மலையாளியாகக் கூட நம்மால் நினைக்க முடியாத அளவு மனதைக் கொள்ளைகொள்ளும் பாடல்களால் நம்முடன் கலந்துவிட்டவர். எட்டு ஆண்டுகளாக சீராட்டி வளர்த்த குழந்தையை இழந்து தவிக்கும் சித்ராவின் ஆற்றாமையை, இழப்பை புரிந்துகொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கும், அவரது கணவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருக்கு இந்த மிகப்பெரிய இழப்பை தாங்கிக்கொள்ளும் மனோபலத்தை இந்த துன்பத்தை அளித்த இறைவனே அளிக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் எல்லாத்துயரையும் ஆற்றும் என்றாலும் யாருக்கும் கெடுதல் நினைக்காத, எப்போதும் சிரித்த முகத்துடன் வளைய வந்த சித்ராவிற்கு இது நடந்திருக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனின் கணக்கை யாரறிவார்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-7040635755216898057?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/7040635755216898057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=7040635755216898057' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7040635755216898057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7040635755216898057'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_4881.html' title='சித்ராவுக்கு இப்படி ஒரு இழப்பை இறைவன் தந்திருக்க வேண்டாம்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-GG5yR-4_jA4/Tac_iF6QIXI/AAAAAAAATPM/0y4EfCOPJds/s72-c/chithra.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-5166814914476086664</id><published>2011-04-14T11:44:00.007+03:00</published><updated>2011-04-14T11:54:56.152+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் புத்தாண்டு'/><title type='text'>சித்திரை முதல் நாளே  தமிழ் புத்தாண்டு!</title><content type='html'>&lt;a href="http://www.tamilhindu.com/"&gt;தமிழ்ஹிந்து வலைத்தளத்தில்&lt;/a&gt; வெளியான இக்கட்டுரை இன்றைய தினத்துக்குப் பொருத்தம் என்பதால் இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரை முதல் நாளே நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகத் தமிழர்கள் கொண்டாடி வருவதை ஓர் அரசாணையால் தை மாத முதல்நாளாக மாற்ற தமிழக அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அரசாணை போட்டபிறகும் ’அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது’ என்று ஏன் சொல்லவேண்டுமென்றால் உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இது தொடர்பான பொதுநல வழக்கை தமிழக அரசால் இன்னும் வெல்ல முடியவில்லை. தமிழக உயர்நீதி மன்றங்களில் தமிழக அரசு வெற்றி பெற்றாலும் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் இந்த வழக்கில் தமிழக அரசு வெல்லக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை அரசாணையாலும் பொய்யான பரப்புரைகளாலும் அரசு மாற்ற முனைந்து கொண்டிருகிறது. அரசின் இந்த முனைப்பு தமிழ் மரபுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பதோடு தமிழ் மரபிற்கே எதிரானது என்பதையும் விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-P_myDFQwvUs/Taa0TtjeqUI/AAAAAAAATO8/PIIMpqu2Efo/s1600/kolam-drawing-300x225.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-P_myDFQwvUs/Taa0TtjeqUI/AAAAAAAATO8/PIIMpqu2Efo/s400/kolam-drawing-300x225.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595357837793339714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சித்திரை முதல்நாளே ஆண்டு தொடக்கமாகக் கொள்ளவேண்டும் என்பதற்கு பலவிதமான ஆதாரங்களை இலக்கிய மற்றும் வரலாற்று அறிஞர்கள் அளித்துவிட்ட போதிலும் ஏன் தை மாதத்தில் ஆண்டு துவங்க வேண்டுமென்ற ஆதாரங்களை அரசோ அல்லது இந்த கருத்தாக்கத்தை ஆதரிப்பவர்களோ இதுவரை அளிக்க வில்லை. வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் இவை எதிலும் தை மாதம் முதல் மாதம் என்பதற்கு ஆதாரமான கருத்தோ அல்லது சித்திரை முதல் மாதம் என்பதற்கு எதிரான கருத்தோ இதுவரை கிடைக்கவில்லை. இதற்கான தரவுகளைத் தருவதற்கு அரசு தவறியதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பாக அறிஞர்கள் எழுப்பிய கருத்துகளுக்கும் வினாக்களுக்கும் விளக்கமளிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கருத்தாக்கத்தை ஆதரிப்பவர்கள் வைக்கக் கூடிய சில வாதங்களை ஆராய்வோம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. முக்கியமான ஆதாரமாக இதை முன்மொழிந்தவர் மறைமலை அடிகளார் என்று கருதப் படுகிறது. ஆனால் எந்தெந்த ஆதாரங்களை வைத்து மறைமலை அடிகளார் தைமாதம் முதல் மாதம் என்றார் என்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. மறைமலை அடிகளார் அவ்வாறு கருதுகிறார் என்பதே இதை ஆதரிப்பவர்கள் தரும் மிகப்பெரிய தரவாக இருக்கிறது. இதைத் தாண்டிய இலக்கிய மற்றும் வரலாற்றுத் தரவு எதனையும் நாம் காணமுடிவதில்லை. ஆனால் மேற்கொள்ள எந்த தரவுகளுமற்ற நிலையில் இது மறைமலை அடிகள் மற்றும் வேறு சிலரின் தனிப்பட்ட அபிலாஷை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அபிலாஷை நிறைவேற்றலை தமிழைக் கொண்டு செய்ய முற்படும்போது உண்மையான தமிழன்பர்கள் வெட்கமும் வருத்தமும் அச்சமும் கொள்ளவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. சங்க இலக்கியங்களில் தைமாதம் சிறப்பித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதும் தைநீராடல் என்பது தமிழர் பண்பாட்டின் ஓர் அம்சம் என்பதும் இந்தக் கருத்தாக்கத்திற்கு ஆதாரமாக குறிக்கப் பெறுகிறது. இவ்வாறு தைமாதம் சிறப்பிக்கப் படுவது உண்மையென்றாலும் இவற்றில் எந்த ஆதாரமும் தைமாதத்தை புத்தாண்டுத் தொடக்கமாக குறிக்கவில்லை என்பதும் உண்மை!  ஆனால் நோன்பு நோற்று, நோன்பு நிறைவேற்றலாகத் தைநீராடல் செய்வதையே சிறப்பித்துக் கூறும் சங்கத் தமிழ்ப் பாடல்களை நாத்திகர்களும் இந்துமத எதிர்ப்பாளகளும் தைப்புத்தாண்டுக்கான ஆதாரமாகக் கூறுவது புரியாத புதிராக இருக்கிறது. சங்க காலம் தொட்டு பழந்தமிழரின் ஆன்மிக ஈடுபாடுகளுக்கு இவற்றை ஆதாரமாகக் கொள்ளலாமேயன்றி தைப்புத்தாண்டுக்கும் இந்த தைமாதச் சிறப்பித்தலுக்கும் யாதொரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் பண்டிகை தமிழருக்கு முதன்மையான ஒரு திருநாள், ஆகவே அதுவே புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பது இன்னொரு வாதமாக வைக்கப் படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட்டதற்கு எந்தவிதமான தரவுகளும் இல்லை. இது தொடர்பான கல்வெட்டோ இலக்கியச் சான்றோ அல்லது பிறிதொன்றோ இல்லை. ஆதாரமில்லை என்பதனால் கொண்டாடப் படவில்லை எனக் கொள்ள இயலாது என்றொரு வாதம் வைக்கப்படலாம். இது உண்மைதான் என்றாலும் இத்தனை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படும் பொங்கல் எவ்வாறு குறிக்கப் பெறாமல் இருக்கும் என்பது ஒரு மாபெரும் வினாவாகத் தோன்றுகிறது. பாரதமெங்கும் மகர சங்கராந்தி எனவும் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப் பட்ட விழா தமிழகத்தில் கொண்டாடப்படத் தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் விவசாய மற்றும் வழிபாடு தொடர்பான வழக்கங்களோடு மிக உற்சாகமாகக் கொண்டாடப் படத் தொடங்கியது என்று கருதுவதே மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க: உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்&lt;br /&gt;&lt;br /&gt;4. தைப் பிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கையூட்டும் பழமொழியை புதியன தொடங்குதலோடு தொடர்பு படுத்தி தைப்புத்தாண்டுக்கு ஆதரவாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் விவசாய முறைமைகளை நோக்கும்போது ஒவ்வொரு தனிமனிதனின் ஆண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் காலமாக தை மாதத்தைக் காணலாம். விவசாயக் காரியங்கள் முடிந்த பிறகே அவ்வாண்டு திட்டமிடப்பட்ட திருமணமோ. வேறு சொத்துக்கள் கொடுக்கல் வாங்கலோ. தீர்த்த யாத்திரையோ. நேர்த்திக்கடன் நிறைவேற்றலோ செய்வதற்கான நேரமும் நிதியும் வாய்க்கப் பெற்றிருக்கும் காலமே தைமாதம். தை நீராடல் எனும் பழந்தமிழர் வழக்கத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஆக இவை ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்காமல் ஆண்டு நிறைவை நோக்கிச் செல்லுதலைக் குறிக்கிறது என்பதே வெளிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரை புத்தாண்டை மாற்றுவதற்கு தீவிரமாக சொல்லப்படுவன இம்முறையில் 60 ஆண்டுகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் செங்கிருதமாக (சம்ஸ்கிருதம்) இருப்பதும் அது தொடர்பாகச் சொல்லப்படும் புராணக் கதையுமாகும். செங்கிருதம் பாரதப் பண்பாட்டில் இரண்டறக் கலந்தவொன்றாக இருக்கிறது. வேதாச்சலம் என்ற தன் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டு அடிகளார் இயங்கினாரே தவிர அந்தப் பெயருக்காக தன்னையே மாற்றிக் கொள்ளவில்லையே! மேலும் அவர் செய்துகொண்ட பெயர் வெறும் மொழிமாற்றுதானே! அதுபோல கருணாநிதி, ஜெயலலிதா என்று முற்றிலும் செங்கிருதப் பெயர் கொண்டவர்களை பெயருக்காக யாரும் ஆட்சேபித்துவிடவில்லையே! பெரும்பாலோருக்குத் தெரியாத ஒரு புராணக் கதையை தூசி தட்டி எடுத்து, அந்தக் கதையின் படிமங்கள்ள், உருவகங்கள் மற்றும் அது உணர்த்தும் உட்பொருள் பற்றிய எதையும் தெரிந்து கொள்ளாமல், காழ்ப்புணர்ச்சியுடன் சித்திரைப் புத்தாண்டுக்கு எதிரான கருத்தை உருவாக்கும் வகையில் இக்கதையைப் பரப்புரைப்பது அடாத செயல்.&lt;br /&gt;சித்திரைப் புத்தாண்டு தான் அறிவியல்பூர்வமானதும் பல இலக்கிய மற்றும் வரலாற்று ஆதாரங்கள் கொண்டதுமான தமிழ் மரபாகும் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்&lt;br /&gt;பத்தன்று நூறன்று பன்னூ றன்று&lt;br /&gt;பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்&lt;br /&gt;புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்&lt;br /&gt;நித்திரையில் இருக்கும் தமிழா.&lt;br /&gt;சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு&lt;br /&gt;அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே&lt;br /&gt;அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்&lt;br /&gt;தரணி ஆண்ட தமிழர்க்கு&lt;br /&gt;தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை வேறாக இருக்கையில், இனவாதத்தையும், வெறுப்புணர்வையும் கொட்டி எழுதப்பட்டிருக்கும் மேற்காணும் பாரதிதானின் பாடல் எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் தெள்ளத் தெளிவாக உணர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி இது எவ்வாறு தமிழ் மரபுக்கு எதிரானது என்பதையும் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-7GGeeOLbhVY/Taa0m7AGECI/AAAAAAAATPE/1KekU5RKqLQ/s1600/panchangam.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/-7GGeeOLbhVY/Taa0m7AGECI/AAAAAAAATPE/1KekU5RKqLQ/s400/panchangam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595358167820537890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சித்திரைப் புத்தாண்டு தமிழரின் அறிவியல் பூர்வமான ஓரு மிகப்பழைய வழக்கம். நெடுநல்வாடையின் ஒரு பாடல் இதைப் பறைசாற்றுகிறது. ஆவணி மாதத்தில் ஒரு ஆண்டுத் தொடக்க முறை இலக்கியத்தில் காணப்பட்டாலும் அது வழக்கில் வராமல் சித்திரையே நிலைத்திருக்கிறது. இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட வசந்தகாலம் அல்லது இளவேனிலின் தொடக்கம் பருவங்களின் புதிய சுழற்சிக்கு அடித்தளம் அமைக்கிறது. பனியால் கட்டுண்ட வண்டுகளின் சிறகுகள் இளஞ்சூட்டில் விரிந்து புதிய பூக்களின் மகரந்ததை நாடும் பொற்காலம் சித்திரை. வாடை தந்த நடுக்கம் நீங்கி வசந்தம் தரும் தென்றலின் சுகத்தில் மகரந்தம் மனக்கும் மாதம் சித்திரை.&lt;br /&gt;&lt;br /&gt;பல பண்பாடுகளிலும் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஓர் ஆண்டின் பருவங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து அதில் இளவேனிலை முதல் பருவமாக வைத்தார் நம் பழந்தமிழர். ஆனால் அரசோ அதில் மார்கழி மற்றும் தை மாதத்திற்கான முன்பனிக்காலத்தை இரண்டாக உடைத்து ஒரு ஆண்டுக் கணக்கைத் தொடங்க ஆவன செய்துகொண்டிருக்கிறது. ஓர் ஆண்டின் மிக நீண்ட இரவுப் பொழுதைக் கொண்டிருக்கும் தை முதல்நாளை ஆண்டுத் தொடக்கமாக்குவதும் பகலும் இரவும் ஒரே அளவினதாக இருக்கும் சித்திரை முதல்நாளை மாற்றுவதும் பழந்தமிழரின் அறிவியல் நோக்கை அவமதிப்பதாகும். ஆண்டுத் தொடக்கம் என்பதை வானவியலின் நிகழ்வுகளைக் கொண்டே முன்னோர் கணித்தனர். இன்றும் அரசு தை மாத முதல் தேதியை முன்னோர் வகுத்த பஞ்சாங்கத்தை வைத்தே கணிக்க இயலும். அவ்வாறு கணிக்கும்போது ஆட்டின் உருவத்தைக் கொண்ட மேழ இராசிக்குள் ஆதவன் நுழைவதே ஆண்டுப் பிறப்பு எனக் கொள்ளுதலின் முக்கியத்துவம் புரியும். ஏனெனில் ஆடு என்கிற வேர்ச்சொல்லைக் கொண்டே ஆண்டு என்ற சொல் பிறந்தது என்ற கருத்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கால வழக்கான கல்வி ஆண்டும் கணக்கு ஆண்டும் சித்திரை புத்தாண்டை ஒட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் - தையில் புத்தாண்டு - தமிழ் மரபன்று!http://www.bloggerhttp://www.blogger.com/img/blank.gif.com/img/blank.gif&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்பான சுட்டிகள்:http://www.blogger.com/img/blank.gif&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sishri.org/puthandu.html"&gt;சித்திரையில்தான் புத்தாண்டு - தினமணியில் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sishri.org/thaineer.html"&gt;தைந்நீராடல் - ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘&lt;a href="http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=662"&gt;Dravidian’ New Year Ordinance facing defeat and death : B R Haran&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=510"&gt;Tamil New Year and the Tamil Nadu Government - I : B R Haran&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=516"&gt;Tamil New Year and the Tamil Nadu Government - II : B R Haran&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-5166814914476086664?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/5166814914476086664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=5166814914476086664' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5166814914476086664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5166814914476086664'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_14.html' title='சித்திரை முதல் நாளே  தமிழ் புத்தாண்டு!'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-P_myDFQwvUs/Taa0TtjeqUI/AAAAAAAATO8/PIIMpqu2Efo/s72-c/kolam-drawing-300x225.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-4211356245291935025</id><published>2011-04-13T11:08:00.005+03:00</published><updated>2011-04-14T09:45:31.848+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்ப் புத்தாண்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்பேத்கர் ஜெயந்தி'/><title type='text'>தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்கள்</title><content type='html'>அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு( ஸ்ரீ கர )நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என வாழ்த்தி, உலகில் அமைதியும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வு செழிக்கவேண்டும் எனவும் மனமார வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி காலம் உள்ளளவும் தனது பெயர் நிலைப்பதற்காகச் செய்த கோமாளித்தனம் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தது. அந்த ஆண்டுமுதலே யாரும் கடைப்பிடிக்காமல் போய் காலம் உள்ளவரை அவருக்கு இந்த கிறுக்குத்தனத்தைச் செய்தவர் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தமிழர்கள் அனவைரும் செய்யவேண்டிய மிக முக்கியமான கடமை தனது அடுத்த தலைமுறைக்கு தமிழை கடத்துவது. இது ஒரு தலையாய கடமை என எண்ணிச் செயல்பட வேண்டும். இல்லையெனில் தமிழ் மெல்லச் சாகாது.. வெகு சீக்கிரம் சாகும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-48_s3dzGarc/TaaXT-xipNI/AAAAAAAATO0/oSA1cuz8RPo/s1600/ambedkar_jayanti01%2B%25282%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-48_s3dzGarc/TaaXT-xipNI/AAAAAAAATO0/oSA1cuz8RPo/s400/ambedkar_jayanti01%2B%25282%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595325956578518226" /&gt;&lt;/a&gt;தமிழ் புத்தாண்டைத் தவிர இன்றைக்கு அண்ணல் போதிசத்வ அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமும் கூட. எனவே அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துத்துவம் என்பது எந்த அளவு மேல்சாதி என தம்மை நினைக்கும் இந்துக்களுக்கு சொந்தமோ அதே அளவு தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் சொந்தம் என்று சொன்னவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா நலன்களும் தமிழகத்திலும், இந்தியாவிலும் இருக்கும் அனைவருக்கும் கிட்டுவதாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-4211356245291935025?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/4211356245291935025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=4211356245291935025' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/4211356245291935025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/4211356245291935025'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_13.html' title='தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்கள்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-48_s3dzGarc/TaaXT-xipNI/AAAAAAAATO0/oSA1cuz8RPo/s72-c/ambedkar_jayanti01%2B%25282%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-7569327642201012787</id><published>2011-04-12T11:10:00.007+03:00</published><updated>2011-04-12T12:02:53.094+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீராமநவமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sriramanavami'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமநவமி'/><title type='text'>ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-4Sif50EyrSg/TaQR1IDb0MI/AAAAAAAATOY/AUToDcoHsN8/s1600/srirama.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 252px;" src="http://2.bp.blogspot.com/-4Sif50EyrSg/TaQR1IDb0MI/AAAAAAAATOY/AUToDcoHsN8/s400/srirama.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594616241493627074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் மனிதனாக அவதரித்த நாள் இது.. அயோத்தியின் மன்னனான தசரதனுக்கும், கோசலைக்கும் சித்திரை மாதம், நவமி நன்னாளில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ ராமாவதாரம் ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதாரத்தில் ஏழாவது அவதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலானோர் இன்று விரதம் அனுஷ்டித்து நாளை விரதம் முடிப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;பானகமும், நீர்மோரும், பாசிப்பருப்பில் செய்த சுண்டலும் நிவேதனங்களாக வைக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் அயோத்தியிலும், பத்ராச்சலத்திலும், ராமேஸ்வரத்திலும் இன்று சிறப்பான வழிபாடுகளும், ராமநாம சங்கீர்த்தனங்களும் நடைபெறும். இதைக்காணவும், ராமபிரானின் அருளை வேண்டியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று இவ்விடங்களில் கூடுகின்றனர். இது தவிர எல்லா ஆஞ்சநேயர் கோவில்களிலும் இன்று சிறப்பான பூஜைகள் செய்யப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;எனது சொந்த ஊரான தே.கல்லுப்பட்டியில் இன்று ஸ்ரீ ராம நவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளியின்றி கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் இறைபஜனையும், பேச்சுகளும், பட்டி மண்டபம் மற்றும் வழக்காடு மன்றங்களுமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-wntGziC2nsw/TaQRaoAqGgI/AAAAAAAATOQ/Rc7EcONKKhI/s1600/ramasita.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 265px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-wntGziC2nsw/TaQRaoAqGgI/AAAAAAAATOQ/Rc7EcONKKhI/s400/ramasita.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594615786215447042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் உத்திரப்பிரதேசத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஸ்ரீராம நவமியை ஒட்டி வீடுகளில் மைக்செட் கட்டி ராமாயணம் தொடர்ச்சியாக பாராயணம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு ஊருக்கே அண்ணதானம் செய்யப்படும். ஒரு சுற்று முழுதும் முடிந்த பின்னர் வேறொருவர் வீட்டில் பாராயணம் ஆரம்பிக்கும்.. இப்படியாக ராமநவமிக்கு ஒரு மாதம் முன்பிருந்தே ராமாயணம் எங்கே சென்றாலும் கேட்கும் உத்திரப்பிரதேசத்தில். பிரசாதம் வழங்கும் அன்று நாம் அந்த ஊர்களில் இருந்தால் நல்ல பசும் நெய்யில் வறுத்தெடுத்த பூரிகளும், தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு சப்ஜியும், நல்ல கெட்டித்தயிரும் போதும், போதும் எனச் சொல்லும்வரையிலும் கிடைக்கும். அந்த இனிய நாட்களை நினைத்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே&lt;br /&gt;திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே&lt;br /&gt;சென்மமும் மரணமும் இன்றித் தீருமே&lt;br /&gt;இம்மையே "ராமா" என்ற இரண்டெழுத்தினால் என்றார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமா என்ற இரண்டெழுத்தை வாழ்க்கை முழுதும் ஜெபித்து எல்லா பாவங்களையும் போக்கிக் கொள்வோமாக..&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தினம் சில பகுத்தறிவுவாதிகளின் வீடுகளில் வெளியே தெரியாமல் அவர்தம் சில பல குடும்பங்கள் மூலம் ஸ்ரீராமபிரானை தவறாக பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்ளப்படும். பகுத்தறிவுவாதிகள் ஊருக்கே உபதேசம் செய்பவர்கள், அவர்தம் மணைவிகளே இவர்கள் கூறும் பகுத்தறிவை கேட்பதில்லையே என்றெல்லாம் நாம் கேட்கக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் நல்ல ஆட்சியாளர்கள் பதவிக்கு வரவும், நியாய, அநியாயங்களை மக்கள் உணரவும், நாடு சுபிட்சத்துடனும், எதிரிகளின் தொல்லையின்றியும், வளர்ச்சியை மட்டுமே காணவும் அருள்புரி ஸ்ரீராமா என இன்று பிரார்த்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும், எல்லா நலன்களும் கிட்டுவதாக என இந்த ஸ்ரீராமநவமி நன்னாளில் எல்லோரையும் வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு ஜெயலக்‌ஷ்மி அவர்கள் எழுதிய &lt;a href="http://www.tamilhindu.com/2009/04/greatness-of-sriramas-arrow/"&gt;பகைவனும் பாராட்டும் பகழி&lt;/a&gt; என்ற அருமையான கட்டுரையை வாசிக்கும்படியும் வேண்டிக்கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-7569327642201012787?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/7569327642201012787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=7569327642201012787' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7569327642201012787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7569327642201012787'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_7005.html' title='ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4Sif50EyrSg/TaQR1IDb0MI/AAAAAAAATOY/AUToDcoHsN8/s72-c/srirama.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-7370306698505949018</id><published>2011-04-12T07:52:00.004+03:00</published><updated>2011-04-12T10:52:27.678+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gujarath'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='narendra modi'/><title type='text'>சக்தி கொடு! !!! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் மனம் திறந்த கடிதம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-uC_pDXcZDBo/TaPbuRPAsII/AAAAAAAATOI/L3zGj4P7KJ8/s1600/modi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-uC_pDXcZDBo/TaPbuRPAsII/AAAAAAAATOI/L3zGj4P7KJ8/s400/modi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594556750071115906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;மரியாதைக்குரிய திரு. அண்ணா ஹஸாரே அவர்களுக்கு,&lt;br /&gt; &lt;br /&gt;வணக்கங்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;வசந்த நவராத்திரியின் விரத தினத்தின் எட்டாம் நாளான இன்று அதிகாலை ஐந்து மணிக்கு இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;நீங்கள் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட அதே நாட்களில் நானும் உண்ணாவிரதத்தில்தான் இருந்தேன் புனிதமான சக்தி அன்னையை துதிப்பதற்கான உண்ணா விரதம். தங்கள் தர்ம யுத்தத்தில் அன்னை ஜெகதாம்பாவின் அருளால் நானும் மறைமுகமாக பங்கு பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த வசந்த நவராத்திரி விரதத்துடன் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்த போது அஸ்ஸாமில் அன்னை காமாக்யா கோவிலிலும் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வணங்கும் போது அன்னை தங்கள் முயற்சிகளுக்கு ஆசியும் சக்தியும் வழங்க வேண்டுமென வேண்டிக்கொண்டேன். பராசக்தி தங்கள் மீது தன் அருட்கண்களை வைத்தாள் என்பதில் ஐயமில்லை. இன்று கேரள பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அதிகாலை இரண்டு மணிக்கு நான் காந்தி நகர் வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;குஜராத் குறித்து தங்களின் அன்பான வார்த்தைகள் குறித்த செய்தி நேற்று எனக்கு வந்தது. தங்கள் ஆசிகள் கிடைக்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதற்கு நான் நன்றிக்கடனும் பட்டிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;மதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்களே,&lt;br /&gt; &lt;br /&gt;நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் ஆர்,எஸ்,எஸ் அமைப்பின் முழுநேர ஊழியனாக இருந்தேன். அந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர்கள் எங்கள் பயிற்சி கூட்டங்களில், முகாம்களில், தங்கள் கிராம வளர்ச்சி செயல்திட்டங்களைக் குறித்து பேசுவார்கள். அதைப் போல எப்படி தாங்களும் செயல்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பார்கள். அது என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்களை சந்திக்கும் புண்ணியமும் எனக்கு கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;குஜராத் குறித்தும் என்னைக் குறித்தும் தாங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு குஜராத் மாநிலமும் அதன் சேவகனான நானும் கடன்பட்டிருக்கிறோம். நீங்கள் உண்மையிலேயே சத்தியத்தை சொல்லும் மன உறுதி கொண்ட ஒரு போர்வீரனாக அந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் இந்த சத்திய உறுதியாலேயே தங்கள் வார்த்தைகள் அனைவராலும் ஏற்கப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த சமயத்தில் தங்கள் அன்பான புகழ்ச்சியால் எனக்கு என் கடமைகளில் கவனமின்மையோ என் செயல்களில் தவறுகளோ ஏற்பட்டுவிடக்கூடாது என தாங்கள் ஆசிர்வதிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;தங்கள் ஆசிர்வாதம் எனக்கு எது உண்மையோ எது தர்மமோ அதை செய்வதற்கு வேண்டிய சக்தியை அளிக்கும். அதே நேரத்தில் அது என் பொறுப்புணர்ச்சியை இன்னும் அதிகமாக ஆக்கியுள்ளது. உங்கள் வார்த்தைகளால் கோடிக்கணக்கான இளைஞர்கள் இனி பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். எனவே நான் செய்யும் சிறிய பிழையும் அவர்களை பெரும் ஏமாற்றமடைய செய்யும். எனவே நான் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கும் தங்கள் ஆசிகள் வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;மதிப்பிற்குரிய அண்ணா ஹஸாரே அவர்களே,&lt;br /&gt; &lt;br /&gt;இந்த முக்கியமான தருணத்தில் நானும் மிக சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன் தான் என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். &lt;span style="font-weight:bold;"&gt;நான் ஒரு சாதாரண மனிதன் தான். என் குடும்பத்தில் எவருக்கும் அரசியலிலோ அதிகார வர்க்கத்துடனோ தூர-உறவு கூட கிடையாது.&lt;/span&gt; நான் ஒரு 100 சதவிகித பரிபூரண மனிதன் என்று நான் நினைத்துக் கொள்ளவில்லை. எந்த சாதாரண மனிதனையும் போல எனக்கும் நல்ல குணங்களும் உண்டு குறைகளும் உண்டு.&lt;br /&gt; &lt;br /&gt;அன்னை ஜெகதாம்பா என் குறைகளை நீக்க வேண்டுமென்றே நான் பிரார்த்திக்கிறேன். தீயகுணங்கள் என்னில் வளராமல் அவள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். குஜராத் மாநிலத்துக்கு நன்மை செய்ய என்னை பூரணமாக அர்ப்பணிப்பதே என் பிரார்த்தனை. குஜராத்தின் ஏழை எளிய மக்களின் கண்ணீரை அகற்றும் சேவகனாக நான் இருப்பதே என் பிரார்த்தனை. இந்த பணியில் என்றென்றைக்கும் எனக்கு தங்களின் ஆசிகளில் குறைவே இருக்கக்கூடாது என்பதே தங்களிடம் என் தாழ்மையான பிரார்த்தனை.&lt;br /&gt; &lt;br /&gt;மதிப்பிற்குரிய அண்ணா,&lt;br /&gt; &lt;br /&gt;நீங்கள் ஒரு காந்தியவாதி. நீங்கள் ஒரு போர்வீரர். நேற்று கேரள பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது குஜராத்துக்கும் எனக்கும் தங்கள் ஆசிகளை நான் கேள்விப்பட்டேன். உடனே எனக்கு தங்களை மோசமாக சில சக்திகள் தாக்கக் கூடுமே என்றுதான் அச்சம் ஏற்பட்டது. &lt;span style="font-weight:bold;"&gt;குஜராத்தின் மீது பொறாமையும் கெட்ட எண்ணமும் கொண்ட ஒரு கூட்டம் உடனடியாக தங்கள் அன்பை, தங்கள் தியாகத்தை, சத்தியத்துக்கான அர்ப்பண உணர்வை, தங்கள் தவத்தை குறை சொல்ல ஆரம்பிக்கும். தங்கள் பெயரை அவர்கள் கெடுக்க ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் நீங்கள் குஜராத் குறித்தும் மோடி குறித்தும் நல்ல வார்த்தைகளை பேசிவிட்டீர்கள் அல்லவா?&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;துரதிர்ஷ்டவசமாக எனது இந்த அச்சம் உண்மையாகிவிட்டது. குஜராத்தை வெறுக்கும் தீயசக்திகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துவிட்டன. வசந்த நவராத்திரியின் இந்த நேரத்தில், அன்னை ஜெகதம்பாவிடம் தங்கள் நற்பெயரை எவரும் கெடுத்துவிடக் கூடாதே என மட்டும் பிரார்த்திக் கொள்கிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;கடந்த சில ஆண்டுகளில் நடந்த சிலவற்றை எண்ணிப்பார்க்கிறேன். &lt;span style="font-weight:bold;"&gt;ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர் திரு. அப்துல்லா குட்டி, குஜராத்தின் வளர்ச்சியை புகந்ததற்காக அவரது கட்சியினராலேயே ஒதுக்கி வைக்கப்பட்டார்.  குஜராத் சுற்றுலாத்துறை விளம்பரத்தில் பங்கேற்றதற்காக மூத்த நடிகர் அமிதாப் பச்சன் தாக்கப்பட்டார். குஜராத்தின் மூத்த காந்தியவாதியான குணவந்த் ஷா குஜராத்தின் ஆத்ம கௌரவம் மற்றும் வளர்ச்சி குறித்து பேசியதற்காக அவர் மீது அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தாருல் உலாம் தியோபந்த் இறையியல் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபப்ட்ட மௌலானா குலாம் வஸ்தநாவி குஜராத்தின் வளர்ச்சியை பாராட்டியதற்காக எத்தனை தாக்குதல்களுக்கு ஆளானார் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். அவர் கூறியதெல்லாம் குஜராத் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வளர்ச்சியில் எந்த வித மதரீதியிலான பாரபட்சமும் இல்லை. எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா மத, சாதி மக்களும் குஜராத்தில் மாநிலத்தின் வளர்ச்சியின் பயனை அனுபவிக்கிறார்கள் என்பதுதான்.   &lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அண்மையில் மேஜர் ஜெனரல் ஐ.எஸ்.சிங்கா (இந்திய ராணுவத்தின் கதாரா பிரிவு) குஜராத்தின் வளர்ச்சியை பாராட்டினார். அவருக்கும் குஜராத்துக்கு எதிரான சக்திகளால் பாதிப்பு ஏற்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;இவையெல்லாம் சில உதாரணங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குஜராத்தின் உண்மையான வளர்ச்சி இந்த நாட்டுக்கு எதிரான தீயசக்திகளுக்கு அவதூறு பிரச்சாரங்களையும் வெறுப்பு பிரச்சாரங்களையும் செய்வதற்கு தடையாக இருக்கிறது என்பதே உண்மை. எங்கே குஜராத்தின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் இந்த தீயசக்திகள் உடனே எழுந்து தங்கள் பொய் பிரச்சாரஙக்ளையும் அவதூறுகளையும் தொடங்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கத்துக்குரிய அண்ணாஜி,&lt;br /&gt; &lt;br /&gt;குஜராத்தின் ஆறுகோடி மக்களும் தங்கள் மீதும் அதே தீயசக்திகள் தாக்குதல்களைத் தொடங்கி தங்கள் இதயத்தைப் புண்படுத்தி விடக்கூடாது என பிரார்த்திக்கின்றனர்.இவர்களால் தங்கள் மீது அவதூறுகள் வீசப்படுமோ உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்களோ என்று எனக்கு அச்சமாகவே உள்ளது. &lt;br /&gt;பரம்பொருள் உங்களுக்கு சக்தி அளிக்கட்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;தாங்கள் இந்த தேசத்துக்காக செய்யும் தியாகங்களுக்கும் தவத்துகும் முன்னால் நான் தாழ்மையுடன் தலை வணங்குகிறேன். எல்லாம் வல்ல பரம்பொருள் தங்களுக்கு உன்னதமான ஆரோக்கியத்தையும் நிண்ட ஆயுளையும் வழங்கட்டும். இதுவே கடவுளிடம் என் இதயத்தின் மையத்திலிருந்து எழும் பிரார்த்தனை&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் உண்மையுள்ள&lt;br /&gt; &lt;br /&gt;நரேந்திர மோடி&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://www.tamilhindu.com/2011/04/narendra-modi-letter-to-anna-hazare/"&gt;தமிழ்ஹிந்து டாட் காம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.narendramodi.com/post/My-heartfelt-feelings-in-an-open-letter-to-Annaji.aspx"&gt;கடிதத்தின் ஆங்கில மூலம் இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;தமிழக மக்கள் எப்படிப்பட்ட ஆட்களை தங்களை ஆள தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்கு நரேந்திர மோடி ஒரு உதாரணம்.&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-7370306698505949018?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/7370306698505949018/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=7370306698505949018' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7370306698505949018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7370306698505949018'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_12.html' title='சக்தி கொடு! !!! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் மனம் திறந்த கடிதம்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-uC_pDXcZDBo/TaPbuRPAsII/AAAAAAAATOI/L3zGj4P7KJ8/s72-c/modi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-8120473261517718122</id><published>2011-04-11T17:29:00.007+03:00</published><updated>2011-04-11T17:59:40.344+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>தலைவர் ஜோக்குகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-h8vIiVYJJ0Q/TaMUYFhPTPI/AAAAAAAATOA/3-072rzxvdg/s1600/2s1vyi9.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-h8vIiVYJJ0Q/TaMUYFhPTPI/AAAAAAAATOA/3-072rzxvdg/s400/2s1vyi9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594337566155295986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியைப் பற்றிய செய்திகள் இந்தியா முழுக்க எப்போதும் இருக்கும். ரஜினி ஒண்றுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் அதுவும் செய்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா?' என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி. போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் ரசிகர்கள் அமிதாப்புக்கு வருத்ததுடன் எழுதிய ஜோக் இதுதான்&lt;br /&gt;&lt;br /&gt;"கிரகாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்த போது, அவருக்கு ரஜினியிடமிருந்து இரு மிஸ்டு கால்கள் வந்திருப்பதைக் கண்டாராம்" &lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு நல்ல கற்பனை என்றே எழுதியிருந்தாராம்..&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ரஜினி எந்த அளவு உயர்வானவர், அவரால் முடியாத விஷயமே இல்லை என்பதை உணர்த்துவதாகவே உள்ளன. மிகவும் உன்னதமான மனிதர், மிகச் சிறந்த மனிதாபிமானி, கடவுளுக்கு நிகரானவர், அன்பு மிக்கவர்", என்று குறிப்பிட்டுள்ளார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்திரன் வெற்றிக்குப் பிறகு ரஜினி குறித்த ஜோக்குகள் வட இந்தியாவில் அதிகம் புழங்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான சில ரஜினி ஜோக்குகளை கீழே தமிழ்படுத்தி இட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-KGJJ_UI3Vvg/TaMS0aOfZfI/AAAAAAAATN4/VrvG_gZ9lf4/s1600/rajini%2BSmokes.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 231px;" src="http://2.bp.blogspot.com/-KGJJ_UI3Vvg/TaMS0aOfZfI/AAAAAAAATN4/VrvG_gZ9lf4/s320/rajini%2BSmokes.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594335853726885362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;01. சமீபத்தில் சீன விமானநிலையம் புகைமண்டலம் காரனமாக மூடப்பட்டது. புகைமண்டலத்திற்கான காரனம் கண்டறியப்பட்டது - இந்தியாவில் ரஜினி புகைபிடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;02. குழந்தையாக இருக்கும்போது ரஜினி 7 வெவ்வேறு பள்ளிகளில் படித்தார்..அவைகள் இன்று ஐ.ஐ.டி என அழைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;03. ரஜினிகாந்த் இந்தியாவில் வாழ்வதற்காக இந்திய அரசு ரஜினிக்கு வரி கட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;04. ரஜினிகாந்த் சூரியனை கோபப்பட்டு நோக்கும்போது சந்திரனுக்குப் பின்னால் சூரியன் ஒளிந்துகொள்கிறது. அதுவே சூரியகிரகனம் என்றழைக்கபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;05. ஒருநாள் தூங்கி எழுந்தபின்னர் ரஜினி தனது அறிவில் 1 சதவீதத்தை உலகிற்கு கொடுத்தார். கூகிள் பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;06. ரஜினி 150 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பிரிட்டிஷார் சுதந்திரப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;07. கஜினிகூட ரஜினிய மறக்க மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;08. நிலநடுக்கம் எப்போது உண்டாகிறது? ரஜினியின் மொபைல் போன் வைப்ரேஷனில் இருக்கும்போது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;09. ரஜினி ஒரு நாள் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டார், அப்போதிலிருந்து அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. எகிப்திய பிரமிடுகள் என்பவை ரஜினிகாந்த் சிறுகுழந்தையாய் இருக்கும்போது பள்ளியில் செய்த  பிராஜக்ட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11. இஸ்ரோவே இனி கிடையாது. எல்லா ராக்கெட்டுகளையும் தலைவர் தீபாவளிக்காக வாங்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;12. தலைவர் ஏன் நாலுபக்கமும் கினறு இருப்பதுபோல ஒரு ஏக்கர் நிலத்தை வாங்குகிறார்? கேரம் விளையாடுவதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;13. மிஷன் இம்பாஸிபிள் படத்திற்கு ரஜினிகாந்த் தான் முதலில் நடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் படத்தின் தலைப்பு அவரை அசிங்கப்படுத்துவடுபோல இருந்ததால் வேண்டம் எனச் சொல்லிவிட்டார். ( ரஜினியால முடியாததா??)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;14. ரஜினி ஒரு அறைக்குள் நுழையும்போது விளக்கை ஏற்றுவதில்லை, இருட்டை விரட்டி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;15. ரஜினிகாந்த் உங்களை நோக்கி விரலைக் காண்பிக்கும்போது நீங்கள் பிழைத்திருக்க இன்னும் எத்தனை விநாடிகள் இருக்கிறது என்பதைச் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;16. குளோபல் வார்மிங் அப்படின்னு ஒண்ணு கிடையவே கிடையாது. ரஜினி அப்படி ஒரு குளிர்ச்சி, அதனால சூரியன மேல பாத்து திருப்பி விட்டுட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;17. தலைவர் ஒருவாட்டி ஜெர்மன் ஃபைட்டர் ஜெட் விமானத்தை விரலாலேயே சுட்டுத்தள்ளினார். செஞ்சதெல்லாம் ”பேங்” (Bang) குனு கத்தியதுதான்.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;18.கிழக்கிந்தியக் கம்பெணி இந்தியாவை விட்டு 1947ல் கிளம்பியது. ஏனெனில் ரஜினி 1949ல் பிறக்க வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;19. இந்தி கஜினியில் ரஜினி நடிப்பதாய் இருந்தது.. ஆனால் மறுத்துவிட்டார். ஏனெனில் ரஜினி மற்றவர்களுக்குத்தான் ஞாபக மறதியைக் கொடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;20. வரம் கொடுக்கும் பூதங்கள் ரஜினியை தேய்த்து மூன்று வரங்களை பெற்றுச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;21. டெல்லி ராஜதானி ரயில் ஒருமுறை ரஜினியை விட்டுச் சென்றுவிட்டது. அதன் பின்னர் எத்தனை வேகமாய் ஓடியும் அவரைப் பிடிக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே எல்லோருக்கும் தெரிந்த/ பிடித்த ஒரு நடிகர் இருக்கிறாரெனில் ரஜினிகாந்த் மட்டுமே. நமக்குத்தெரிந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் அவரது திரைப்படங்கள் சக்கைப்போடுபோடுகின்றன. இத்தனைக்கும் பக்கத்து மாநிலங்களில் ரீமேக்கூட செய்யாமல் வெறும் டப்பிங் படங்களே பட்டையைக் கிளப்புகின்றன. அவரைப் பற்றிய செய்திகளுக்கும் குறைவில்லை. ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக நடித்துவிட்டு அதே கையோடு இமயமலைக்குச் செல்லும் பக்குவம் அவருக்கு மட்டுமே உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நூறாவது பதிவு இது..&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் உருப்படியாய் எத்தனை பதிவு தேறும் எனத் தெரியவில்லை. இனிமேலாவது ஒழுங்காய் எழுதவேண்டும் என்ற வைராக்கியத்துடன்..&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயக்குமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-8120473261517718122?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/8120473261517718122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=8120473261517718122' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/8120473261517718122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/8120473261517718122'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_11.html' title='தலைவர் ஜோக்குகள்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-h8vIiVYJJ0Q/TaMUYFhPTPI/AAAAAAAATOA/3-072rzxvdg/s72-c/2s1vyi9.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-7417501455336934751</id><published>2011-04-10T17:49:00.008+03:00</published><updated>2011-04-10T22:40:39.736+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?</title><content type='html'>தமிழகத்தில் தேர்தல் ஜுரம், வாந்திபேதி, வயித்துக் கடுப்பு எல்லாம் ஓரளவுக்கு தனிந்திருக்கும் இப்போது. வெளிநாட்டில் இருக்கும் எனக்கு நம் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் உண்டான ஆர்வமே இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலை அறிவிக்கும் பணியை மட்டும் செவ்வனே செய்து கொண்டிருந்த தேர்தல் ஆணையத்திற்கு பல்லும் உண்டு எனக்காட்டியவர் திரு.டி.என்.சேஷன். அதுவரை “மொந்தையிலே போடாதே ஓட்டுக்கணக்கு” என எதுகை மோனையோடு பேசிக்கொண்டே மொந்தையிலே ஊற்றி, ஊற்றி கொடுத்தே ஜெயித்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-r34OreUZ8UE/TaIGoDeAj4I/AAAAAAAATNQ/T3AZ5hVzQOE/s1600/sivajisilverjublee40.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 316px;" src="http://1.bp.blogspot.com/-r34OreUZ8UE/TaIGoDeAj4I/AAAAAAAATNQ/T3AZ5hVzQOE/s400/sivajisilverjublee40.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594040972343283586" /&gt;&lt;/a&gt;திருமங்கலம் பாணி என்ற ஒரு பாணியை உருவாக்கியது யாரென்றால் &lt;span style="font-weight:bold;"&gt;ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன் &lt;/span&gt;என தனக்கே நற்சான்றிதழ் அளித்துக்கொள்ளும் கருணாநிதியின் மகன் அழகிரி. ஒரு இடைத்தேர்தல் எவ்வளவு கேவலமாய்  நடக்க முடியும் என எடுத்துக்காட்டியது திருமங்கலம். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவே முதலும், கடைசியுமாய் ஆகிப்போனது, தற்போதைய தேர்தல் கமிஷனின் பலமனைத்தும் அறிந்த தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால். &lt;br /&gt;&lt;br /&gt;நான் தமிழக முதல்வரா அல்லது தேர்தல் கமிஷனரா என வயிற்றெரிச்சலில் கருணாநிதி கேட்கும் அளவு ஊழல் எதும் நடக்க இயலாத அளவு தீவிர கண்காணிப்பில் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கவலைப்பட வேண்டாத அளவு சொத்துக்குவிப்பு செய்துவிட்டார். ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன் எனச் சொல்ல மனசாட்சியற்ற கருணாநிதியால் மட்டுமே முடியும். அறிவியல் பூர்வமாய் ஊழல் செய்பவர் என சர்க்காரியா கமிஷன் சொல்லி கேவலப்பட்ட பிறகும் இப்படி சொல்லிக்கொள்ள கருணாநிதியால் மட்டுமே முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்தலில் கருணாநிதி ஜெயிக்க வேண்டியிருப்பது அவரது சொத்துக்களைப் பாதுகாக்கவும், சரியான இடங்களில் அறிவியல் பூர்வமாக சிந்தித்து நாளைக்கு மாட்டிக்கொள்ளாத அளவு முதலீடு செய்வதற்கு மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என அடுக்கு மொழிகளில் பேசி ஊரையே ஏமாற்றிவந்த அண்ணாவின் வழித்தோன்றல் இன்றைக்கு வடக்கு, தெற்கு இரண்டையும் தேயவிட்டு தான் மட்டும் ஊழல் செய்து வாழ்ந்திருக்கிறார். பலிகடாவாக ராஜாவும் அவரது உதவியாளர்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்தலிலும் கருணாநிதி ஜெயிப்பது தமிழகம் ஜனநாயகத்திலிருந்து, ராஜாங்கத்துக்கு தன்னை மாற்றிக்கொள்வதற்குச் சமம். கிட்டத்தட்ட எண்ணெய் வளமிக்க ஒரு நாட்டின் ராஜா செய்யவேண்டிய அனைத்தையும் இலவசம் என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிறார். ஏன் செய்கிறார் என்பது இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு ஐயாயிரம் வாங்கக் காத்துக்கொண்டிருந்த திருவாளர் பொதுஜனத்துக்கும் தெரியும். ஒரு ரூபாய்க்கு நூறுரூபாய் கொள்ளையடிப்பார் கருணாநிதி என்பதும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக வங்கியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது தமிழ்நாட்டின் பெயரில். ஆனால் வருவாயைப் பெருக்க எந்த முயற்சியும் செய்யாமல் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-XbX7795sg1E/TaIHMMiDqWI/AAAAAAAATNY/NfE-sj6cN2M/s1600/AIADMK_-chief-Jayalalitha.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 368px; height: 313px;" src="http://4.bp.blogspot.com/-XbX7795sg1E/TaIHMMiDqWI/AAAAAAAATNY/NfE-sj6cN2M/s400/AIADMK_-chief-Jayalalitha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594041593251473762" /&gt;&lt;/a&gt;ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சளைத்தவர் அல்ல. ஜெயலலிதாவுக்கு முந்தைய கருணாநிதி ஆட்சியில் ஊழல் செய்வதில் கருணாநிதி கல்லூரியாக விளங்கினார் என்றால் அடுத்து பதவிக்கு வந்த  ஜெயலலிதா ஊழல் பல்கலைக்கழகமாக விளங்கினார். அவர் செய்த இமாலய ஊழல்கள் அவரை ஆட்சிக்கு வரவிடாமல் இருதேர்தல்களிலிருந்து துரத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;டான்சி நிலபேர வழக்கிலிருந்து ஆரம்பித்து கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், சுடுகாட்டுக்கொட்டகை ஊழல்வரைக்குமாக அவரது ஊழல். &lt;br /&gt;&lt;br /&gt;மந்திரிகளையும், எம்.எல்.ஏக்களையும் கிட்டத்தட்ட புழுக்கள் போல நடத்தினார். அவர்களும் கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக்கொடுத்ததைபோல நடந்து கொண்டனர். பாண்டுரெங்கன் என்ற ஒரு அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக்கொள்வது வரை இவர்களது அசிங்கம் பிடித்த ஆட்சி நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்க ஊழியர்கள் இரண்டு லட்சம் பேரை டெஸ்மாவோ, அஸ்மாவோ ஏதோ ஒரு சட்டத்தின் பெயரில் சிறையில் தள்ளிய பெருமை இவருக்குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்தலில் சகோதரி, சகோதரி என ஜெயலலிதாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டிருந்த வை.கோவை ஓரங்கட்டி தனது அராஜகமும், ஆணவமும் இன்னும் குறையவில்லை என்று நிரூபித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கின்ற இந்த இரு கொள்ளிகளுக்கும் மாற்றாக வந்த விஜயகாந்த் நம்பிக்கையாகத் தெரிந்தார். தற்போது எல்லோரும் விழும் அதே திராவிட சாக்கடையில் போய் விழுந்து சேறு பூசிக்கொண்டு நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் கூட்டு சேர்த்துக்கொள்ளாததால் தனியாக நிற்கிறது தேசியக் கட்சியான பாரதிய ஜனதா. அவர்களை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும்படி கிட்டத்தட்ட எல்லா திராவிடக் கட்சிகளையும் கெஞ்சியது. கடைசியில் வேறு வழியின்றி வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக தீர்மானிக்க, டெல்லி தலைமையோ எல்லாத்தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என உத்தரவிட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியின்றி தனியாக நிற்கும் பா.ஜ.கவின் தமிழக வாக்கு வங்கியைக் குறித்த உண்மையான தகவல் தெரிய வரும். தமிழக மக்களின் ஆதரவு எந்த அளவு இருக்கிறது என்பதும் தெரிய வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதிய ஜனதாவின் பலம் இவர்கள் ஆண்ட, ஆள்கிற எல்லா  மாநிலங்களும் நல்ல நிலைமையில் உள்ளன. குஜராத்தைப் பாராட்டிப் பேசுதல் தவறு என்பது இணைய நடைமுறை. ஆனால் குஜராத்தைப்போல இன்றைக்கு வளர்ச்சியடைந்த மாநிலம், அதுவும் சாராயக்கடைகளை திறக்காமலேயே தொழில்துறை வளர்ச்சியைப் பெருக்கி நாட்டின் முதன்மை மாநிலமாக திகழ்வதுடன், கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடியை உலக வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கிறது குஜராத்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி காப்பாற்றவே முடியாது என இருந்த பீஹார் இன்றைக்கு வளர்ச்சிப்பாதையில். அதை உணர்ந்த மக்கள் இரண்டாம் முறையும் பா.ஜ.க கூட்டணியை ஆட்சியில் அமர்த்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் பார்க்கும்போது பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்பதே நம்மிடம் இருக்கும் ஒரே வழி. ஆனால் கழக ஆட்சிகளிடமே நம்மை அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து பழக்கப்பட்ட நாம், இலவசங்கள் ஏதும் தராத ஆனால் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொள்கையாகக் கொண்டு வாக்கு கேட்டு வரும் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;வாக்களிப்பதே நமது எதிர்காலத்துக்கு நல்லது. இல்லையெனில் இலவசங்களினால் நம்மை பிச்சைக்காரர்களாக ஆக்குவதுடன், இவர்கள் ஆட்சியை விட்டு விலகும்போது தமிழ்நாட்டு நிதி நிலைமையும் பிச்சைக்கார நிலைமையில்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதே ஜெயலலிதாவின் வெற்றி உறுதி என கருத்துக்கணிப்புகள் மக்களின் மனதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சூசகமாக சொல்ல ஆரம்பித்துவிட்டன. தமிழக மக்கள் இப்போதாவது விழித்துக்கொண்டு பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பமும், தமிழ்நாடு மீதும், தமிழர் மீது அக்கறை கொண்டுள்ளோரின் விருப்பமாய் இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தமிழக வாக்காளனாக எனது வாக்குகள் பாரதிய ஜனதாவுக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தூதரகங்களில் வாக்களிக்க நடைமுறை இருக்கிறதா எனக் கேட்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-7417501455336934751?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/7417501455336934751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=7417501455336934751' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7417501455336934751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7417501455336934751'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_10.html' title='நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-r34OreUZ8UE/TaIGoDeAj4I/AAAAAAAATNQ/T3AZ5hVzQOE/s72-c/sivajisilverjublee40.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-2249385876243912170</id><published>2011-04-06T07:58:00.002+03:00</published><updated>2011-04-06T08:02:09.991+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>ஓட்டுப் போடுங்க மக்கா..</title><content type='html'>டுபுக்கு தயாரித்து இட்லிவடையில் வெளியான இந்த வீடியோ படித்த மக்கள் ஓட்டளிப்பதற்காக வேண்டுகிறது. சரியான நபரை தேர்வு செய்ய அவசியம் எல்லோரும் வாக்களிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="height: 390px; width: 640px"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/x39y1jU_lJM?version=3"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/x39y1jU_lJM?version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகத்தைக் காக்க தன்னளவில் முயன்றிருக்கும் டுபுக்குவிற்கும் அவரது குழுவினருக்கும் எனது வணக்கங்களும், பாராட்டுதல்களும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-2249385876243912170?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/2249385876243912170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=2249385876243912170' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/2249385876243912170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/2249385876243912170'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post_06.html' title='ஓட்டுப் போடுங்க மக்கா..'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-3909054564860650212</id><published>2011-04-05T10:23:00.005+03:00</published><updated>2011-04-05T14:03:00.793+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகிஸ்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்ரிடி'/><title type='text'>பேச வந்துட்டானுங்க..</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-ITBLQXZ8YTA/TZrFAvav36I/AAAAAAAATFU/pbzZy0DMapA/s1600/afridi41.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-ITBLQXZ8YTA/TZrFAvav36I/AAAAAAAATFU/pbzZy0DMapA/s400/afridi41.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5591998503853219746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்ணன் அஃப்ரிடியின் அருள்வாக்கு&lt;br /&gt;&lt;br /&gt;”இந்தியர்கள் பாக்கிஸ்தானியர்களைப் போலவும் இஸ்லாமியர்களைப் போலவும் பரந்த மனம் படைத்தவர்கள் அல்ல..”&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலிருந்து நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் பிரிந்து சென்றீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு சேரவேண்டியதை இந்தியர்கள் பரந்த மனப்பான்மையின்றிதான் கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் வைத்த ஒவ்வொரு குண்டுக்கும் இந்தியர்கள் உங்களைத் திருப்பித்தாக்காததும் கூட பரந்த மனப்பான்மை இல்லாததால்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக் கள்ள நோட்டு வெளியிடல், இந்தியாவில் உள்நாட்டுக்குழப்பம், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளுக்குப் பயிற்சி, தொடர்ந்து பொய்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருத்தல் ஆகியன பரந்த மனப்பான்மை கொண்ட உங்களுக்கு மட்டுமே தோன்றும் செயல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”முஷ்டியை மடக்கிக்கொண்டிருப்பவருடன் எப்படி கைகுலுக்குவது?” என இந்திரா பரந்த மனப்பான்மை கொண்ட உங்களைத்தான் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லெண்ணத்தில் இந்தியா செய்த பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை கிண்டலும், கேலியும் செய்தும், அதில் தீவிரவாதச் செயல்களைச் செய்தும் பரந்த மனப்பான்மையைக் காட்டியதும் பாக்கிஸ்தானிகளே.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் உள்ளுரில் சர்க்கரையை ஆனைவிலை, குதிரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தபோது பாக்கிஸ்தானுக்கு குறைந்த விலையில் அனுப்பியது பரந்த மனப்பான்மையற்ற இந்தியர்களே..&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட்டில்கூட சோடா மூடியைக்கொண்டு பந்தை சிதைப்பது உள்ளிட்ட செயல்களை பரந்த மனப்பான்மையுடன்  செய்தவர்கள் பாக்கிஸ்தானிகளே..&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய நாடுகளில்கூட வேண்டாத அழையாத விருந்தாளியாய் அமர்ந்திருப்பதும் பரந்த மனப்பான்மை கொண்ட பாக்கிஸ்தானிகளே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்களுக்குள் இருக்கும் பரந்த மனப்பான்மைதான் சுஃபிக்கள் ஆலயத்தில் தொழும் பக்தர்களை குண்டுவைத்துக் கொல்ல வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு மாட்டுக்கறியை உணவாகக் கொடுக்கும் அளவு உங்கள் பரந்த மனப்பான்மை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காஃபிராய் இருந்தால் ஜிகாத் என்ற பெயரில் யாரையும் கொல்லலாம் எனச் சொல்வதும் உங்கள் பரந்த மனப்பான்மை கொண்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளே..&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கிஸ்தானின் மக்கள் தொகையை விட அதிக இஸ்லாமியர்கள் இந்தியாவில் வசதி வாய்ப்புகளுடன் இருப்பது பெருந்தன்மையற்ற இந்தியர்களால்தான். இந்துக்களும், கிறிஸ்தவர்களும் மூன்றாம்தரக் குடிமக்களாய் பாக்கிஸ்தானில் வாழ்க்கை நடத்தவேண்டியிருப்பதும் பெருந்தன்மை கொண்ட பாக்கிஸ்தானிகள் என்ற பெயர் கொண்ட பக்கிகளால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேச வந்துட்டானுங்க..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-3909054564860650212?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/3909054564860650212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=3909054564860650212' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3909054564860650212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3909054564860650212'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/04/blog-post.html' title='பேச வந்துட்டானுங்க..'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ITBLQXZ8YTA/TZrFAvav36I/AAAAAAAATFU/pbzZy0DMapA/s72-c/afridi41.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-5967285494079125606</id><published>2011-03-27T12:40:00.008+03:00</published><updated>2011-03-27T12:45:04.278+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெர்மனி'/><title type='text'>ஜெர்மனியும்  இந்தியாவும்</title><content type='html'>&lt;iframe title="YouTube video player" width="480" height="390" src="http://www.youtube.com/embed/2ZpWAk8slpY" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனிக்கும், இந்தியாவுக்குமான குடிமக்களின் ஒழுங்கு பற்றிய ஒப்பீடு.. நெட்டில் கிடைத்தது.. நம்மைக் கிண்டல் செய்வதுபோல பட்டாலும் நம் இன்னும் அவ்வாறுதான் இருக்கிறோம். பொது இடங்களில் நம் பழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லையெனில் வெளிநாடுகளில் நமக்கு அவமானம் காத்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-5967285494079125606?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/5967285494079125606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=5967285494079125606' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5967285494079125606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5967285494079125606'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/03/blog-post_27.html' title='ஜெர்மனியும்  இந்தியாவும்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/2ZpWAk8slpY/default.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-788880047526430422</id><published>2011-03-26T10:52:00.009+03:00</published><updated>2011-03-26T11:38:31.906+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குவைத்'/><title type='text'>குவைத்தில் ஒரு மணற்சுனாமி..</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-afeCxenA2Yc/TY2hSVPJMKI/AAAAAAAATDY/JO_uFbbxXRQ/s1600/sand%2Btsunami%2Bin%2BKuwait.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 288px;" src="http://2.bp.blogspot.com/-afeCxenA2Yc/TY2hSVPJMKI/AAAAAAAATDY/JO_uFbbxXRQ/s400/sand%2Btsunami%2Bin%2BKuwait.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588300048947032226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாங்க சுனாமியிலேயே சும்மிங்கபோடுறவைங்க என ஆடுகளத்தில் தனுஷ் சொல்வார். ஜப்பானில் சுனாமி வந்ததைப் பார்த்திருந்தால் அவருக்குத் தெரிந்திருக்கும், அவர் சும்மிங் போடுவாரா இல்லை சுனாமி அவரை சாப்பிடுமா என்பது..  நேற்று குவைத்தில் வந்திருந்த மணற்சுனாமி வந்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ( 25.03.2011) திடீரென ஐந்து மணியளவில் நான் குடியிருக்கும் மங்காஃப் ஏரியாவில் மொத்தமும் இருட்டிவிட்டது. வீடு முழுதும் திரைச்சீலை என்பதால் வெளியே நடப்பது எதுவுமே தெரியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு போன் வந்து வெளியே பாருங்கள் எனச் சொன்னார்கள். கிட்டத்தட்ட மணலை தொடர்சியாக கொட்டி விடுவதுபோல எங்கெங்கும் சுழற்காற்றுடன் கூடிய தூசி மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குள்ளேயே எளிதாக மூச்சுவிட சிரமப்பட வேண்டியிருந்தது. எனக்கு தொடர்ச்சியாக தலைவலி தூசியினால். வெளியே ரோட்டில் நடந்து சென்றவர்கள் எவ்வளவு அவதிப்பட்டார்களோ? மணலை மட்டுமே சுவாசிக்க முடியும். அவ்வளவு மணற்சுனாமி.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி ஜன்னலைத் திறந்து எவ்வளவு குறைந்திருக்கிறது எனப் பார்த்தால் வீட்டுக்குள் தூசி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட எதையுமே பார்க்க இயலாத நிலை. Zero Visibility என்பதை நேரில் பார்த்தேன். வீட்டிலிருந்து பார்த்த எனக்கே இப்படியெனில் சாலையில் வண்டியோட்டிக்கொண்டிருந்த எத்தனை பேர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என நினைக்கவே பயமாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைக்கு க்ரை சார்பாக ( CRY  -Children Rights and You)கிரிக்கெட் போட்டி நடந்தது. நிறையக்குழந்தைகள் பெற்றோர்கள் துணையின்றி ஆசிரியரின் கண்காணிப்பில் வந்திருந்தன. ஐந்து மணிக்கு மேலும் ஆட்டம் நீடித்துக்கொண்டிருந்தது. அவர்களின் பெற்றோர்கள் பட்ட அவஸ்தையை வர்ணிக்க இயலாது. மனற்புயலால் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தொலைபேசிகள் இயங்கவில்லை. பக்கத்து வீட்டுப் பையனும் கிரிக்கெட் விளையாட சென்றிருந்தான். அவனது அம்மா ஒரே அழுகை. போன் லைன் வேறு கிடைக்கவில்லை. ஒருவழியாக லைன் கிடைத்த பிறகு வேறு ஒரு குழந்தையின் தகப்பனார் பக்கத்துவீட்டுப் பையனை  வீட்டில் கொண்டுவந்து விட்டுச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எல்லாம் தெளிந்து வானம் தெளிவாய் இருந்தது. நிறுத்தி வைத்திருந்த எனது வண்டியின் மீது 1 இன்சுக்கு மனல்பொடி. வைப்பர் இட்டால் கண்ணாடி முழுதும் கோடுகள் விழும். துணியை வைத்து கொஞ்சம் துடைத்துவிட்டு வண்டியை எடுத்து வேகமாக ஓட்டியதில் எல்லா தூசிகளும் போயே போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;வீடெல்லாம் ஒரே தூசி. வீட்டுக்காரம்மாதான் இன்று முழுக்க வீட்டை பெருக்கி, துடைத்துக் கொண்டிருப்பார். இன்று மாலை தூசிப்புயல் வராமல் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு நிலைமை வந்தால் எப்படி சமாளிப்பது என யாராவது சொல்லித்தரலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு அராப் டைம்ஸில் இந்த செய்தியும் வந்திருக்கிறது. 50 கிமி வேகத்தில் மனற்புயல் அடித்ததாம். &lt;br /&gt;&lt;br /&gt;குவைத்தின் வடக்குப் பகுதியில் கனமழை பெய்ததால் தூசியெல்லாம் குறைந்துவிட்டதாம். 60 வயது பெண்ணும் அவரது மகனும் சால்மி பாலைவன ஏரியாவில் காணமல்போய்விட்டார்கள். இப்போதுவரை அவர்கள் கிடைக்கவில்லை. மற்றபடி பெரிய சேதங்கள் ஏதுமில்லை எனினும், ஒரு மாலை நேரத்தை அதி பயங்கர மாலையாக்கிவிட்டு சென்றுவிட்டது மனற்புயல்.&lt;br /&gt;&lt;br /&gt;குவைத்துக்கா கானூன், குவைத்கா மோசம், குவைத்திக்கா திமாக் கபிபி பதலி ஹோசக்தாகை ( குவைத்தின் சட்டங்கள், குவைத்தின் காலநிலை, குவைத்தியின் மூளை அல்லது மூட் எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும்)  என நண்பர்கள் இங்கு அடிக்கடி சொல்லும் சொலவடையை நேற்று  காலநிலை விஷயத்தில் பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய சுட்டி &lt;a href="http://www.arabtimesonline.com/NewsDetails/tabid/96/smid/414/ArticleID/167172/reftab/36/t/Tsunami-of-sand-tortures-Kuwait/Default.aspx"&gt;இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் அராப் டைம்ஸ் - குவைத் பத்திரிக்கையிலிருந்து&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-788880047526430422?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/788880047526430422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=788880047526430422' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/788880047526430422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/788880047526430422'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/03/blog-post.html' title='குவைத்தில் ஒரு மணற்சுனாமி..'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-afeCxenA2Yc/TY2hSVPJMKI/AAAAAAAATDY/JO_uFbbxXRQ/s72-c/sand%2Btsunami%2Bin%2BKuwait.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-2796895863036372269</id><published>2011-01-25T16:33:00.006+03:00</published><updated>2011-01-25T16:44:44.195+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Republic day'/><title type='text'>அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TT7RR7pi_TI/AAAAAAAASr0/uJ4MasFisVU/s1600/carcat.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 307px;" src="http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TT7RR7pi_TI/AAAAAAAASr0/uJ4MasFisVU/s400/carcat.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566116295476444466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்…&lt;br /&gt;&lt;br /&gt;குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் தொழுது, புன்முறுவல் தேக்கி, உடன்பிறந்தவளைப் பார்க்க வரும் தூர தேசத்துத் தமையன் போல…&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளை பிடிக்காரர்களைப் போல அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். முதுகில் வலிய கோணிப்பை இருக்கிறதா என்று தேடாதீர்கள். அதை அவர்களைத் தொடர்ந்து வரும் மாமாக்கள் வைத்திருப்பார்கள், கண்ணுக்குத் தெரியாமல் கட்கங்களில் சுருட்டி!&lt;br /&gt;&lt;br /&gt;‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து’&lt;br /&gt;&lt;br /&gt;என்று மணிமேகலை பாடும் ஆதிரையின் அட்சயப் பாத்திரம் போல அவர்கள் வாய் அமைந்துள்ளது. எதைக் கேட்டாலும் தரும்; எத்தனை கேட்டாலும் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயர்பாடிக் கண்ணன் வாய் அகலத் திறந்து காட்டினால் ஈரேழு பதினான்கு உலகங்களும் தெரியும் என்பார்கள். ஆனால், வந்துகொண்டு இருப்பவர் வாயோ எதையும் வழங்க வல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ எழுதிய அய்யன் திருவள்ளுவர் சிலை, 18 ஆண்டுகளாகக் கோணிச் சாக்கில் பொதியப்பட்டு பெங்களூரில் அமர்ந்துள்ளது. திறக்கப்பட வேண்டுமா? 30 ஆண்டுகளாகச் சொல்லி வரும் குளச்சல் துறைமுகம் விரிவாக்கப்பட வேண்டுமா? சேது சமுத்திரத் திட்டமா? ஒகேனக்கல் குடிநீர்த் திட்டமா? காவிரி நதி நீர்ப் பங்கீடா? முல்லைப் பெரியாறு அணை வழக்கா? நறும்புனல் ஓடும் நாவாய் ஓடும் கூவம் மணக்கும் திட்டமா? இந்திய நதிகளை இணைத்துக் காசியில் ஏறி, குமரியில் இறங்க வேண்டுமா கப்பல்களில்? 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பொறியியற் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொதுமருத்துவமனைத் திட்டமா? போக்குவரத்து நெரிசல் குறைக்க எல்லா மாநிலத் தலைநகர்களிலும் குழாய் ரயில் அல்லது பறக்கும் ரயில் திட்டமா? போத்தல்களில் அடைத்த சுத்தமான இலவசக் காற்றுத் திட்டமா… எது வேண்டும் உங்களுக்கு? வாரி வழங்குவார்கள், வாய் எனும் அட்சய பாத்திரம்கொண்டு! வாயில் எங்கிருந்து வாக்குறுதிகள் முளைத்துக் கிளைத்து வருகின்றன என்று முனிவனும் விஞ்ஞானியும் ஞானியும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;68 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வருவார்கள். குற்றம் நிரூபிக்கப்படாத வரைக்கும் அவர்கள் நிரபராதிகளே என்கிறது சட்டம். இந்தியத் துணைக்கண்டத்தில் குற்றம் வெகு வேகமாக நிரூபிக்கப்பட்டுச் சிறை செல்லும் பாக்கியம் உடையவர்கள் பெரும்பாலும் ராப்பட்டினிக்காரர்கள். அவர்கள் நீதி வாங்கும், விற்கும் வக்கும் சிறுவாடும் இல்லாதவர்கள். அவர்களைப் பற்றி இங்கு நமக்குப் பேச்சில்லை. 20 கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டு என்கவுன்ட்டர் எனும் அதி நவீன நீதி வழங்கலில் கொலைப்பட்டவர்களின் இளம் விதவைகள் வருவார்கள், தமது அதி மேதாவிலாச அரசியல் அறிவுடன். ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்ட, பதவி துறந்த தேசத் தலைவர்களின் மனைவிகள், மைத்துனிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள். பத்தாயிரம் கோடிகள் வரவு-செலவு செய்கிறவர்களுக்கு ஊழியம் செய்யும் முகவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். இனத் துரோகிகள், மொழித் துரோகிகள், மக்கள் விரோதிகள், நாட்டு விரோதிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள். சாதியின், மதத்தின் பெயரால் கொலை செய்தவர்கள் வந்து நிற்பார்கள். 8 ரூபாய் பொருளை 88 ரூபாய்க்கு விற்கும், தேச நிர்மாணத்துக்கு உழைக்கும், தன்னலம் கருதாத வணிகர் வந்துகொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் குப்பை பொறுக்கும் 12 வயதுச் சிறுவர் போல, வாக்குப் பொறுக்குகிற மூன்றாவது இளைய தலைமுறையினர் வந்துகொண்டு இருக்கிறார்கள். ‘வாக்குப் பொறுக்கிகள்’ எனும் தலைப்பில் 1985-ல் வெளியான எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்று, பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இருந்து தலைப்பு காரணமாக நீக்கப்பட்டது. வாக்கு என்பது பொறுக்கப்படுவது என்பது இன்று நிரூபணமாகிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்ட, ஆளுகிற வர்க்கத்தின் இளைய தலைமுறை அவர்கள். தியாகத் தழும்புகள் ஏற்றவர். இளைய இந்தியரின் உள்ளாடைகளை உருவி எடுத்துக் கொடிகளாக ஆட்டிக்கொண்டு, அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலம் கட்டிய ஊழல், பருப்பு இறக்குமதி ஊழல், சுடுகாடு கட்டிய ஊழல், மணற்கொள்ளை ஊழல், கற்குன்றுகள் களவாடிய ஊழல், மாட்டுத் தீவன ஊழல், வங்கிக் கடன் ஊழல், சிமென்ட் இறக்குமதி ஊழல், நிலக்கரி ஊழல், பங்குச் சந்தை ஊழல், தொலைத்தொடர்பு ஊழல் எனப் பட்டியல் போட்டால் ஆனந்த விகடனின் பக்கங்கள் தீர்ந்துபோகும். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர் எல்லாம் பட்டாளக் காரர் போல் கால் வீசி, கை வீசி, கன கம்பீரமாக, இயந்திரத் துப்பாக்கிப் பாதுகாப்புடன் வந்துகொண்டு இருக் கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாபகம் இருக்கிறதா, போபாலில் விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கில் மக்கள் மரித்து நட்ட ஈடு கேட்டு, 30 ஆண்டுகளாக வழக்கு நடந்துகொண்டு இருப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;ஞாபகம் இருக்கிறதா, பாரதப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் வதைக்கப்பட்டு, இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் 25 ஆண்டுகளாக வழக்கு நடப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;ஞாபகம் இருக்கிறதா… இனத்தை, மொழியை, பண்பாட்டை, வாழிடத்தைக் காக்க நமது உடன் பிறப்புகள் 25 ஆண்டுகளாக ஈழத்தில் ஆயிரமாயிரம் உயிர் ஈந்து போராடி வருவது?&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவில் தயாரிக்கப்பட்ட கட்சிக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க, பல வர்ணப் பதாகைகளோடு அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஐந்தாம் வகுப்பு தோற்றவர் இருப்பார், ஆர்வர்டில் பயின்றவர் இருப்பார். மருத்துவர், பொறி இயலாளர், வழக்குரைஞர், விஞ்ஞானியர், வியாபாரிகள், தொழில் முனைவோர் இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;234 அரச குமாரிகளுக்கான சுயம்வரத்தில் பங்கேற்க 5,000 அரசிளங்குமரர்கள் வருகிறார்கள். வில்வித்தை கற்றதில்லை; ஆனால், சொல்வித்தை தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு ஊட்டி ஒரு கேடா?’ என 45 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கியவர்கள் இன்று தாமே கொடைக்கானலாக, ஊட்டியாக, குலுமணாலியாக, சிம்லாவாக நடமாடி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இந்தியனுக்கும் வீடு, வீட்டுக்கொரு பால் மாடு, மாடு மேய இரண்டு ஏக்கர் தோட்டம், தோட்டந்தோறும் ஊறும் கிணறு, கிணறுகளுக்கெல்லாம் பம்புசெட், பம்பு செட்டுகளுக்கு எல்லாம் இலவச மின்சாரம் என சகல இலவசத் திட்டங்களோடும் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் மிமிக்ரி செய்துகொண்டும் கலையுலக பழைய, புதிய கலைத் தளபதிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள். கள்ளப் பணம் வாங்குகிற, வரிகள் கட்டாத, ஏழை எளிய மக்கள் பைக்குள் கை விட்டுக் காசு எடுக்கிற புரட்சிகள், தளபதிகள், திலகங்கள், குரிசில்கள், குன்றுகள் யாவரும் அணியணியாக வந்துகொண்டு இருக்கிறார்கள். இந்தியக் குடி மக்களுக்கு சேவை சாதிப்பது ஒன்றே அவர்தம் சங்கல்பம். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், துகிலுரிந்த இசைத்தட்டு நடனம் என அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழனுக்கான ஆதரவுக் கோஷம் விண்ணைத் துளைக்க அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடு வெட்டிப் பந்திவைக்க, சீமைச் சாரயப் பந்தல் நடத்த, ஊதா நிறக் காந்தித் தாட்கள் வழங்க, குடம், குத்துவிளக்கு, தாலி, தாம்பாளம், தட்டுமுட்டுச் சாமான்கள் தானம் தர அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மக்களாட்சி. ‘நான் ஆண்டேன், என் மகன் ஆள்கிறான், பின்பு அவன் மகன் ஆள்வான். நாடாள எனப் பிறந்த நற்குடியினர் நாங்கள்’. பிரியாணிப் பொட்டலத்துக்கும் கால் குப்பி மதுவுக்கும் கோஷம் போடப் பிறந்தவர் ஏனையோர் என்பது அவர்கள் தீர்மானம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியச் சிறைச்சாலை களில் மாண்டவர் 7,500. கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகள் 2 லட்சம் பேர். ஒரு இந்தியனின் சொத்து மதிப்பு 2,49,000 கோடிகள். ஆனால், 28 கோடி பேர் இங்கு இரவில் பசியோடு தூங்கப் போகிறார்கள். சுதந்திரம் பெற்ற 62 ஆண்டு களில் இந்நாட்டை ஒரு கட்சி 50 ஆண்டு காலம் ஆண்டுள்ளது. அதில் ஒரே ஒரு குடும்பம் 40 ஆண்டுக் காலம் ஆண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் சிறந்த ஆட்சித் தத்துவமான மக்களாட்சிக் கொடியேந்தி அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, பொன் வட்டில் சுமந்து மருங்கே, தோளோ அசைய…&lt;br /&gt;&lt;br /&gt;மிகப் பெரிய ஜனநாயக நாடு இது. மொத்த மக்கள்தொகை 112 கோடி. அதில் 8 கோடிப் பேர் சாலைகள், மின்சாரம், குடி தண்ணீர், கல்விச் சாலை, மருத்துவ வசதி இல்லாத காடுகளில் வாழ்கிற ஆதிவாசிகள். அதிகக் கல்வி பெற்ற, பெண் வாக்காளர் அதிகம் உள்ள கேரளாவில், கடந்த 57 ஆண்டுகளில் வெறும் ஏழே பெண்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நடப்பு நாடாளுமன்றத்தில் வெறும் 45 பேர்தான் பெண்கள். என்றாலும், கடையனுக்கும் கடைத்தேற்றம், பெண்களுக்குச் சம உரிமை என்று வாயகன்ற கூக்குரல்களோடு அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவுடன் தளர்ந்தது போல் குடிக்கத் தண்ணீர் கேட்பார்கள். சிலர் பழைய சோறு, கூழ் கேட்டு வாங்கிப் பருகுவார்கள். குழந்தைகளை வாங்கி, மூக்குச் சிந்தி முத்தம் கொடுப்பார்கள். கையில் 500, 1,000 தாள் கொடுப்பார்கள். மூதாட்டிகளைத் தோளோடு அணைத்துக்கொள்வார்கள். பருவப் பெண்களைப் பார்த்தால், நெஞ்சோடு சேர்த்துக்கொள்ள ஆசை அற்றவர்கள் அல்ல. ஆனால், இந்தியன் அதற்கு மேல் தாங்க மாட்டான் என்பது தெரியும். தலித்துகளைக் கூடப்பிறப்புகள் என்பார்கள். வெளியில் மட்டும் பார்ப்பன எதிர்ப்புக் காட்டு வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதனைகளை விளக்குவார்கள். பினாமி சொத்துக்கள், சுவிஸ் வங்கிக் கணக்கு பற்றிப் பேச மாட்டார்கள். அவர்களுக்கு நுனி நாக்கு ஆங்கிலமும் தெரியும்; குப்பத்துத் தமிழும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியெங்கும் அவர்களைக் கோவலனே, காவலனே, ஞானப் பிழம்பே, இனமானக் கீற்றே, சாக்ரடீஸே, அலெக்சாண்டரே என்று மதக் களிறு போல் நடந்து வரும் ஃப்ளெக்ஸ் போஸ்டர்கள் கட்டியம் கூறும். நன்னடை இல்லாதவன் நடந்து வரும் தோரணையில் கொம்பன் யானைகள் தோற்றுப் போகும். கம்பந் தோறும் கட்சிக் கொடிகள் மக்களை மிரட்டிக்கொண்டு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று புலவர் பட்டினி போக்கப் பாடிப் பொருள் பெற்றனர். இன்று பளிங்கு மாளிகை, படகுக்கார் பாவலர்கள், நாப் பாவாடை விரிக்கின்றனர். பட்டங்களைக் கழுதை போல் சுமந்துகொண்டும், கந்தலாடைப் புலவர்களின் வாரிசு என்று சொல்லிக்கொண்டும் வருகிறவர்களுக்கு இது கொய்தல் காலம். உண்ணா நோன்பு இருப்பார்கள்; பேரணி நடத்துவார்கள்; மனிதச் சங்கிலி கோப்பார்கள். ஆளுக்கு நான்கு ஆஸ்கர் வாங்குமளவு நடிப்பதில் திறமைசாலிகள் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக, சாரி சாரியாக, அணியணியாக, அலையலையாக!&lt;br /&gt;&lt;br /&gt;பல்லும் நகமும் தவிர, வேற்று ஆயுதம் உண்டா நமக்கு? உண்டு. வாக்குச் சீட்டு என்பது. ஆனால், உடைவாள்கொண்டு முதுகு சொறிபவர் நாம். நாகாஸ்திரம், பாசுபதாஸ்திரம் கொண்டு புளியங்காய் அடிப்பவர் நாம். நமது ஆயுதத்துக்குத் தெரு நாய்கூட அஞ்சுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதங்களைப் பயன்படுத்த அறியாதவருக்கு ஆயுதம் எதற்கு? ஒரு வாக்கின் சராசரி இந்திய சந்தை விலை ஆயிரம் ரூபாய் என்பது உங்களுக்கும் தெரியும். அதைச் சேகரிக்க வருபவரின் பேராசைக் கண்களில் விரியும் பெரும் சாம்ராஜ்யங்களின் மதிப்பு என்னவாக இருக்கும்? உங்களால் மதிப்பீடு செய்யவும் இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களை யோசித்து முடிவெடுக்க நேரம் கூடத் தராமல் மூச்சுப் பிடித்து வேகமெடுத்து அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். விற்பனைக்குத் தயாராக இருக்கும் உங்களை நம்பித்தான் வந்து கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்… வந்துகொண்டே இருக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;-------------------&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைப்போன்ற வியாதிகளின் ஊழல்களைத்தாண்டியும் இந்திய ஜனநாயகமும், குடியரசும் சாதாரன இந்தியர்களாலேயே காப்பாற்றப்படுகிறது.. அவர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த குடியரசு தின வாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெய்ஹிந்த்!! இந்தியக் குடியரசு வாழ்க!!வாழ்க இந்தியா!!!&lt;br /&gt;&lt;br /&gt;நாஞ்சில்நாடன் அவர்களின் &lt;a href="http://nanjilnadan.wordpress.com/2010/10/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/"&gt;கட்டுரையை &lt;/a&gt;இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-2796895863036372269?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/2796895863036372269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=2796895863036372269' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/2796895863036372269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/2796895863036372269'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2011/01/blog-post.html' title='அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TT7RR7pi_TI/AAAAAAAASr0/uJ4MasFisVU/s72-c/carcat.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-5240696380655881043</id><published>2010-12-24T14:55:00.006+03:00</published><updated>2010-12-24T15:05:04.150+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>இலக்கைத் தவறவிட்ட மன்மதன் அம்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TRSLze5HGnI/AAAAAAAASQs/WqFMGUCtHfM/s1600/manmadhan-ambu-014.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TRSLze5HGnI/AAAAAAAASQs/WqFMGUCtHfM/s400/manmadhan-ambu-014.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5554217957036857970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ரஜினியின் எந்திரனுக்குப் பிறகு சுமாரான எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் மன்மதன் அம்பு. படத்தின் மூன்று முக்கிய பாத்திரங்களின் பெயர்சுருக்கமே படத்தின் தலைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கதை என்ன? தான் சந்தேகப்படும் காதலியை உளவு பார்க்க அனுப்பும் உளவாளியே சூழ்நிலை காரணமாக உளவு பார்க்க வந்தவரையே காதலிப்பதுதான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;மாதவன் ( மதன்) அம்புஜாக்‌ஷி என்ற அம்பு என்ற நிஷா ( த்ரிஷா) மற்றும் மேஜர் மன்னார் என்ற மேஜர் ( கமல்) இவர்கள் மூவரைச் சுற்றித்தான் கதை என்றாலும் சங்கீதாவும் மிக முக்கியப் பங்குவகிக்கிறார். கமலின் படங்களில்பிரபலமானவர்களைவிட நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆட்களைத் தேர்வு செய்கிறார் என்பதை உறுதியாக நம்பலாம். சதி லீலாவதியில் கோவை சரளாவுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலும் சங்கீதாவுக்கு த்ரிஷாவுக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார். அவரும் கொடுத்த பாத்திரத்தை அநாயாசமாகச் செய்திருக்கிறார். இரு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் ஒரு டைவோர்ஸி அடுத்த திருமணத்திற்கு ரெடியாக இருப்பது மற்றும் த்ரிஷாவுக்கு அவர்கூறும் அறிவுரைகள் மற்றும் தனது கருத்துக்களாகச் சொல்வதெல்லாம் கமல் பட கதாபாத்திரங்களுக்கே சாத்தியம். &lt;br /&gt;&lt;br /&gt;கமல் வழக்கம்போல கலக்கல். வயதுக்கு ஏற்ற வேடம். ரிடையர்டு மேஜர் பணத்தேவைக்காக உளவு பார்க்கிறார். மாதவனிடம் உண்மையைச் சொல்கிறார். உளவு பார்க்கப் போய் சுவாரசியமாக எதுவுமே கண்டுபிடிக்கவில்லையாதலால் அவருக்குச் சேரவேண்டிய பணத்தைத் தரமறுக்கிறார் மாதவன். பணம் அவசியம் தேவையென்பதாலும், அதற்காகத்தான் இந்த உளவு வேலைக்கே ஒத்துக்கொண்டிருப்பதாலும் வேறு வழியின்றி வேறு ஒருவனுடன் த்ரிஷா சுற்றுவதாக கதை செய்து சொல்கிறார், புற்றுநோயால் அவதிப்படும் தனது நண்பனும், பார்ட்னருமான ரமேஷ் அரவிந்தைக் காப்பாற்ற வேண்டிய பணத்துக்காக.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TRSL9QPOvaI/AAAAAAAASQ0/IvYDB4FHFx4/s1600/manmadhan-ambu-stills026.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TRSL9QPOvaI/AAAAAAAASQ0/IvYDB4FHFx4/s400/manmadhan-ambu-stills026.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5554218124901793186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வசனங்கள் எல்லாம் பளீர் ரகம் என்றாலும் எத்தனைபேர் ஒன்றி ரசிப்பார்கள் எனத் தெரியவில்லை. அவ்வளவு ஆங்கிலக் கலப்பு. சுத்தத்தமிழுக்கு ஆதரவாக சில காட்சிகள் வைத்திருக்கும் கமல் வசனங்களில் இவ்வளவு ஆங்கிலக் கலப்பை எப்படி அனுமதித்தாரோ?வசனமும் கமல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் எல்லாம் ஆஹா ஓஹோ எனப் புகழப்பட, படத்தில் அவைகள் வருவதும், போவதும் இம்சையாய் இருக்கிறது. ரிவர்ஸில் வரும் ஒரு பாடல் மட்டும் ஓக்கே. படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் எந்தப்பாடலும் மனதில் நிற்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுக்க ரிச்சாக எடுக்கப்பட்டது தெரிகிறது. கதை நடக்கும் இடங்களும், பாத்திரங்களும் பணக்காரர்களாகவே இருக்கின்றனர். மாதவன் தொழிலதிபர், டைவர்ஸ் மூலம் பெரும்பணம் ஜீவனாம்சமாக கிடைத்த சங்கீதா, நடிகையாக த்ரிஷா, படப் ப்ரொட்யூசராக வரும் குரூப், முன்னாள் மேஜராக வரும் கமல், எல்லோரும் பணக்காரத்துடனே வருகின்றனர். விதிவிலக்கு புற்றுநோயால் அவதிப்படும் ரமேஷ் அர்விந்தும், அவர் மனைவியாக வரும் ஊர்வசியும் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை ரிச்சாக காண்பிப்பதற்காகவே த்ரிஷா விடுமுறையை சொகுசுக் கப்பலில் கழிப்பதாக கதையை அமைத்து விட்டதால் கதையை வெளிநாடுகளிலும், உல்லாசக்கப்பலிலும் நகர்த்த வாய்ப்பு. எனவே எல்லா லொகேஷன்களும், கப்பலும் கொள்ளை அழகு. ஒருமுறையாவது போய்வர ஆவலைத் தூண்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவு கலக்கல். மிக சிறந்த ஒளிபரப்பு. நீலக்கடலும், கப்பலிலிருந்து வெளியே காட்டும் காட்சிகளும், ரிவர்ஸில் எடுக்கப்பட்ட பாடலின் ஒளிப்பதிவும், சூப்பர். ஓ பக்கங்கள் ஞானியின் மகனாம். &lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளருக்காக தான் எழுதிய வக்கிரப்பாடலை நீக்குவதாக கமல் சொன்ன பாடல் வெளிநாடுகளில் இடம் பெறுகிறது. பதிவர் லோஷன் இலங்கையில் இந்தப்பாடல் இருந்ததாகச் சொன்னார். இந்தப்பாடல் மூலம் தனது மன வக்கிரத்தை வெளிக்காட்டியதுடன் இந்துக்கள் மனதை காயப்படுத்தியது தவிர வேறு என்ன சாதித்தார் எனத் தெரியவில்லை. கமலின் சொந்த வாழ்க்கையின் தோல்வியை இப்படி தீர்த்துக்கொள்கிறாரோ எனத்தோன்றுகிறது. அல்லது உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டியதற்காக, இந்துக்களை இழிவு செய்வதன் மூலம் சரிக்கட்டுகிறரோ என எண்ணத் தோன்றுகிறது. அதேபோல காவியைப் பற்றியும் ஒரு நக்கல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;த்ரிஷா பல இடங்களில் கவர்ச்சி காட்டுகிறார். நிச்சயம் டீன் ஏஜ் திரிஷாவெல்லாம் மலையேறியாகிவிட்டது. இப்போது முதிர்ச்சியான அழகான த்ரிஷா. அதற்குத் தக்காற்போல் டாட்டூவும் வில்லங்கமான இடங்களில் போட்டுக்கொண்டிருக்கிறார். உடைகள் கவுதமியாம். அருமையான உடைகள் . படத்தின் ரிச்னெஸ்க்கு உடைகளும் ஒரு காரணம். இசை பற்றி எனக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதியின் தொய்வு படுத்துகிறது. கப்பல் காட்சிகளும், நல்ல வசனங்களும் படத்தை நகர்த்துகின்றன. இரண்டாம் பாதி கலக்கல். சரவெடி நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. கதை, திரைக்கதை, வசனம் - கமலஹாசன் என இருந்தாலும் நிறைய இடங்களில் கிரேஸி எட்டிப்பார்க்கிறர். வசனத்தை மட்டுமாவது கிரேஸியிடம் ஒப்படைத்திருக்கலாம். நகைச்சுவைப் பகுதியை இன்னும் சிறப்பாய் செய்திருப்பார். இயக்கம் கே.எஸ்.ரவிக்குமார் என்பதால் படம் தப்பித்தது எனச் சொல்லலாம். இல்லையெனில் கமலுக்கு இன்னொரு தோல்விப்படமாக இது அமைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்த சில மணி நேரத்திலேயே மாதவன் மீது சங்கீதாவுக்கு காதல் வருவதெல்லாம் கமலுக்கும், கமல் படத்தில் மக்களுக்கு மட்டுமே சாத்தியம். அதுவும் தனது தோழியை சந்தேகப்பட்டு உளவு பார்க்க ஆள் அனுப்பியவன் எனத்தெரிந்த பின்னரும்..&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TRSMHF-CjMI/AAAAAAAASQ8/H5qfE8GbciA/s1600/manmadhan-ambu-stills029.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TRSMHF-CjMI/AAAAAAAASQ8/H5qfE8GbciA/s400/manmadhan-ambu-stills029.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5554218293944028354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உஷா உதுப் தனக்கான பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். சந்தேகப்படும் காதலனாக மாதவன் கலக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். உடல் மொழி, குரல் ஏற்ற இறக்கங்கள், அம்மா கோண்டாக இருந்துகொண்டு தனது முடிவுகளை எடுப்பது, தண்ணியடித்துக்கொண்டு உளறுவது என எல்லா இடத்திலும் கலக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறிய விபத்து படத்தின் திருப்புமுனையாக அமைவது படத்தில் ”அட” சொல்லவைக்கும் இடம். கமல் த்ரிஷா கெமிஸ்ட்ரி, மேத்ஸ் எல்லாம் அருமையாக அமைகிறது இன்னும் கொஞ்சம் அவர்களை காதலிக்க விட்டிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;லாப, நஷ்டத்தைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்பதால், ஒருமுறை பார்க்கலாம் என சிபாரிசு செய்யலாம். அவ்வளவே. மன்மதன் அம்பு - இலக்கை தைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் நன்றி சுலேகா டாட் காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-5240696380655881043?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/5240696380655881043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=5240696380655881043' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5240696380655881043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5240696380655881043'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/12/blog-post_24.html' title='இலக்கைத் தவறவிட்ட மன்மதன் அம்பு'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TRSLze5HGnI/AAAAAAAASQs/WqFMGUCtHfM/s72-c/manmadhan-ambu-014.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-8344875270486619773</id><published>2010-12-22T09:13:00.003+03:00</published><updated>2010-12-22T09:16:56.457+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாஞ்சில்நாடன்'/><title type='text'>நாஞ்சில் நாடனின் ”தலைகீழ் விகிதங்கள்”</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TRGXtwHY3pI/AAAAAAAASQI/WM_aJZT-sbk/s1600/nanjil-cover2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 132px; height: 183px;" src="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TRGXtwHY3pI/AAAAAAAASQI/WM_aJZT-sbk/s400/nanjil-cover2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553386627790331538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் புத்தகம் குறித்த எனது விமர்சனம் தமிழ் ஹிந்துவில் வெளியாகி உள்ளது. படிக்க &lt;a href="http://www.tamilhindu.com/2010/12/nanjil-nadan-thalaikeezh-vikitangal/"&gt;இங்கே&lt;/a&gt; சொடுக்குங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-8344875270486619773?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/8344875270486619773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=8344875270486619773' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/8344875270486619773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/8344875270486619773'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/12/blog-post_22.html' title='நாஞ்சில் நாடனின் ”தலைகீழ் விகிதங்கள்”'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TRGXtwHY3pI/AAAAAAAASQI/WM_aJZT-sbk/s72-c/nanjil-cover2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-6029945474684413125</id><published>2010-12-20T14:49:00.005+03:00</published><updated>2010-12-20T16:58:34.235+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாஞ்சில்நாடன்'/><title type='text'>நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாதமி விருது</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TQ9FFIWtpmI/AAAAAAAASPo/LEOQTJsMiKk/s1600/nanjil-cover2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 132px; height: 183px;" src="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TQ9FFIWtpmI/AAAAAAAASPo/LEOQTJsMiKk/s400/nanjil-cover2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5552732820015523426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மனதிற்கு மிகப்பிடித்த எழுத்தாளர் ஓர் உயரிய விருதை வாங்கும்போது நாமே அவ்விருதைப் பெற்றதுபோல உணர்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எனக்கு அப்படிப்பட்ட ஒரு நாள். நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்களையும், மிதவையையும் படித்து விட்டு சே, எப்படி எழுதுறார்யா என மனதில் மகிழ்ச்சியுடன் இருக்கும் இப்போதைய நாட்களில், அவருக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்த செய்தி அளவிலா மகிழ்ச்சியைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.நாஞ்சில் நாடன், உங்களை நேரில் சந்திக்கும்போது தலைகீழ் விகிதங்களுக்காகவே  கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்ல எண்ணியிருக்கிறேன். சாகித்திய அகாதமி விருதுக்காக இறுகக் கைப்பிடித்து ஒரு வாழ்த்து உங்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையை எழுதுபவனுக்கு சுமை ஏதுமில்லை. அதனால், இந்த விருதின் மூலம் பொறுப்புகள் கூடும் என கவலை கொள்ளத் தேவையில்லை. ஏகாந்தமாக உங்களின் வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருங்கள். அதுதான் இலக்கியம் என இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-6029945474684413125?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/6029945474684413125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=6029945474684413125' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/6029945474684413125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/6029945474684413125'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/12/blog-post.html' title='நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாதமி விருது'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TQ9FFIWtpmI/AAAAAAAASPo/LEOQTJsMiKk/s72-c/nanjil-cover2.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-5316100751101281122</id><published>2010-12-14T12:31:00.001+03:00</published><updated>2010-12-14T12:34:31.548+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='book review'/><title type='text'>சீனா - விலகும் திரை</title><content type='html'>தமிழ் ஹிந்து தளத்தில் வெளியான சீனா - விலகும் திரை, புத்தக விமர்சனத்தைப் படிக்க &lt;a href="http://www.tamilhindu.com/2010/12/china-vilagum-thirai-book-review/"&gt;இங்கே சொடுக்குங்கள்&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-5316100751101281122?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/5316100751101281122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=5316100751101281122' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5316100751101281122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5316100751101281122'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/12/%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B0.html' title='சீனா - விலகும் திரை'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-2747148276993629349</id><published>2010-10-15T08:13:00.011+03:00</published><updated>2010-10-15T22:55:03.745+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும்,சித்ராவையும் நேரில் கண்டேன்..</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TLixQ7wjAkI/AAAAAAAARd0/p5WIQEfXAeo/s1600/SPB1.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TLixQ7wjAkI/AAAAAAAARd0/p5WIQEfXAeo/s400/SPB1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5528363447074619970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கத்தாரில் வாழும் இந்தியர்களுக்காக உதவும் இந்தியன் கம்யூனிட்டி பெனவேலண்ட் ஃபோரம் (ICBF)என்ற அமைப்பு அதன் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியது. பத்மஸ்ரீ.எஸ்.பி.பாலசுப்ரமணியம், பத்மஸ்ரீ.கே.எஸ்.சித்ரா, பிஜு நாராயணன் கலந்துகொண்ட அலி இண்டர்நேஷனல் ரிதம் 2010 என்ற இசை நிகழ்ச்சிதான் அது. &lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி இரவு ஏழு மணிக்கு துவங்க வேண்டியது. சரியாக 7.15 மணிக்குத் துவங்கி பாலு மைக்கைப் பிடித்து ஒருவன் ஒருவன் முதலாளி ( முத்து) என நிகழ்ச்சியை ஆரம்பிக்க, அதன் பின்னர் இசைமழை என்றால் என்ன என்பதை நேரில் கண்டேன்.. எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பிரம்மாண்டம் எப்படி இசை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது என நேரில் பார்த்த நாள் அது. ரசிகர்களுடன் உரையாடுவதாகட்டும், பாடல்களைப் பற்றிய அவரது கருத்துக்களைச் சொல்வதாகட்டும் அவரது கணீர்குரலால் எல்லோரையும் மயக்கிக் கொண்டிருந்தார். சங்கரபரணம் திரைப்படத்தில் சங்கராஆஆஆஆஆஆஆஆஆஆ என அவர் எழுப்பிய ப்ரீலூடுக்கும், முழுப்பாடலுக்கும் அரங்கமே மயங்கிக் கிடந்தது. தேரே மேரெ பீச்சுமே என்ற ஹிந்திப்பாடலிலும், வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலும் அட்டகாசம்.  மிக எளிமையான உடையில் வந்திருந்தார். பேங்கில் வேலை செய்பவர் போல ஒரு சபாரி உடை.&lt;br /&gt;&lt;br /&gt;சித்ரா - அதே சின்னக்குயில் சித்ரா, அதே முகம் முழுக்க சிரிப்பாய், பாடல்களை அனாயாசமாய் பாடி கைதட்டல்களை அள்ளிக்கொண்டிருந்தார். கண்ணாளனே (பம்பாய்) பாடலை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் ஒரு பத்தியைப் பாடி கலக்கினார். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TLixaeSLJNI/AAAAAAAARd8/nxg0XvSG6Rc/s1600/chithra+1.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TLixaeSLJNI/AAAAAAAARd8/nxg0XvSG6Rc/s400/chithra+1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5528363610961290450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பிஜு நாராயணன் என்ற மலையாளப் பாடகரும் வந்திருந்தார்.. மலையாளப் பாடல்களை அவரும், சித்ராவுடன் இணைந்தும் பாடினார். கங்கே.. எனத்தொடங்கும் ஒரு பாடலைப் பாடினார். உடலெல்லாம் சிலிர்க்க.. அப்படி ஒரு ஆலாபனை.. கிடத்தட்ட 30 செகண்டுகள் வரை மூச்சைப் பிடித்து அவர் சொன்ன கங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தான் அவர் பாடிய பாடல்களில் மிகச் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்க்கெஸ்ட்ரா குழுவினராக ஜெண்டில்மேன் இசைக்குழு என்ற சென்னையைச் சேர்ந்த குழுவினர் வந்ந்திருந்தார்கள். தமிழ், மலையாளப் பாடல்களுக்கு சிறப்பாய் இசையமைத்தனர். எஸ்.பி.பி பாடிய பாடல்களுக்கு அவரே இசைஇயக்கமும் செய்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவையான நிகழ்வுகள் &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.பி பாலசுப்ரமணியம் பொத்தி வச்ச மல்லிக மொட்டு பாடலில் ’இது சாயங்காலமா மடி சாயுங்காலமா’ என்ற வரியில் கைகடிகாரத்தை சித்ரா சேச்சிக்கு காட்டிக் கொண்டிருந்தார். சேச்சி கொஞ்சங்கூட அசராமல் கருமே கண்ணாக பாடிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணில் இந்த காதலன்றி பாடலில் ரசிகர்கள் மூச்சு விடாம பாடுங்க என சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர் .. இதைக் கவனித்த எஸ்.பி "பாடலைன்னா ?" என்று கேட்டுவிட்டு இதை மூச்சு விடாம பாட முடியாது அப்படின்னு ஆயிரம் மேடையில சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன். அது ஒரு மியுசிகள் கிம்மிக்ஸ் அவ்வளவே என்றார். ’எப்படி இருந்தாலும் நான் பாடி முடிஞ்சதும் நீங்க கைய தட்டுவீங்கன்னு தெரியும்’ என்றார். அதுபோலவே ரசிகர்களும் கரகோஷம் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல தான் இசையை முறைப்படி கற்றவனல்ல என்றும் திரைத்துறையில் நுழைந்தபிறகு இசையையே உயிராக பாவித்து பாடிவருவதாகவும், எந்த ஒரு பாடலையும் முழுமையாக தெரிந்துகொண்ட பிறகே அப்பாடலை மேடையில் பாடுவதாகவும் குறிப்பிட்டார்.  இதுவரை ஏறக்குறைய 36000 பாடல்களை பாடியிருக்கலாம் என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி தொகுபாளர் அடுத்து எந்திரன் படத்திலிருந்து ஒரு பாடல் என அறிவிக்க, தவறுதலாக சித்ரா மேடையில் நுழைந்து விட்டார்.. நிலைமையை அழகாக சமாளித்த தொகுப்பாளர் சித்ராவின் உற்சாகத்துக்கு ஒரு கரகோஷம் எழுப்புங்கள் எனக்கேட்க மக்களும் ஆரவாரம் செய்தனர். பின்னர் சித்ரா ஒரு மலையாள பாடலை பாடியபின்பு எந்திரன் பாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்திரனில் வரும் அரிமா, அரிமா பாடலை இசைக்குழுவின் நடத்துனரே கொடுமையாகப் பாடினார். மக்கள் மிகப் பெருந்தன்மையுடன் அந்தக் கொடுமைக்கும் கை தட்டினர்..&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக பாடகர் ஷாகுல் ஹமீதுக்கும்,ஸ்வர்னலதாவுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக அவர்கள் பாடிய சில பாடல்களை கோரஸ் பாட வந்த ஒரு பெண் அருமையாகப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அரங்கில் இருந்த மக்கள் தேசிய கீதத்துக்கு கொடுத்த மரியாதை மனநிறைவை அளித்தது..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆண்டும் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாய்ச் செல்ல வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-2747148276993629349?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/2747148276993629349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=2747148276993629349' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/2747148276993629349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/2747148276993629349'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/10/blog-post_15.html' title='எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும்,சித்ராவையும் நேரில் கண்டேன்..'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TLixQ7wjAkI/AAAAAAAARd0/p5WIQEfXAeo/s72-c/SPB1.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-425760410634361889</id><published>2010-10-12T21:29:00.013+03:00</published><updated>2010-10-14T11:37:56.057+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரபு நாடுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியத்தூதரகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மத்திய கிழக்கில் வாழ்பவரா நீங்கள்?</title><content type='html'>&lt;blockquote&gt;மத்திய கிழக்கில் வாழ்பவரா நீங்கள்? தூதரகத்தால் கைவிடப்பட்டு, நீங்கள் அநாதையாய் செத்தால் இந்திய தூதரகமே உங்களை பெட்டியில் வைத்து அனுப்பும். குரூர நகைச்சுவைபோலத் தெரிந்தாலும் அதுதான் உண்மை என நிரூபித்திருக்கிறது ஓமான் - மஸ்கட்டிலுள்ள இந்தியத் தூதரகம்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய கிழக்கில் வேலை செய்பவர்களுக்கு பிரச்சினையான நேரத்தில் இருக்கும் ஒரே துணை இந்தியத்தூதரகம் மட்டுமே.. ஆனால் அதுவே  கைவிட்டுவிட்டால் நடுரோட்டில் இறக்க வேண்டும். அப்படி ஒரு நிலை ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது மஸ்கட் விமான நிலையத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;படிக்காத, இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் வீட்டுவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டு ,  திரும்பி ஊருக்கு போக வந்திருக்கிறார். கத்தார் ஏர்வேஸ் விமானம் என்பதால் தோஹாவில் இறங்கி வேறு விமானம் மாற்றிக்கொள்ள வேண்டும். தோஹாவில் கடவுச் சீட்டை தொலைத்து விட்டார். எனவே இந்தியாவிற்கு செல்லும் விமானத்தில் ஏற்றாமல் மீண்டும் மஸ்கட்டிலேயே இறக்கி விட்டுவிட்டது விமானக் கம்பெனி. ஓமானிலிருந்து வெளியேறும்போதே விசாவை கேன்சல் செய்துவிட்டதால் மீண்டும் ஓமானுக்குள் நுழைய முடியாதநிலை. இதனால் விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இக்கட்டான சூழ்நிலையை விமானக் கம்பெனியும், மஸ்கட் விமான நிலைய அதிகாரிகளும் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து தகவல் கொடுத்தும், தூதரகத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக யாருமே வந்து பார்க்கவில்லை. அந்தப் பெண்ணிற்கு உணவு, படுக்கை போன்றவற்றை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மனிதாபிமான அடிப்படையில் கொடுத்து உதவியிருக்கிறது. தூதரகத்திலிருந்தும் வேறு எந்த வகையிலும் உதவி கிடைக்காத சோகத்தில் பரிதாபத்திற்குரிய அந்தப் பெண் மன அழுத்தத்தின் உச்சியில் புத்தி பேதலித்து இறந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிகப் பெரிய ஜனநாயகநாடு, தெற்காசியாவில் வல்லரசு என்ற பதவிக்கு போட்டியிடும் இந்தியா தனது குடிமக்களை இப்படியா  இறக்க விடுவது? இது நமது நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம்? நம்மைவிடச் சிறிய நாடான நேபாளம் கூட தனது மக்களை இப்படி அல்லாட விடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கேள்வியெல்லாம் தனது நாட்டு பிரஜை தன்னால் சமாளிக்க முடியாத, தூதரகத்தின் உதவியால் மட்டுமே வெளியேற முடியும் என்ற நிலையில் இருக்கும்போது அவருக்கு உதவமுடியாத அளவு என்ன மிக முக்கியமான சாதனையைச் செய்துகொண்டிருந்தனர் என்பதுதான், அதுவும் ஐந்து நாட்களாக...&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்க அதிகாரிகள் எவ்வளவு தூரம் மனசாட்சியின்றி பேசக்கூடியவர்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம், அந்தப் பெண் இறந்த பின்னர் அறிக்கை விட்ட இந்தியத் தூதுவர் “அந்தப் பெண்ணின் சவப்பெட்டியை இந்தியாவுக்கு அனுப்பும் செலவை தூதரகமே ஏற்றுக்கொள்ளும்’’ என்று சொன்னதுதான்..&lt;br /&gt;&lt;br /&gt;தனது பொறுப்பில் இருக்கும் தூதரகத்தின் அஜாக்கிரதையாலும், பொறுப்பின்மையாலும் ஒரு உயிர் போக காரனமாயிருந்தது தெரிந்தும், ஏதோ மிகப்பெரிய உதவியைச் செய்வதுபோல தொனிக்கும் இப்படிப்பட்ட அறிக்கையை விட எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? மனித உயிருக்கு எந்தவித மரியாதையும் செய்யாத அல்லது எந்த மரியாதையும் காட்டவிரும்பாத ஒருவரால் மட்டுமே இப்படிப் பேச முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரு நாட்களுக்கு முன்னர்தான் எனது நண்பரிடம் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். நேற்று &lt;a href="http://agaramuthala.blogspot.com/"&gt;அகரமுதல &lt;/a&gt;வலைத்தளத்தில் வற்றாயிருப்பு சுந்தரின் &lt;a href="http://agaramuthala.blogspot.com/2010/10/blog-post_12.html"&gt;இந்தப் பதிவைப் &lt;/a&gt;பார்த்ததும் எனது எண்ணத்தையும் பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே தூதரகங்களில் மனிதாபிமானம் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், பணபலம், வசதி வாய்ப்புகள் உள்ளோர், உதவி செய்தால் ஆதாயம் கிடைக்கும் என்போர், பதவியில் இருப்போர் இவர்களுக்கெல்லாம் செலவழித்தது போக மீதமுள்ளது மட்டுமே சாதாரன இந்தியனுக்குக் கிடைக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;துரதிருஷ்டவசமாக சாதாரண இந்தியர்களின் எண்ணிக்கைதான் மத்திய கிழக்கில் அதிகம்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியத் தூதரகங்களின் இப்படிப்பட்ட ”பொறுப்பான” செயல்பாடுகளை பார்க்கும்போது மத்திய கிழக்கு நாட்டில் வாழும் நமது பாதுகாப்பை நினைத்து பயம் மேலிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பரிதாப நிகழ்விற்கு தொடர்புடைய சுட்டிகள்&lt;br /&gt;&lt;br /&gt;தட்ஸ்தமிழில் வந்த செய்தி &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2010/10/10/indian-maid-dies-muscat-airport.html"&gt;இது&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த &lt;a href="http://www.timesofoman.com/searchdetail.asp?cat=&amp;amp;detail=39581&amp;amp;rand=rFZ4DdTPCY9kS1F5UbDotK628Z"&gt;செய்தி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த &lt;a href="http://www.timesofoman.com/searchdetail.asp?cat=&amp;amp;detail=39590&amp;amp;rand=HTlVhlMrO58YMgop00Uvbhq2YC"&gt;செய்தி இரண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த &lt;a href="http://www.timesofoman.com/searchdetail.asp?cat=&amp;amp;detail=39617&amp;amp;rand=GDM1GLwmW0X6SarSiwdEvknGSt"&gt;செய்தி மூன்று&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-425760410634361889?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/425760410634361889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=425760410634361889' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/425760410634361889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/425760410634361889'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/10/blog-post_12.html' title='மத்திய கிழக்கில் வாழ்பவரா நீங்கள்?'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-4913951914652745740</id><published>2010-10-06T17:30:00.003+03:00</published><updated>2010-10-06T17:39:10.784+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொசுவத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>எனக்கு வீணை வாசிக்கிற பொண்ணு பாத்த சரித்திரம் ( வரலாறு முக்கியம் அமைச்சரே..)</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; border-collapse: collapse; "&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="im" style="color: rgb(80, 0, 80); "&gt;கத்தார்ல வேலை செஞ்சுகிட்டு வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போய்ட்டிருந்தேன். எனக்கும் பொண்ணு பாத்து கல்யாணம் செஞ்சு வச்சிரனும்னு எங்க அண்ணனும், அண்ணியும் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிட்டிருந்தாங்க.. மேட்ரிமோனியல் வெப்சைட்டுல எல்லாம் ”அண்ணன் அழைக்கிறார்” ரேஞ்சுலையும், சாதாரனமாயும் பல போஸுல படம் போட்டுப் பாத்தேன். பொண்ணுகளோ அல்லது அவங்க அப்பாக்களோ சீந்துற மாதிரியே தெரியலை. ஊர்ல இருந்தாலாவது நாலு கல்யாணத்துக்கு கூப்டாலும், கூப்டாட்டாலும் போய் தலையக் காட்டிட்டு வந்தா நாம இருக்குறது நாலுபேருக்காவது தெரியும். அதுக்கும் வழியில்லாம் வெளிநாட்டுல உக்காந்தாச்சு.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கல்யாணத்தப் பத்தி யோசிச்சு என்ன ஆகப்போகுதுங்குற பக்குவத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆயிருந்தது. அப்படி இருக்குறப்ப ஒரு நா எங்கண்ணன் திடீர்னு ஒருநாள் சாயந்திரம் போன் செஞ்சு ஒடனே மெயில் பாருன்னார். நான் அண்ணே நான் வெளிய இருக்கேன், கம்ப்யூட்டர் பக்கத்துல போறதுக்கே இன்னும் அரைமணி நேரம் ஆகும்ணே அப்படின்னு சொன்ன ஒடனெ சரி, காலையில சொல்லுன்னுட்டார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;காலையில பாத்தா எங்கண்ணன் எனக்கு ஒரு பொண்ணு பாத்து அவங்களோட போட்டோவையும் அனுப்பியிருந்தார். ஃபிளாஷ் அடிச்சா கீழ விழுந்திரும்கிற மாதிரி ஒரு நோஞ்சான். அதுக்கு பொடவை கட்டி விட்டு இருக்குற நகையையெல்லாம் போட்டு விட்டு ஒரு போட்டோ.&lt;/div&gt;&lt;div class="im" style="color: rgb(80, 0, 80); "&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆரம்பத்துலையே நம்ம கண்டிஷன் என்னான்னா, டிகிரி படிச்ச பொண்ணா இருக்கனும்.. நான் டிப்ளொமாதான்.. இருந்தாலும் அப்படி ஒரு கண்டிஷன போட்டு வச்சேன். உன்னோட கண்டிஷனையே அவங்களும் போட்டா அபப்டினு எங்கண்ணன் ரொம்பநாள் சொல்லிட்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அண்ணன் என்னோட போன எதிர்பார்த்து ஓய்ஞ்சு போய் காலையில் பத்துமணிக்கு ஃபோன் செஞ்சு என்ன புடிச்சிருக்குல அப்படினு ஒப்புக்குக் கேட்டுட்டு மே 12 கல்யாணம்டா அப்படின்னுட்டார்..அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு மே 10 கல்யாணம் அப்டின்னார். அப்புறம் ஒரு மணிநேரம் கழிச்சு மே 12ம் தேதினு சொன்னார். அண்ணே யாருன்னே பொண்ணு, யார் போய் பாத்தாங்க? எப்படி இப்படின்னே. என்னோட, அப்பா, அத்தை பையன் அக்கா இப்படி ஒரு 5 பேர் கொண்ட குழு பாத்து முடிவு செஞ்சுட்டு வந்துட்டாங்க. அவங்களுகெல்லாம் பிடிச்சிருக்கு அப்டின்னுட்டார். அண்ணிக்கு தூரத்துச் சொந்தம் வேற அப்படின்னார். கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு நீங்க என்ன செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும் அண்ணே னு சொல்லி சரின்னுட்டேன்.&lt;/div&gt;&lt;div class="im" style="color: rgb(80, 0, 80); "&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பொண்ணப் பத்தி எங்க அண்ணி சொன்னதுதான் ஹை லைட்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;பொண்ணு பி.சி.ஏ படிச்சிருக்கு ( கத்தாரில் என் வீட்டுக்காரம்மாவுக்கு வேலை தேடும்போது என் வீட்டுக்காரம்மா சொன்ன பதில்களை தனிப்பதிவாக போடவேண்டும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நல்லா வீணை வாசிப்பா ( மனசுக்குள்ள கிரீடத்தோட மயில்மேல் உக்காந்து இருக்குர ராஜா ரவிவர்மா வரைஞ்ச சரஸ்வதி ஞாபகம்தான் வந்துச்சி.. அடடா கலைவாணியே மணைவியாவா அப்படினு அப்டியே மனசுக்குள்ள ஒரு சந்தோஷம்.. ஆனா நமக்கு அப்படி வாய்க்கிறதுக்கு வாய்ப்பே இல்லையேன்னும் ஒரு குரல் சொல்லிகிட்டே இருந்துச்சி.)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு வழியா பொண்ணோட நம்பரெல்லாம் கிடைச்சி தொடர்ந்து பேச ஆரம்பிச்சு ஸ்வீட் நத்திங்க்ஸ் எல்லாம் ரியாலா கரைஞ்சு போய்ட்டிருந்தது. நீ நல்லா வீணை வாசிப்பியாமே அப்டினு தெரியாம கேட்டு வச்சேன். இண்டர்நேஷனல் லைன ஆன்ல வச்சிகிட்டு உறையைப் பிரிச்சு சுதி சேத்து ஒரு பாட்டு பாடுனாங்க. முடிஞ்ச உடனே எப்படினு கேட்டாங்க.. சுருதி சேத்ததுக்கெல்லாம் பாராட்டு கேக்குது பாரு இந்தப் பொண்ணுனு மனசுல நெனச்சிகிட்டு, பாட்டை வாசிச்சு காமிம்மா என தொலைபேசியில் சீட்டு எழுதி கொடுக்க..எனது வருங்கால மணைவி அந்த நிமிடமே மணைவி ஸ்தானத்துக்கு வந்தார். இப்ப வாசிச்சது என்னவாம் என எகிற,  அட, வாசிச்சியா, நான் கூட சுதி சேக்குறையோனு நெனச்சிட்டேன் என உளரி வைக்க, அப்புறம் எனக்குப் புரிவதுபோல ஜனகனமன வீணையில் வாசித்தார். ஒருவழியாய் நம்மூர் காசு கிட்டத்தட்ட 250 ரூபாய் செல்வில் ஜனகனமன கேட்ட பாக்கியசாலி ஆனேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்புறம் அந்த மே வந்தே விட்டது. திருமணமும் சிறப்பாய் நடந்து முடிய, அன்று அவர்கள் வீட்டுக்கு வரவேண்டிய முறை. தொலைபேசியில் மட்டுமே கேட்டிருந்த வீணையின் நாதத்தை நேரில் கேட்கும் நாளும் வந்தது. என்னென்னமோ வாசித்துக் காண்பித்தார் அம்மணி. ஆனால் யாருக்கு ஏதும் புரியவில்லை. எனது பெரியப்பா மட்டும் சுவாரஸ்யமாய் தலையாட்டிக்கொண்டிருந்தார். கடைசியில் பெரியப்பா எப்டி இருக்குனு கேட்டதுக்கு,  அப்படியே சரஸ்வதி மாதிரி இருக்காடா உன்னோட பொண்டாட்டி என ஆசிர்வதித்தார். அதெல்லாம் சரிப்பா, பாட்டு எபப்டி இருந்துச்சி எனக் கேட்க, அவரோ நான் மெஷின மண்டபத்துலையே வச்சுட்டு வந்துட்டேன், அதனால சரியாக் கேக்கல, நல்லாதான வாசிச்சிருப்பா என ஒரு குண்டை தூக்கிப் போட்டார். &lt;/div&gt;&lt;div class="im" style="color: rgb(80, 0, 80); "&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருவழியாய் எல்லோருக்கும் கிட்டத்தட்ட அனுமானிக்கும்படியாக ஜனகனமன வாசித்து வீணையை மூடிவைத்ததுதான்.. திருமணத்திற்குப் பின்னர் அதை கத்தார் கொண்டுவந்துவிடவேண்டும் என ஒரு பில்டப்.. நானும் என்ன செலவானாலும் கொண்டுவந்து விடுவோம் என ஓக்கே சொல்லிவிட்டேன். இதை எதிர்பார்க்காத வீட்டுக்காரம்மா அடுத்தவாட்டி போய்ட்டு வரும் போது ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வருவோம் என்றார். ஒருவருடம் வாசிக்கவில்லயெனில் பழக்கம் விட்டுப்போய்விடாதோ என நான் சிரிக்காமல் கேட்க, அதெல்லாம் ஞாபகம் இருக்கும் என சீரியசாய் பதில் சொன்னார். அடுத்த முறையும் வந்தது. அதற்குள் அம்மணியின் தோழி இன்னொரு வீணை காயத்ரியாகும் முயற்சியில் இருப்பது தெரியவர பெருந்தன்மையாயும், அப்பாடா தப்பித்தோம் என அவருக்கு அன்பளித்து விட்டார் அம்மணி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்போதுவரை எனது நண்பர்கள் அனைவருக்கும் என் வீட்டுக்காரம்மா ஒரு வீணை காயத்ரிபோலவும், நான் அவருக்கு வீணை வாங்கித்தராமல் அவரது கலையை சீரழித்தது போலவும் ஒரு வெளியே சொல்லாத வதந்தி நிலவுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதைக்கேட்டால் எனது மணைவியே விழுந்து விழுந்து சிரிப்பார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="im" style="color: rgb(80, 0, 80); "&gt;-- &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-4913951914652745740?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/4913951914652745740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=4913951914652745740' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/4913951914652745740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/4913951914652745740'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/10/blog-post.html' title='எனக்கு வீணை வாசிக்கிற பொண்ணு பாத்த சரித்திரம் ( வரலாறு முக்கியம் அமைச்சரே..)'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-999047946446336174</id><published>2010-09-30T23:29:00.005+03:00</published><updated>2010-10-01T09:14:26.911+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமஜென்மபூமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அயோத்தி'/><title type='text'>ராமஜென்மபூமி தீர்ப்பு குறித்துபரம பூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ.மோகன் பாகவத்  அவர்களின் அறிக்கை</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; border-collapse: collapse; "&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;div&gt;&lt;span style="background-color: rgb(255, 102, 0); "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;blockquote&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: arial; font-size: small; "&gt;&lt;div&gt;&lt;span  &gt;&lt;span class="Apple-style-span" style="background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span class="Apple-style-span" &gt;அலகாபாத் உயர்நீதி மன்றம் அயோத்தி ஸ்ரீ ராமஜன்ம பூமி சம்பந்தப்பட்ட தாவாவில் வழங்கிய தீர்ப்பு பற்றி பரம பூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ.மோகன் பாகவத் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span  &gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;span&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;ஸ்ரீராமஜன்ம பூமிக்காக எழுந்த நியாயமான வாதங்களை முன் வைத்து அலகாபாத் நீதி மன்றம் 2010 செப்டம்பர் 30௦ அன்று அளித்துள்ள தீர்ப்பானது மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமன் மீதும் அவரின் ஜன்ம  பூமியான அயோத்யாவின் மீதும் பா&lt;wbr&gt;ரத மக்கள் அனைவரும் வைத்துள்ள உயர்ந்த பக்த்திக்கும் உரிய மரியாதைக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாகும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், இந்த நியாயமான போராட்டத்திற்காக ஒத்துழைத்தவர்கள் பங்கேற்றவர்கள் ஸ்ரீராமஜன்ம பூமி அறப் போராட்டத்தில் தலைமை ஏற்று போராட்டம் நடத்திய சாதுக்கள், இப்போராட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீ&lt;wbr&gt;ராமஜன்ம பூமி அறப் போராட்டங்களில் பங்கு கொண்டு உயிர் நீத்த தியாகிகள், கரசேவகர்கள் என அனைவருக்கும் மிகப் புனிதமான ஸ்ரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்&lt;wbr&gt;கிறோம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;ஆலயம் அமைக்க வேண்டும் என்பது இந்த தேசத்தின் தன்மானத்தின், பக்தியின், சுதந்திர வேட்கையின் கௌரவமான அடையாளங்களாகும். பாரத நாட்டில் சனாதன தர்மத்திற்கும் சமநோக்கு சிந்தனைக்கும் எல்லோரிடத்திலும் உள்ளார்ந்த அன்பு, பொறுமை, பண்பாட்டிற்கும் உரிய மகத்துவமான உதாரணம்தான் ஸ்ரீராமன். ஆலயம் நிர்மானிக்கப்பட வேண்டும் என்பது எதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை விரோதிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்  எழுந்தது  அல்ல.  ஆகவே ஸ்ரீராமஜன்ம பூமியில் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமனுக்கு ஆலயம் எழுப்ப நீதிமன்றம் நிர்ணயம் செய்து காட்டிய வழியானது சமுதாயத்தின் எந்தப் பிரிவினருக்கும் வெற்றி தோல்வியை ஏற்படுத்தியது என்ற எண்ணம் ஏற்படலாகாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;நமது மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை கட்டுக்கோப்புடன் அமையுடன் நீதியை நியாயத்தை மதிக்கும் விதமாக தேவையற்ற உணர்ச்சிகளை அடக்கி அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். தேசப்பண் பாட்டிற்கு உரிய பொறுமையுடனும் சமநோக்கு சிந்தனையுடனும் பழைய நிகழ்வுகளை மறந்து ஒரு புனிதமான லட்சிய உணர்வின் அடிப்படையிலும் மொழி, கலாசாரம் மற்றும் இயற்கை அமைப்பில் இருக்கின்ற பல வேற்றுமைகளை மறந்து சமுதாய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்து இனபேதமில்லாத சமுகம் உருவாக்க ஒரு சந்தர்ப்பம் இன்று நமக்கு வாய்த்துள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;ஆகவே இத்தருணத்தில் இந்த தேசத்தில் வாழும் முஸ்லிம்களும் மற்றும் அனைத்து சமுதாயத்தினருக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் பல ஆண்டுகளாக நம்மிடையே ஏற்பட்டிருக்கிற கசப்புணர்வுகளை மறந்து நீதிமன்றம் காட்டிய நியாயமான பாதையை ஏற்றுக்கொண்டு ஸ்ரீராமஜன்ம பூமியில் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமனுக்கு அழகான அற்புதமான ஆலயம் எழுப்பிட  நியாயத்தின் அடிப்படையிலும் செயலாக்கத்தின் &lt;wbr&gt;அடிப்படையிலும் நாம் அனைவரும் ஒன்று திரண்டு செயல்படுவோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-999047946446336174?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/999047946446336174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=999047946446336174' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/999047946446336174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/999047946446336174'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/09/blog-post_3682.html' title='ராமஜென்மபூமி தீர்ப்பு குறித்துபரம பூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ.மோகன் பாகவத்  அவர்களின் அறிக்கை'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-5237058925412780030</id><published>2010-09-30T12:14:00.001+03:00</published><updated>2010-09-30T12:16:06.839+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>எமர்ஜென்ஸி - ஜே.பி.யின் ஜெயில் வாசம்</title><content type='html'>&lt;b&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2010/09/emergency-jps-jail-life/"&gt;தமிழ் ஹிந்துவில் வெளியான &lt;/a&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"   &gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 11px; line-height: 16px;"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2010/09/emergency-jps-jail-life/"&gt; &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica; font-size: 11px; color: rgb(51, 51, 51); line-height: 16px; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 0, 102); font-family: Georgia; line-height: 33px; font-size: 17px; "&gt;&lt;b&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2010/09/emergency-jps-jail-life/"&gt;எமர்ஜென்ஸி - ஜே.பி.யின் ஜெயில் வாசம் புத்தக விமர்சனத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2010/09/emergency-jps-jail-life/"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றி.&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-5237058925412780030?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/5237058925412780030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=5237058925412780030' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5237058925412780030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5237058925412780030'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/09/blog-post_30.html' title='எமர்ஜென்ஸி - ஜே.பி.யின் ஜெயில் வாசம்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-7412756282538013780</id><published>2010-09-09T12:47:00.015+03:00</published><updated>2010-09-25T17:51:36.979+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>மலர்மன்னனின் தி.மு.க உருவானது ஏன்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TJ4Jla6CIFI/AAAAAAAARW0/BrXXU4BM__Q/s1600/dmk.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TJ4Jla6CIFI/AAAAAAAARW0/BrXXU4BM__Q/s400/dmk.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520860731685347410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அறிஞர் என திராவிட கட்சித் தலைவர்களாலும், தொண்டர்களாலும் அழைக்கப்படுபவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான  சி.என்.அண்ணாத்துரையைப் பற்றி அவரது தீவிர விசுவாசிகளில்ஒருவரான மலர்மன்னன் எழுதியிருக்கும் புத்தகம் தி.மு.க உருவானது ஏன்?&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திராவிடக் கட்சிகளின் தாய்க் கட்சியாக திராவிடர் கழகத்தைச் சொல்வார்கள்.. அதிலிருந்து பிரிந்தது தி.மு.க, &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தி.மு.கவிலிருந்து பிறந்தது அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மற்ற இதர பிரிவுகளுக்குக் காரணமான முதல் பிரிவான தி.க விலிருந்து, தி.மு.க உருவானதற்கான காரணங்களைச் சொல்லி அதன் வரலாற்றை பதிவு செய்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;மிக முக்கிய காரணங்களாக மலர்மன்னன் சொல்வது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;01. பரம வைரியான ராஜாஜியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கட்சியின் நிதியை தனது நிதியாக்கிக் கொண்டது, அதாவது சாவியை அண்ணாத்துரையிடம் கொடுப்பதாக மேடையில் சொல்லிவிட்டு, பெட்டியை தனதாக்கிக் கொண்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;02. இதுவரை ஊருக்குச் செய்துவந்த உபதேசத்துக்கு மாறாக தனது முதிய வயதில் ஈ.வே.ராமசாமி பொருந்தாத் திருமணம் செய்துகொண்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;03. கருஞ்சட்டை அணிய வற்புறுத்தியதும், முரட்டுப் பிடிவாதத்துடன், யாரையும் அனுசரித்துப் போகாத்தனத்துடன் இருந்ததும்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;04. அண்ணாத்துரை தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக ஈ.வே.ரா குற்றம் சாட்டியதும்..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் முக்கிய பிராந்தியக் கட்சியான தி.மு.க,  வைப் பற்றி 70களில் எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு கருணாநிதி கட்சி என்ற அளவில்தான் தெரியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;இன்றும் தி.மு.க என்றதும் நம் நினைவுக்கு வருவது கருணாநிதிதான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் அவரைப் பறிய சிறுகுறிப்புகூட இல்லாத அவரது கட்சியைப் பற்றிய புத்தகம் இது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஏன் இப்படி? ஏனெனில் தி.மு.க உருவானபோது கருணாநிதி என்பவர் தலைவர்கள் பட்டியலில் எந்த இடத்திலும் இல்லை என்பதே உண்மை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் அதை உருவாக்கியதில் ஈடுபட்ட அனைவரையும் பின்தள்ளி இன்று தி.மு.க என்றாலே கருணாநிதிதான் என்ற அளவிற்கு கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கருணாநிதியின் சாதனை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் சிறுவனாய் இருந்த காலகட்டத்தில் வழக்கமாக தி.மு.கவின் பிரச்சாரக்கூட்டங்களில் ஈ.வே.ராமசாமி, அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் கொண்ட படங்கள் இருக்கும். இன்று கருணாநிதி தவிர்த்த இரு இடங்களையும் இதர போட்டோக்கள் அலங்கரிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் படிக்கும் காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் உருவாகியிருந்தது. எனது இளமைக்காலம் எப்போதும் தி.மு.கவைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களையே கேட்டு வளர்ந்திருக்கிறேன். எங்கள் தெருவின் பொதுக்கழிப்பிடச் சுவற்றில் பல ஆண்டுகள் இருந்த வாசகம் இன்றும் மனதைவிட்டு அகலாதிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி ஆட்சிக்கு வந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;வாணம் வறண்டு விடும்&lt;br /&gt;ஊழல் பெருகிவிடும்&lt;br /&gt;மக்காச்சோளம் கிடைக்கும்&lt;br /&gt;கப்பக் கிழங்கு கிடைக்கும்&lt;br /&gt;அரிசியை பொருட்காட்சிகளில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன்&lt;br /&gt;மாணவர் அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிபட்ட வெறுப்பு இருந்திருந்தால் இப்படி எழுதி வைத்திருப்பார்கள். அதற்குத் தக்காற்போலவே கருணாநிதியின் ஆட்சிக்காலம் இருந்திருக்கிறது. காலம் சென்ற எனது பாட்டிக்கு உயிரோடு இருந்தவரை கருணாநிதியின் ஆட்சிக் காலம் குறித்த கசப்பான ஞாபகங்களே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி எப்படி இருக்கிறது? அதை உண்மையில் யாருக்காக செயல்படுகிறது என்பதெல்லாம் ஊரறிந்த உண்மைகள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படிப்பட்ட தி.மு.க ஏன் உருவானது? என்பதைப் பற்றிய புத்தகம் இது.  ஈ.வே.ரா.வின் கட்டுப்பாட்டிலிருந்த பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம் என்ற அமைப்பிலிருந்து எப்படி அண்ணா வெளியேற்றப்பட்டார்? அல்லது வெளியேறும்படியாக என்ன நடந்தது என்பதை மலர்மன்னன் விவரிக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதைப் படிக்கப் படிக்க சரித்திரம் திரும்புவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அன்றைக்கு அண்ணா என்ற அண்ணாத்துரை ஏன் திராவிடர் கழகத்திலிருந்து வெளிவந்தாரோ, அதன் காரணங்களின் ஒன்றினால்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது என்பதையும் உணர்ந்து கொள்லலாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரும்புப் பெட்டியை தான் வைத்துக் கொண்டு சாவியை மட்டும் அண்ணாத்துரையிடம் கொடுத்தார் ஈ.வே.ரா. ... தி.மு.க பிறந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எம்.ஜி.ஆர் கட்சியின் கணக்குக் கேட்டதால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அது இன்னொரு திராவிடக் கட்சிக்கு அடிகோலியது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தன்னை கொலைசெய்யப் பார்க்கிறார் அண்ணாதுரை என்றார் ஈ.வே.ரா&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தன்னை கொலை செய்யப்பார்க்கிறார் வை.கோ என்றார் கருணாநிதி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தனது பேத்தி வயதில் ஒருத்தியை திருமணம் என்ற பெயரில் ஒன்றை செய்தார் ஈ.வே.ரா&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மணைவி, துணைவி மற்றும் வேறு ஒன்று என மூவரைத் திருமணம் செய்தவர் கருணாநிதி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்படியாக திராவிடக் கட்சியும், தலைவர்களும் ”கொள்கை”களுடன் வலம்வந்தனர், வருகின்றனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அண்னாவைப் பற்றிய சிறிதளவுகூட எதிர்மறை எண்ணமே இல்லாத, அப்படி ஒரு பகுதியை இருப்பதைப் பற்றி கிஞ்சித்தும் பேச விரும்பாத அண்ணாவின் பக்தரால் எழுதப்பட்டிருக்கிறது இப்புத்தகம் என்பதை நாம் புத்தகத்தின் எல்லாப் பகுதியிலும் காண முடிகிறது. எங்கெங்கு காணினும் அண்ணாத்துரை குறித்த புகழாரங்கள் மட்டுமே.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழகத்தின் முதலமைச்சராக இருந்துகொண்டே சமூகத்தின் ஒரு பிரிவு சாதியினரை கீழ்த்தரமாக விமர்சிக்கும் கருணாநிதி, அந்தக் குணத்தை அவரது அண்ணாவிடமிருந்துதான் கற்றிருக்கிறார். அதைப் போன்ற மோசமான ஒரு இன அழிப்பிற்குத் துனைபோகக் கூடிய அளவிலான வெறுப்பை அண்ணாத்துரை அவரது ஆசிரியரான ஈ.வே.ராவிடமிருந்தும் கற்றிருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஈ.வே.ரா பார்ப்பானை ஒழிக்க வேண்டுமென்றார். பாம்பையும், பார்ப்பனையும் கண்டால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்ற அன்பு உபதேசத்தை தனது சீடர்களுக்கு நல்கினார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவரது அன்பின் நீட்சியான அண்ணாவும் அதே பிராமன சமுதாயத்தை வேரோடும், வேரடி மன்னோடும் அழிக்க விரும்பியதை, யூதர்களோடு ஒப்பிட்டு பார்ப்பனர்களை நீக்க விரும்பியதையெல்லாம் மலர்மன்னன் எங்கேயும் சொல்ல விரும்பவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அண்ணாவின் வழித்தோன்றலான கருணாநிதி முதலமைச்சர் என்ற மிகப்பெரும் பதவியில் இருந்துகொண்டு அவரது எல்லா பிரச்சினைகளுக்கும் பார்ப்பனர்கள்தான் காரனம் என சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி எழுப்பபடும் கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்க முடியாது என்பதால்தான் இப்படி ஜாதியைக் குறித்துப் பேசி தனது பிரச்சினைகளை சமாளிக்கிறர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ.வே.ராவைப் பற்றி நல்லவிதமாக இந்தப் புத்தகத்தில் ஒன்றும் கிடையாது. அவரைப் பற்றி சொல்லியிருப்பதெல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவரது கண்டிப்பு,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிறரது திறமையை மதிக்காத குணம் அல்லது அபூர்வமாக மட்டுமே பாராட்டும் குணம், &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கஞ்சத்தனம்,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திராவிடர்க் கழகம் என்ற அந்தக்காலத்தின் தேவையெனக் கருதப்பட்டு, பல இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தையே பனயம் வைத்து செயல்பட்ட இயக்கத்தை தனது சொத்துபோல பாவித்தது .&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பணக்காரர்களின் ஊதுகுழலாக செயல்பட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பொருந்தாத் திருமணம் பற்றி ஊருக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு தானும் அதே தவறைச் செய்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பரம வைரி என எவரை இதுவரை அழைத்து வந்தாரோ அவரை சுயநலத்திற்காக சென்று சந்தித்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தனது சொத்துக்களுக்கு வாரிசாக தனது கழகத்திலிருந்த ஒருவரையும் நம்பாத குணம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என அவரைப் பற்றிய எதிர்மறை பிம்பங்கள் நிறைய..&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவைப் பற்றிய நற்சான்றுகள் மிக அதிகம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவரது ஆளுமை, &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கூட்டத்தை வசீகரிக்கும் திறன், &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எத்தனை அவமானங்கள் பட்டாலும் தலைவனை விட்டு அகலாமல் இருந்தது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஜனநாயக முறைப்படியே தனது கட்சி முடிவுகளை எடுத்தது, &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெரியாரின் இரட்டை வேஷங்கள் குறித்து காண நேரும்போது அவரைப்போன்று அண்ணாவும் தனது குணத்தை மாற்றிக்கொள்ளாமலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என இப்படிப் பல..&lt;br /&gt;&lt;br /&gt;மலர்மன்னன் கூற்றுப்படி, இனி பொறுப்பதில்லை என முடிவு செய்தபின்னரே அண்ணா புதிய கட்சியைத் தோறுவிக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை நிறையத் தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவை கிட்டத்தட்ட தவறுகளே செய்யாத மனிதனாக காட்ட முயன்றிருக்கிறார் மலர்மன்னன். அண்ணாவைப் பற்றிய வாழ்க்கைக் கதை எழுதும்போது அவரது இதர குணங்களையும் பட்டியலிடுவாராயிருக்கும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கம்பரசம்எழுதி தான் யார் என எல்லோருக்கும் உரத்துச் சொன்னவர் அண்ணா. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவரது சகாக்களாலேயே அவர் ”எதில் அறிஞர்” என ஏளனம் செய்யப்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.க தோன்றியது குறித்து ஏதுமறியாதவர்க்கு நிச்சயம் இந்த நூல் ஒரு வழிகாட்டி. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் உன்னத நோக்கங்களுடன் எல்லோரையும் அரவனைத்துச் செல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இந்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு சமுதாயத்தின் ஒரு பிரிவினரை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டே எளிதில் வன்முறைய உருவாக்கும் அளவு பேசி அவர்களை அழித்துவிடக் கூடிய அளவு தரம் தாழ்ந்து பேசுவதும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் முழக்கத்தினை இன்று சிறுபான்மையினர் தேவனே தேவன் மற்றதெல்லாம் ஒழிக்கப்படவேண்டியவைகள் என்ற மாற்றத்தையும் அடைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியை, இயக்கத்தை தனது சொத்துபோல பாவித்த பெரியாரிடமிருந்து பிரிந்து உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்று மீண்டும் ஒரு குடும்பத்தின் கட்சியாகிப் போனது காலத்தின் கோலமே.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடான இப்புத்தகத்தை வாங்க &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-265-2.html"&gt;இங்கே&lt;/a&gt; சொடுக்குங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-7412756282538013780?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/7412756282538013780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=7412756282538013780' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7412756282538013780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7412756282538013780'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/09/blog-post_09.html' title='மலர்மன்னனின் தி.மு.க உருவானது ஏன்?'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TJ4Jla6CIFI/AAAAAAAARW0/BrXXU4BM__Q/s72-c/dmk.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-2654267434873549155</id><published>2010-09-07T11:40:00.010+03:00</published><updated>2010-09-12T11:39:03.322+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொசுவத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>புத்தகம் படித்தல் என்ற அரும்பழக்கம்</title><content type='html'>நம்மில் எத்தனை பேருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என அவரவர்கள் கேட்டுக்கொண்டாலே தெரியும். நான் ஒரு புத்தகப் புழு. டாய்லெட்டில் அமர்ந்திருக்கும்போதுகூட எனக்கு படிக்க ஏதாவது வேண்டும். இன்றைக்கு இப்படி இருக்கும் நான், புத்தகம் படிக்க ஆரம்பித்ததே ஒரு கதை.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நண்பர் டாக்டர் பிரகாஷ் பள்ளியில் படிக்கும் காலத்தில் எப்போதும் புத்தகமும், கையுமாய் இருப்பார். 10ம் வகுப்பு படிக்கும்போதே வெளிநாட்டுக்கு போவது எப்படி என்ற புத்தகத்தை வாங்கியவர். ஆனால் இரவல்வாங்கிப் படித்த நான் முதலில் வெளிநாடு வந்தேன். அதன் பின்னர் அவர் பல வெளிநாடு சுற்றுலாக்கள் சென்று வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைவிட ஓராண்டு சிறிய அவரை எப்போதும் “ஏண்டா இப்படி புத்தகம் படிச்சு வீணாப்போற” என ரோட்டைத் தேய்ப்பதையே பொழுதுபோக்காய் கொண்ட நான் கிண்டல் செய்வதுண்டு. அவர் கோபப் படாமல் அண்ணே, படிச்சிப்பாருங்கண்ணே என எனக்கு புத்தகம் என்ற உலகினுள் கைபிடித்து அழைத்துச் சென்றார். வாசிக்க ஆரம்பித்த உடனேயே தீப்பிடித்ததுபோல படிக்க ஆரம்பித்து விட்டேன். யாரோ ஒருவர் வந்து இவ்வுலகை காண்பிப்பதற்காக காத்திருந்ததுபோல..&lt;br /&gt;&lt;br /&gt;எங்களூரின் வாசக சாலையில் இருக்கும் பெருவாரியான புத்தகங்களை சில மாதங்களிலேயே வாசித்து விட்டேன். நூலகரோடு இருந்த நல்ல நட்பு எந்த புதிய புத்தகம் வந்தாலும் எனக்கும், பிரகாஷுக்கும் கிடைப்பதுபோல பார்த்துக்கொள்வார். சுற்றுக்குச் சென்றிருந்தால் வந்த உடன் அப்புத்தகத்தை எங்களுக்காக அவரது மேஜையிலேயே எடுத்துவைத்திருந்து கொடுப்பார். அவ்வளவுதூரம் எங்கள் மீது அன்பு அவருக்கு. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தனியாளாக கஷ்டப்படும் அவருக்கு புத்தகங்கள் அடுக்கிக் கொடுப்பது. ஆடிட்டிங் சமயத்தில் புத்தகங்களுக்கு வரிசை எண் இட்டு கொடுப்பது என எல்லாம் செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் வளர்ந்து பெரியவர்களானதும் அதாகப்பட்டது 12ம் வகுப்பு பரீட்சையைத் தொடும் நேரத்தில் மதுரையின் டவுன் ஹால் ரோடு மற்றும் சர்வோதைய இலக்கியப் பண்ணை ( மேல வெளி வீதி)  நடைபாதை புத்தகக்கடைகளில் புத்தகம் தேடப்பழகியிருந்தோம். எனக்கும் எனது நண்பனுக்கும் நட்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே இப்படிப்பட்ட கடைகளில் புத்தகம் வாங்குவது மிகப் பிடித்தமான விஷயம். அவனது அம்மா புத்தகம் வாங்க எனக் கேட்டலும் காசு தரக்கூடியவர். எங்கள் வீட்டின் உறுப்பினர்களை மனதில் கொண்டால் புத்தகம் வாங்குதல் அதுவும் காசுகுடுத்து புத்தகம் வாங்குவது என்பது மிகப்பெரிய ஆடம்பரம். எனவே இவரது புத்தகங்கள்தான் எனக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர அதிருஷ்டவசமாய் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் கிடைக்கும் காசுகளையும் சேமித்து இப்படி பழைய புத்தகக் கடைகளில் அப்போது அதிகம் வாசித்த பாலகுமாரன் புத்தகங்கள் வாங்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பல்கலையில் சேர்ந்த உடனே காந்திகிராமப் பல்கலையின் கல்லூரி வாசக சாலையின் உறுப்பினரானோம். அது எங்களுக்கு கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷத்திற்கு சொந்தக்காரர்கள்போல எங்களை உணர வைத்தது. ஓராண்டு அக்கல்லூரியில் படித்த காலத்தில் ( பின்னர் காலநடை மருத்துவம் படிக்க நாமக்கல் புறப்பட்டு விட்டார் டாக்டர் பிரகாஷ்)  எங்களின் மாலை நேர பொழுதுபோக்கே பல்கலையின் வாசகசாலையை புரட்டி எடுப்பதும், அப்போது வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்து திண்டுக்கல் - மதுரை அகல ரயில்பாதையில் சில கிலோமீட்டர்கள் நடந்து வருவதும்தான். மாலையில் வைகை எக்ஸ்பிரஸ் எங்கள் காலடியின் கீழே ஓடுவதைப் பார்ப்பது ஒரு தனிசுகம். அகலரயில்பாதை மீட்டர்கேஜிலிருந்து கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரத்திலிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிப் பாடங்களை எல்லாம் ஊறுகாய் போல படிக்க ஆரம்பித்திருந்தோம். எப்போது பார்த்தாலும் லைப்ரரி வாசம், ஓஷோவும், பாலகுமாரனும் கிறுக்குப் பிடிக்க வைத்தார்கள். சொல்லி வைத்தாற்போல எங்களின் இன்னொரு நண்பன் கண்ணனும் பாலகுமாரனின் வெறியன். அவனும் ஏகப்பட்ட புத்தகங்கள் கொண்டுவருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழக லைபரரியில் விவசாய மாணவர்களை புத்தகம் தொட விடமாட்டார்கள் என்ற நிலை இருந்தது. எங்கள் அண்ணன்மாரும் லைப்ரரியில் இருந்து படிக்க எடுத்துச் செல்லும் புத்தகங்களின் சில பக்கங்களை படிப்பதற்காக கிழித்து வைத்துக் கொள்ளும் நல்ல குணங்களைப் பெற்றிருந்ததும் எங்களுக்கு இருந்த இத்தடைக்குக் காரணம். அப்புறம் நூலகர் மனதை மாற்றி, சண்டையும் இட்டு நாங்கள் உண்மையான வாசகர்கள்தான் என நிரூபித்த பின்னரே நூலகத்தின் எல்லாப் பகுதிகளும் எங்களுக்காக திறந்தது. பிரிட்டானிக்க என்சைக்ளொபீடியாவெல்லாம் கண்ணால் பார்த்தது அங்கேதான். கிட்டத்தட்ட 20 வால்யூம்கள். அங்கே படித்த இரு ஆண்டுகளில் 10 வால்யூம்களை முழுதாய் வாசித்திருப்பேன் என நினைக்கிறேன். அதன் பின்னர் எனது வாசிக்கும் ஆர்வம் வெறித்தனமாய் வளர்ந்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை. வெளிமாநிலத்தில் வேலைக்குச் என்றபோதும் தமிழ் புத்தகம் விற்கும் கடைகளை கண்டுபிடிப்பதே எனது முதல் வேலையாகக் கொள்வேன். எனது ஒரு பிறந்த நாளுக்கு எனது அண்ணியிடமிருந்து பரிசாக ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தைக் கேட்டு வாங்கினேன். நிறைய எழுத்துப் பிழைகளுடன் கூடிய முதல் பதிப்பு. 250 ரூபாய்கள். எனது அண்ணிக்கு இதில் என்ன இருக்கிறது என நினைத்தாலும், எனக்காக வாங்கிக் கொடுத்தார். இவ்வளவு அதிக பட்ச விலையில் புத்தகம் வாங்கியது அப்போதுதான். இப்போதெல்லாம் ஆண்டிற்கு 4000 முதல் 5000 வரை புத்தகங்களுக்கு செலவழிக்கிறேன். எனது மனைவியும் புத்தகப்பிரியை அதனால் சண்டை ஏதுமின்றியும், முனுமுனுப்பின்றியும் புத்தகம் வாங்க முடிகிறது. இங்கேயே கிட்டத்தட்ட 200 புஸ்தகங்கள் வரை வைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக வளர்ந்தது எனது படிக்கும் ஆர்வம். இப்போது கிட்டத்தட்ட எழுத்து வடிவில் என்ன இருந்தாலும் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். வெளிநாடு சென்ற பின்னர் நடைமுறைச் சிக்கல்களால் இப்படி தேடித்தேடி புத்தகம் வாங்குவது எல்லாம் குறைந்துபோய் வாய்ப்புக் கிடைக்கும்போது மட்டுமே வாங்கமுடிகிறது.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; திருமணத்திற்குப் பிறகு எனது மனைவியுடன் ஒரு முன் மதிய நேரத்தில் மதுரை மீனாட்சி கோவிலுக்கு சென்றுவிட்டு வரும்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அலசி ஒரு 5 புத்தகங்கள் வாங்கியதும் பின்னர் 2009ம் ஆண்டு விடுமுறையில் சர்வோதய இலக்கியப் பண்ணையில் நிறைய நேரம் செலவழித்து புத்தகம் வாங்கியதும் இனிமையான அனுபவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் படித்தல் என்ற அருமையான பழக்கத்தை அறிமுகம் செய்து எனது வாழ்க்கையை மடைமாற்றிவிட்டதில் எனது நண்பன் பிரகாஷுக்கு மிக முக்கிய பங்குண்டு.  இந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஒரு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-2654267434873549155?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/2654267434873549155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=2654267434873549155' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/2654267434873549155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/2654267434873549155'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/09/blog-post_07.html' title='புத்தகம் படித்தல் என்ற அரும்பழக்கம்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-3961556121898023429</id><published>2010-09-05T10:12:00.004+03:00</published><updated>2010-09-05T11:22:10.344+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காந்திநிகேதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gandhiniketan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசிரியர் தினம்'/><title type='text'>ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.</title><content type='html'>எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். &lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் மகாகவி பாரதியார்கூட &lt;br /&gt;&lt;br /&gt;அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் &lt;br /&gt;ஆலயம் பதினாயிரம் நாட்டல்&lt;br /&gt;பின்னருள்ள தருமங்கள் யாவும்&lt;br /&gt;பெயர் விளங்கியொளிர நிறுத்தல்&lt;br /&gt;அன்னயாவினும் புண்ணியம் கோடி &lt;br /&gt;ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பள்ளி வாழ்க்கை மிக மிக இனிமையாக அமைந்த ஒன்று. குட்டி ஒண்ணாப்பில் (அரை கிளாஸ்) ஆரம்பித்து பனிரெண்டாம் வகுப்புவரை ஒரே பள்ளியில் படித்தேன். இன்றும் எனது பள்ளி ஆசிரியர்களை ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும் சந்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாய் 12ம் வகுப்பில் எனக்கு பாடம் எடுத்த சாந்தி அக்கா, பழனிச்சாமி அய்யா ஆகியோர் என மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பள்ளி வாழ்க்கை குறித்த எனது அனுபவங்களை முன்னரே எழுதியிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jeyakumar-srinivasan.blogspot.com/2007/10/blog-post_09.html"&gt;காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jeyakumar-srinivasan.blogspot.com/2007/10/blog-post_15.html"&gt;காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை.. பகுதி இரண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் எனக்கு பாடம் எடுத்த அனைத்து ஆசிரியர்களையும் அன்புடன் நினைத்துக் கொள்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரியில் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவருமே சொல்லிவைத்ததுபோல் என்மீது மிக அன்பாய் இருந்தனர். பள்ளியோ, கல்லூரியோ ஒருபோதும் சுமையாக உணர்ந்ததில்லை நான். அந்த வகையில் எல்லா ஆசிரியர்களுக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தறிவித்தவன் என்ற வகையில் எனது அன்பு நண்பன் டாக்டர் ஆர்.பிரகாஷையும் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவனால்தான்  சராசரியைவிட மோசமான மாணவனாய் இருந்த என்னை ஒரு உருப்படியான ஆளாக்க முடிந்தது. உனது நண்பனைப் பற்றிச் சொல் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்பது எனது விஷயத்தில் மிக உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி, கல்லூரி வாழ்க்கையை நேசிப்பவராய் இருந்து சொல்லிக் கொடுத்த ஆசிரியரை நன்றியுடன் நினைப்பவராய் இருந்தால் உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-3961556121898023429?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/3961556121898023429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=3961556121898023429' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3961556121898023429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3961556121898023429'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/09/blog-post_05.html' title='ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-7375343951725093432</id><published>2010-09-04T17:58:00.012+03:00</published><updated>2010-09-04T18:43:32.752+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.</title><content type='html'>2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்யும் டீக்கடை வாசமும், தினத்தந்தி பேப்பருமாய் செட்டில் ஆகியிருந்த காலம் அது. ஒருநாள் தினத்தந்தியில் மஸ்கட்டில் தோட்டக்கலை மேற்பார்வையாளருக்கு ஆட்கள் தேவைனு ஒரு விளம்பரம். அன்னிக்கு காலையில் ரொம்ப ஃப்ரீயா இருந்தேன், என்னோட பிரண்டு சரவணக்குமார் கடையில் ஒரு வெள்ளை பேப்பர் வாங்கி கைலையே எழுதின ஒரு சி.வி ரெடி செஞ்சு 2 ரூபா ஸ்டாம்ப் ஒட்டி அவங்க சொன்ன அட்ரஸுக்கு அனுப்பி வச்சுட்டேன். விளம்பரம் பாத்ததிலிருந்து ஒருமணி நேரத்துல எழுதி போஸ்ட் செஞ்சாச்சு. ஏன்னா 1996ல இருந்து பாஸ்போர்ட் எங்கிட்ட இருக்கு. ஒருவாட்டிகூட வெளிநாடு போக வாய்ப்பு கிடைக்கலை. கழுத இந்த வேலை கெடைச்சுப்போச்சுன்னா??&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குக் கெடைக்காதுன்னு நல்லாத் தெரியும். இருந்தாலும் கழுதைய போட்டுத்தான் வைப்பமேன்னு போட்டு வச்சது. அட்லீஸ்ட் இண்டர்வியூவுக்கு கூப்டாய்ங்கன்னா, அப்படியே தாம்பரத்துல அக்கா வீட்டுல ஒரு நாலுநாள் இருந்துட்டு அப்படியே அக்காகிட்ட கொஞ்சம் கைச்செலவுக்கு காசையும் தேத்திட்டு வந்துறலாம்கிறது மாஸ்டர் பிளான்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் டீக்கடையில் உக்காந்திருக்கேன், சரவணன் வந்து எங்கப்பா என்னைய தேடிக்கிட்டிருக்கார்னு சொன்னான். சாப்பிடுற நேரம் தவிர மத்த நேரத்துல தேடமாட்டாரேனு வீடுக்குப் போனா, டேய் ரெண்டுவாட்டி மெட்ராஸுல இருந்து ஃபோன் வந்துச்சிரா அப்படின்னார் எங்கப்பா.. நமக்கு எவண்டா மெட்ராஸ்ல இருந்து போன் செய்யப்போறான்னு என்னமாச்சும் சொன்னாங்களாப்பானு கேட்டா இல்லடா திருப்பி அரைமணி நேரத்துல கூப்பிடுறேன்னு சொல்லியிருக்காய்ங்க அப்படின்னார். சொல்லிவச்ச்ச மாதிரி கரெக்டா கூப்டாய்ங்க..&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க ஜெயக்குமார்தான.. ஆமா சார், கார்டன் சூப்பர்வைசர் வேலைக்கு அப்ளிகெஷன் போட்டிருந்தீங்கள்ல, ஆமா சார். உடனே கிளம்பி நாளைக்கு நடக்குற இண்டர்வியூவுக்கு வந்துருங்க அப்படிண்னுட்டாய்ங்க.. நானும் கெத்தா அதெல்லாம் சும்மா ஊர் சுத்துற மாதிரின்னா நான் வரலை. செலெக்ட் ஆகுறதுக்கு ஒரு 50 சதவீதமாச்சும் வாய்ப்பிருக்கனும்னேன். அந்த ஆளும் சார் இதுவரைக்கும் வந்ததுலையே நீங்க தான் சார் டிப்ளோமா, நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் சார்னான்.. சரி கழுதைய போய்ட்டுத்தான் வருவமேன்னுட்டு அப்பாட்ட ஒரு 500 ரூபாயத் தேத்திகிட்டு சென்னைக்கு வந்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு ஹோட்டல்லதான் இண்டர்வியூ. காலையில 9 மணிக்கே போயாச்சு. அங்க பாத்தா உக்கார இடம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு 500 பேர் இருக்காய்ங்க.. &lt;br /&gt;&lt;br /&gt;என்னைய கூப்டவன அந்தக் கூட்டத்திலையும் தேடிக்கண்டுபிடிச்சி என்னையா இது திருவிழாக்கூட்டம் மாதிரி உக்காந்திருக்காய்ங்க அப்படின்னா,  சார், கோச்சுக்காதீங்க, இது கிளீனர்களுக்கும், தோட்டவேலை செய்றவங்களுக்கும் இண்டர்வியூ, உங்களுக்கு சாயந்திரம் நாலு மணிக்கு அப்படிண்ட்டான். என்ன செய்யுறது வந்தாச்சு அட்டெண்ட் பன்னிட்டே போய்ருவோம்னு சாயந்திரம் வரைக்கும் இருந்து 4 மணிக்கு இண்டர்வியூவுக்குப் போனேன். ஒரு 9 பேர் இருந்தாய்ங்க. அதுல ஒருத்தன் பி.எஸ்.ஸி அக்ரி. சரி நமக்கு இன்னிக்கு இல்லைனு முடிவே செஞ்சுட்டேன். அதுபோக எட்டுபேருல மத்தவைங்க எல்லாம் +2க்கு அப்புறம் தோட்டக்காரனுங்களா 10 வருஷத்துக்கு மேல வெளிநாட்டுல வேலை செஞ்சு சூப்பர்வைசர் ஆகுறதுக்காக காத்திருக்குற ஆளுங்க..நானு இப்பதான் இந்த வேலைகிடைச்சாத்தான் வெளிநாட்டையே பாக்கப்போற ஆளு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, நம்மள கூப்டு கழுத்தறுத்தவன சும்மா விடக்கூடாதுன்னு கருவிகிட்டே இருந்தேன். 6 வது ஆளாவோ, ஏழாவது ஆளாவோ கூப்டாய்ங்க. மொத்தம் ரெண்டு பேரு. பொதுவா மத்திய கிழக்கு வேலைன்னா ஒரு அரபியாச்சும் வந்து சும்மா உக்காந்திருப்பாரு, இங்க அப்படி யாருமே இல்லை. சரி, இன்னிக்கு இவனுங்கள போட்டு நொங்கெடுத்துற வேண்டியதுதான்னு பிளான் செஞ்சு மாலை வணக்கம் சொல்லி உக்காந்தேன். சர்டிபிகேட் எல்லாம் பாத்தாங்க.. அப்புறம் வீட்டைப் பத்தி சொல்லுனு இங்கிலீசுல கேட்டாய்ங்க.. சொன்னேன். அப்புறம் புல் எப்படிப் போடுவ அப்படின்னாங்க.. என்னய்யா கேள்வி கேக்குறனு ஒரு எரிச்சலோட கேட்டேன். இல்லை ஒரு காலி இடத்துல எப்படி லான் போடுவன்னு கேட்டாய்ங்க, சொன்னேன். அப்புறம் புல்லுக்கு என்னென்ன வியாதிகள் வரும்னாய்ங்க சொன்னேன்.. அடுத்து எந்தெந்த பூ எந்தெந்த பருவ காலத்துல பூக்கும்னாய்ங்க.. உங்களப்பாத்தா வேலை தர்ற மாதிரித் தெரியலை.. எனக்கு ராத்திரிக்கு பஸ் இருக்கு, ஊரப்பாத்துப் போகனும், சட்டு, புட்டுனு இண்டர்வியூவ முடிங்கய்யான்னேன்.. உடனே ஒருத்தர் ஆப்ரேஷன் மேனேஜராம்.. அவர், தம்பி நீ செலக்ட் ஆய்ட்ட , உன்னோட இங்கிலீஷையும், ஹிந்தியையும்தான் செக் பன்னிகிட்டிருக்கோம்னார். எனக்கு இவனுக சொல்றதுல நம்பிக்கை இல்லாததுனால கொஞ்சம் மப்பா, உங்க ரெண்டு பேரவிட நான் நல்லாப் பேசுவேனு சொன்னதும், சரி, கெளம்பிக்க. ஒரு வாரத்துல அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ஏஜெண்டுக்கு வரும்னுட்டாய்ங்க.. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தான் கொஞ்சூண்டு நம்பிக்கை வந்துச்சு.. இதுலையும் ஒரு இக்கன்னா வச்சித்தான் விட்டாய்ங்க. ஒரு லச்ச ரூபா கட்டுனாதான் வேலைன்னு. நான் கேட்ட சம்பளத்துல பாதிதான் குடுத்தாய்ங்க. ( எனக்கு தன்நம்பிக்கை ஜாஸ்தி) எதுக்குடா தரனும், என்னோட படிப்பையும், பேச்சையும் வச்சித்தானடா குடுத்தீங்க அப்படினு சண்டை போடவும், டபால்னு எங்க கமிஷன் வேண்டாம் ஏஜெண்டுக்கு மட்டும் 65 ஆயிரம் கட்டிருன்னாய்ங்க. நாலு மாசம் வெட்டியா திரிஞ்சதா நெனச்சுக்க வேண்டியதுதான்னு சரிய்யான்னு சொல்லி வச்சேன். அப்புறம் என்னோட கண்டிசன்களான அப்பாயிண்ட்மெண்ட் லெட்டெர் ஓமான் கம்பெனியோட லெட்டெர் ஹெட்ல என்னோட வீட்டு விலாசத்துக்கு வரனும். அதுக்கப்புறம்தான் நான் பணம் தருவேன் அப்டின்னு சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாய்ங்க. எனக்கு நல்ல நேரம் எங்க சொந்தக்காரர் ஒருத்தர் மஸ்கட்டுல இருந்தார். அவர்ட்ட அப்பாயிண்ட்மெண்ட் லெட்டெரை அனுப்பி வச்சி இப்படி ஒரு கம்பெனி இருக்கா, சம்பளம் எல்லாம் ஒழுங்கா தர்ராய்ங்களா அப்டினு எல்லாம் கேட்டு கன்ஃபார்ம் செஞ்ச பின்னாடிதான் வண்டி ஏறுனேன்.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TIJoDd7zLpI/AAAAAAAAQpI/UlCz0YAZO-s/s1600/gulf+air.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 282px;" src="http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TIJoDd7zLpI/AAAAAAAAQpI/UlCz0YAZO-s/s400/gulf+air.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513083302639251090" /&gt;&lt;/a&gt; எல்லாம் சரியாயி, விசா, டிக்கெட் எல்லாம் வந்தாச்சி, ஒருவேளை கம்பெணி ஏமாத்திட்டா அப்டின்னு ஒரு 12000 ரூபாய்க்கு ஓமானி ரியாலா மாத்தி கையில வச்சிகிட்டேன்.. திரும்பி வர்ரதுக்கு வேனும்ல..காலையில 6 மணிக்கு கல்ஃப் ஏர் பிளைட். மொதநா ராத்திரி 11 மணிக்கே ஏர்போர்ட்டுக்குபோயாச்சு. எங்க அண்ணன், அக்கா வீட்டுக்காரர், நானு. எல்லோரும் வரிசையில் போற மாதிரி நானும் வரிசையில் போனேன். உள்ள விடுறதுக்கு முன்னால ஒரு போலிஸ் செக் செய்வார், டிக்கெட், பாஸ்போர்ட் எல்லாம். அவரு டிக்கெட்ட பாத்துட்டு என்னைய ஒரு ஏளனப் பார்வை பாத்தாரு பாருங்க.. எத்தன வருஷம் ஆனாலும் மறக்காது.. யோவ் ஆறு மணி ஃப்ளைட்டுக்கு இப்பவே வந்து என்னய்யா சாதிக்கப்போற.. போய்ட்டு நாலு மணிக்கு வான்னுட்டார். வேற வழியில்லாம ஏர்போர்ட்லையே அடுத்த அஞ்சு மணி நேரத்தை டீ குடிச்சே ஒழிச்சோம். &lt;br /&gt;&lt;br /&gt;காலையில உள்ளூர் நேரம் எட்டு மணிக்கு மஸ்கட் ஏர்போர்ட்டுல இறங்கியாச்சி. ஒரிஜினல் விசாவை கவுண்டர்ல இருந்து வாங்கிட்டு வந்து இம்மிக்ரேஷன் ஆபிசர்ட்ட தரனும். அதைச் செஞ்சதே பெரிய சாதனை செஞ்ச மாதிரி இருந்துச்சி. அப்புறம் மஸ்கட் ஏர்போர்ட்டுக்கு வெளிய வந்தேன். என்னைய கூப்டுட்டுப் போக யாராச்சும் வந்திருப்பாய்ங்கன்னு ஒவ்வொருத்தனையா பாத்துகிட்டு, ஒவ்வொரு பிளக்கார்டையா பாத்துகிட்டு வாரேன் ஒருத்தனுமே இல்லை.. லேசா வயித்தக் கலக்கிச்சி. சரி, போட்டுத்தள்ளிட்டாய்ங்க அப்படினு மனசுல ஒரு பயம்.. திடீர்னு ஒருத்தர் வந்தார், ஹலோ ஜெயக்குமார்தான நீங்க அப்படின்னு தமிழ்ல கேட்டார், ஆமா சார்னேன், அப்படியே பின்னாடியே வாங்கன்னு விறு விறுன்னு நடக்க ஆரம்பிச்சார். நானும் என்னோட பெரிய பொட்டிய தூக்கிகிட்டே கிட்டத்தட்ட ஓடுனேன். கடைசியில ஏர்போர்ட்டோட கடைசிப் பகுதிக்கு வந்தாச்சு, அதாவது டிபார்ச்சர் கவுண்டர் கிட்ட உள்ள பகுதிக்கு வந்தாச்சு. சடக்குனு ஒரு ரூமுக்குள்ள நுழைஞ்சாரு, நானும் பின்னாடியே போனேன். பிளைட்ல என்னையா சாப்ட அப்படின்னார். நான் ஒன்னும் சாப்பிடலை அப்படின்னேன். சரி, தோசையும் சாம்பாரும் இருக்கு சாப்பிடுங்க அப்படின்னார். எனக்கு இவங்க யாரு, எதுக்கு நம்மள இங்க கூப்டு வந்திருக்காய்ங்க, எப்படி நம்மள பேரச் சொல்லி கூப்டுட்டு வந்தாய்ங்க அப்படினு ஒரே குழப்பத்துல இருந்தேன். அவர்ட்ட சார், நான் என்னோட கம்பெனி ஆளுக வந்து கூப்டுட்டுப் போவாங்கன்னு சொன்னாங்க, அதனால அங்க நிக்கிறேன்னேன். அவரு ஒரு சிரிப்பு சிரிச்சு நம்மாளுக மொதவாட்டி வரும்போது என்னல்லாம் தப்பு செய்வாய்ங்களோ அதெல்லாம் கரெக்டா செய்யுறைய்யா நீயி அப்படின்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TIJo35K5JpI/AAAAAAAAQpY/m0CYVfAzayw/s1600/seeb.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TIJo35K5JpI/AAAAAAAAQpY/m0CYVfAzayw/s400/seeb.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513084203303511698" /&gt;&lt;/a&gt;என்ன சார்னா, என்னோட சட்டையப் பாரு.. என்ன எழுதியிருக்குனு அப்படின்னார், நான் வேலைக்கு வந்திருக்குற கம்பெனியோட ஆளுதான் அவரு. நான் வேலைக்கு வந்ந்திருக்குற கம்பெனிதான் ரன்வேயில ஆரம்பிச்சு, வெளியில் கார்பார்க் வரைக்கும் கிளினிங்கும், கார்டனிங்கும் செய்யுது. கொஞ்சம் பதட்டப்படாம இருந்திருந்தாலே இதையெல்லாம் கவனிச்சிருக்கலாம். அதுக்கப்புறம் என்னைய வரவேற்ற நண்பர் சைமன் என்னுடைய உயிர் நண்பன் ஆனார். அந்தக் கம்பெனியை விட்டு கிட்டத்தட்ட 7வருஷம் ஆயிருச்சி. இப்பவும் அவர்ட்ட பேச்சுவார்த்தை இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அன்னிக்கு வெளிநாட்டுக்குப் போனவன் அதுக்கப்புறம் திரும்பிப் பாக்கலைனு வைங்க..எதுக்கு இந்தக் கதைன்னா, எங்கையாச்சும் வாய்ப்பு இருந்துச்சுன்னா கல்ல எறிஞ்சிறனும், நமக்கு எங்க கிடைக்கப்போகுது அப்படினு விட்டுடக் கூடாது. அதான் நான் தினத்தந்தி பேப்பரப் பாத்து அப்ளிகேஷன் போட்டது மூலமா கத்துக்கிட்டது. அந்த முதல் அடியிலிருந்துதான் எனது இன்றைய நிலை எட்டப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது ஒரு ஆச்சரியம் கலந்த பரவசம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-7375343951725093432?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/7375343951725093432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=7375343951725093432' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7375343951725093432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7375343951725093432'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/09/blog-post_04.html' title='நான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TIJoDd7zLpI/AAAAAAAAQpI/UlCz0YAZO-s/s72-c/gulf+air.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-3731991243385210903</id><published>2010-09-01T18:51:00.002+03:00</published><updated>2010-09-02T11:41:35.057+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஓமானில் கார்</title><content type='html'>செந்திலின் பக்கங்களில் &lt;a href="http://senthilinpakkangal.blogspot.com/2010/08/blog-post_31.html"&gt;இந்த&lt;/a&gt; பதிவைப் பார்த்த உடன் நம்ம கதையையும் கொஞ்சம் எடுத்து விடலாமே எனத் தோன்றியதால் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;துபாய், மஸ்கட் பக்கம் வேலைக்குப் போறவங்கள்ள கிட்டத்தட்ட எல்லோருக்கும் விருப்பப்பட்டா லைசென்ஸ் வாங்கிக்கிற மாதிரி வாய்ப்பு இருக்கும். எனக்கு சென்னையில வேலைக்கு எடுக்கும்போதே 3 மாசத்துல லைசென்ஸ் வாங்கிடனும் அப்படிங்கிற கண்டிஷனோடதான் வேலைக்கு எடுத்தாய்ங்க..&lt;br /&gt;&lt;br /&gt; இதென்ன பிரமாதம், இப்பதான் நம்மூர் லைசென்ஸ் வாங்கியிருக்கேன்.. அதே டெக்னிக்கை இடது புறமா செஞ்சா முடிஞ்சிச்சினு நெனச்சிகிட்டே விமானத்தில் ஏறும்போது விதி என்னையப் பாத்து சிரிச்சது எனக்குத் தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;மஸ்கட்ல போய் இறங்குன அன்னிக்கே பேதிக்கு மருந்து குடுத்துட்டாய்ங்க.. ஏர்போர்ட்ல இருந்து நான் வேலை செய்யுற கம்பெனியோட கேம்ப்புக்கு போறதுக்கு ஒரு 40 கிலோமீட்டர் இருக்கும். வண்டிய எடுக்கும்போதே பைக்க எடுக்குற மாதிரி ஒரு சுண்டு சுண்டி எடுத்துட்டு அப்புறம் எங்கையும் ஸ்பீடைக் குறைக்காம அப்படியே வண்டி 140 கிலோமீட்டர் வேகம் வரைக்கும் போகும், அப்பப்ப 120கு வந்துட்டு திருப்பி 140 கி.மீலையே போய்க்கிட்டிருந்துச்சி. சரி, இன்னிக்கு கதைய முடிச்சுட்டாய்ங்கனுதான் நெனச்சேன். ஒரு 30 நிமிஷத்துல கேம்ப்புல இறக்கி விட்டபின்னாலதான் உசுரே வந்துச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்குச் சேந்த மறுநாள்லையே எங்க டிவிஷன் மேனேஜர், தம்பி, ட்ரைவிங் லைசென்ஸ் வாங்குறதுக்கு உண்டான பெர்மிஷன மொதல்ல எழுதிரு, அப்ரூவல் வர்ரதுக்கு 15 நாள் ஆகும் அப்படின்னு சொல்லி எழுத வச்சாரு. ஒரு வாரத்துக்குள்ளையே ஐ.டி கார்டு வந்துருச்சி. அப்புறம் பெர்மிஷனும் வந்தாச்சி. மேனேஜர், சீக்கிரம் லைசென்ஸ எடுத்துரு. இல்லைன்னா ரொம்ப கஷ்டம் அப்படின்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப கஷ்டம் அப்படிங்கிறதுக்கு என்ன அர்த்தம்னா எனக்கு இப்ப வண்டியும் ட்ரைவரும் குடுத்துருக்காய்ங்க, அதை 3 மாசம் வரைக்கும்தான் தருவாங்க. அதுக்கப்புறம் லைசென்ஸ் எடுக்குறவரைக்கும் டாக்ஸியிலதான் போகனும். மஸ்கட் ஊரெல்லாம் சுத்துர தோட்டக்கலை சூப்பர்வைசர் நானு. அங்க அடிக்கிற வெயிலுக்கு 10 நிமிஷம் வெளிய நின்னா என்னப்பா குளிச்சிட்டு தொவட்டாம வந்துட்டியான்னு கேக்குற அளவு வேர்க்கும். கம்பெனி யுனிஃபார்ம் வேற முழுக்கை சட்டை, கழுத்துல டை. அங்க எப்பவோ இருந்த ஒரு இந்திய எக்ஸ் சர்வீஸ்மேன் எல்லாத்தையும் புரொஃபஷனல் ஆக்குறேன்னு ஆரம்பிச்சு வச்ச ட்ரெஸ்கோட் அது. நான் கொஞ்சமா சவுண்டு விடவும் எங்கூட சேந்துகிட்டு மத்தவைங்களும் சேந்து சவுண்டு விட்டு வெளிய வேலை செய்யுற எங்களமாதிரி சூப்பர்வைசர்களுக்கு அரைக்கை சட்டையும்,. டை கட்டவேண்டியதில்லைன்னும் பெர்மிஷன் வாங்குனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கு இந்த பூர்வாங்கக் கதைன்னா லைச்சென்ஸ் எவ்வளவு முக்கியம்கிறதும், எடுக்குறது என்ன பெரிய பிரம்ம வித்தையான்னு நெனச்சதுக்கு கிடைச்ச அனுபவத்தை சொல்றதுக்கும். ஒரு சுபமுகூர்த்த நன்நாளில் எனக்கு ஒரு பலூச்சி - பாக்கிஸ்தானி வாத்தியார் கிடைச்சார். அவர்ட்ட ”இங்க பாருங்க, இப்பதான் எங்கூர்ல லைசென்ஸ் வாங்கிட்டு நேரா இங்க வாரேன்”னதும், அப்படியா, அப்படின்னுட்டு வண்டிய குடுத்து பார்க்கிங்கு உள்ளையே ஒரு ரவுண்டு எடுக்கச் சொன்னார். ரெண்டு வாட்டி ஆஃப் செஞ்சு ஒருவழியா வண்டி ஒட்டி, நிறுத்துனதும், ஒரு பெருமைப் பார்வை பாத்தேன். அவர் உடனே எவ்வளவு சீக்கிரம் உங்க ஊர் ட்ரைவிங்க மறக்குரையோ அவ்வளவு சீக்கிரம் உனக்கு லைசென்ஸ் கிடைக்கும்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில 5 முதல் ஆறு மணிவரை எனக்கு ட்ரைவிங் கிளாஸ். என்னோட கேம்ப் வாசல்ல வந்து பிக்கப் செய்வார் ட்ரெயினர். 4.55க்கு கேட்டுல நான் இருக்கனும். 5 மணிக்கு கேட்டுல வந்துட்டு நான் இல்லைன்னா, இல்ல ஓடி வர்றத பாத்ததுக்கப்புறமும், வண்டிய கெளப்பிட்டு போய்ட்டே இருப்பார். அவ்வளவு ஸ்ட்ரிக்டு. நாந்தாண்டா லேட்டா வரனும், நீ இல்லைடா அப்படிம்பார். பணம் கட்டிப் படிக்கிற உனக்கே அக்கறை இல்லைனா எனக்கு என்ன ஆச்சு அப்படிம்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதி தீவிர கோச் அவர். அடிக்க மட்டும் மாட்டார். அவ்வளவு கண்டிப்பு. ஓமான்ல ட்ரைவிங் டெஸ்ட்ல மொதல்ல பார்க்கிங் போடுறது ஒரு டெஸ்ட். வண்டிய ரிவர்ஸ்ல பார்க்கிங் போடனும், வலதுபக்கம் இருந்து ஒருவாட்டி, இடது பக்கம் இருந்து ஒருவாட்டி. ரெண்டு பக்கமும் ட்ரம்ஸ் இருக்கும் அதைத் தொடாம போடனும். தொட்டா அவுட். பெயில். நம்மாளுக இடிக்கவே மாட்டான்னு நெனைக்கும்போதே எப்படியோ வந்து கரெக்டா இடிப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் செயற்கையா உருவாக்கப்பட்ட ஒரு மலைப்பாதைமேல போய்ட்டு கீழ வரனும். மேல ஏறும்போது அங்க ஒரு சிக்னல் இருக்கும். அங்க சிவப்பு வந்து ஒரு நிமிஷம் கழிச்சு பச்சை வரும். உங்க வண்டி ஒரு அடி கீழ இறங்குனாலும் நீங்க பெயில். நம்மாளுக சில பேரு மேல போன வேகத்துலையே கீழ வருவாங்க.. பதட்டத்துல&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரெண்டு கண்டத்தையும் தாண்டிட்டீங்கன்னா, அடுத்தது ரோடு. இங்கனதான் எல்லாப் பயகளும் சீ, இதெல்லாம் ஒரு பொழப்பா அப்படிங்கிற மனநிலைக்கு வர்ற இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்கு டெஸ்ட் அப்படினு ட்ரெயினர் சொன்ன உடனேயே மனசுக்குள்ள நம்ம கற்பனையிலேயே பலரவுண்டு வந்திருப்போம், இதுவரைக்கும் வண்டி ஓட்டுன இடங்கள்ல. டெஸ்ட் அன்னிக்கு உங்க கூட ஒரு ஓமான் போலிஸ் பக்கத்துல இருப்பார், உங்க ட்ரெயினர் பின்னாடி சீட்ல. சலாம் அலைக்கும் எல்லாம் முடிஞ்ச பின்னால, போலிஸ்காரர் உங்கள வண்டி எடுங்கனு சொல்வாரு. எடுத்துட்டீங்கன்னா பெயிலு :-) ஏன்னா பாஸஞ்சர் பெல்ட் போட்ருக்காரான்னு பாக்க வேண்டியது ட்ரைவரோட வேலை. சீட் பெல்ட் ப்ளீஸ்னு போலிஸ்ட்ட சொல்லனும். போலிஸுக்கு தெரியாததானு நாமளே நெனச்சிகிட்ட பெயில்தான்.. அதுவும் பார்க்கிங்க விட்டு வெளிய வர்றதுக்கு முன்னாடியே பெயிலு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வண்டி ஒரு ஜெர்க் ஆகி ஆஃப் ஆகும் பதட்டத்துல.. பெயில்&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி போய்ட்டிருக்கும்போது கை சும்மா இல்லாம ரியர்வியூ மிரர்ல கைய வைப்பீங்க, பெயில். ஏன்னா, வண்டி கெளம்புறதுக்கு முன்னாடியே சீட், ரிவர்வியூ மிரர், செண்டர் மிரர் எல்லாத்தையும் சரி செய்யனும்.&lt;br /&gt;&lt;br /&gt;போலிஸ் வலது பக்கம் திரும்பு அப்படிம்பார்.. அங்க நோ எண்ட்ரி இருக்கும். போலிஸே சொல்லிட்டாருனு வண்டிய திருப்புனா பெயில். அறிவில்ல, நோ எண்ட்ரியில போறியேன்னு ஒரு சவுண்டு வேற விழும்,. பத்தாக்கொறைக்கு ட்ரெயினருக்கு என்னய்யா உங்க ஆளுன்னு ஒரு இழுப்பு இழுப்பார். ட்ரெயினரின் வீட்டு வளர்ப்பைப் பொறுத்து உங்களுக்கு கீழே இறங்கிய பின்பு கிடைக்கும் வசவுகள் மாறும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறை பெயிலாகும்போது நமக்கு ஆறுதல் சொல்ல பலர் இருப்பார்கள்.. என்னய்யா இதுக்குப்போயி கலங்குற,.. அடுத்ததுல பாஸ் செஞ்சிருவ பாருன்னு சொல்வாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டாவது தடவை பெயிலாகும்போது சரி, விடுங்க அடுத்ததுல பாருங்க அப்படிம்பாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;மூணாவது தடவை பெயிலான பின்னாடி உங்களுக்கு 10, 15 நண்பர்கள் கிடைச்சிருப்பாங்க,&lt;br /&gt;&lt;br /&gt;மஸ்கட்டுல எங்கெங்கல்லாம் டெஸ்ட் நடக்குதுனு ஒரு ஐடியா கிடைச்சுரும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க போனா சீக்கிரம் பாஸாகலாம் அப்படிங்கிற மாதிரி நிறையபேரு ஐடியா சொல்ல ஆரம்பிப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நாலாவது தடவை பெயிலாகும்போது ஓமான் போலிஸ் பாரபட்சம் காட்டுறது மாதிரி தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவது முறை நமக்கெல்லாம் எப்ப லைசென்ஸ் கிடைச்சு என்னிக்கு வண்டி ஓட்டுறதுனு ஒரு எண்ணம் வந்துரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாவது முறை, ஏழாவது முறையெல்லாம் கடவுள் மேல பாரத்த போட்டு வண்டிய ஓட்ட ஆரம்பிச்சிருவீங்க. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அடிக்கடி டெஸ்ட்டுக்கு ஓட்டி, ஓட்டி உங்களுக்கும் வண்டிய எப்படி ஓட்டுறதுன்னு ஐடியா கிடச்சிருக்கும். போலிஸ் பயமும் போயிருக்கும். நெறைய பேருக்கு போலிஸ் ஃபிரண்டே இருப்பாங்கன்னா பாத்துக்கங்க. அவ்வளவுதடவ அங்க வந்திருப்பாரு.. .. கே ஃபாலக் ஜெகொமார் (எப்படி இருக்கீங்க ஜெயக்குமார் என்பதன் அரபுத் திரிபு) அப்படின்னு அன்பா கேட்டுட்டு கரெக்டா பெயில் போடுவார். அப்புறம் ஒரு டெஸ்ட்டுல இவைங்க எங்க பாஸ் போடப் போறாய்ங்க அப்படினு வண்டி ஓட்டிட்டு டெஸ்ட் முடிஞ்சு இறங்குனு சொல்லும்போது உங்க ட்ரைவிங் புஸ்தகத்த போலிஸ் கையில குடுப்பார்.. அப்படின்னா..நான்..நான்.. பாஸ் ஆய்ட்டேனா அப்படினு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க.. அதெல்லாம் லைசென்ஸ் வாங்குனவனுக்குத்தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மாளு ஒருத்தர் உ.பிக் காரர். 48வது தடவையா டெஸ்டுக்குப்போயி பாஸானாரு. ஓமான் நாட்டுல எங்கெங்க ட்ரைவிங் டெஸ்ட் நடக்கும், எங்க போனா சுளுவா இருக்கும், எந்த ஊர் போலிஸ் நல்லவங்க, எந்த ஊர்ல நாஷ்டா நல்லா இருக்கும் இப்படி ஓமான் நாட்டையே சுத்தி சுத்தி வந்த அனுபவத்துல ஏகப்பட்ட தகவல்கள் சேகரிச்சாரு. ஒவ்வொரு வாட்டி பெயிலாகும்போதும் இந்த ஊர் போலிஸ்காரங்க சரியில்லைனு அடுத்த ஊர் போயிருவாரு. ஓமானில் எங்கு வேண்டுமானாலும் டெஸ்ட் கொடுக்கலாம். தமிழ்நாட்டுல ட்ரெயினிங் எடுத்துட்டு காஷ்மீர்ல டெஸ்ட் தர்றதுமாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவா லஞ்சம் வாங்க மாட்டாங்க. வாஸ்தா எனப்படும் ரெகமெண்டேஷன்ல சிலருக்கு லைசென்ஸ் கிடைக்கும். ஆனால் அப்படி லைசென்ஸ் வாங்குவது சாவை வாங்குவதற்குச் சமம். இவ்வளவு கடுமையாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, கொஞ்சம்கூட ஈவிரக்கமின்றி தேர்வுகள் நடத்தி அதில் பாசாகும் ஆட்களே விபத்தில் விழும்போது, இப்படி ரெகமெண்டேஷனில் லைசென்ஸ் வாங்குவோர் தானும் சிக்கலில் மாட்டி பிறரையும் விபத்தில் மாட்டிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் லைசென்ஸ் வாங்குன பின்னாடி அப்படியே காத்துல ஒரு வாரம் மெதப்பீங்க.. எல்லோரும் வாழ்த்துச் சொல்வாங்க. கம்பெனி ரொம்ப தாராளமா டபுள் கேபின் பிக்கப் குடுக்கும். பெட்ரோல் எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். ஒரு வருடம் அனுபவித்த பின்னர் ட்ரைவிங் போரடித்து எப்படா பக்கத்துல உக்காந்துட்டு போவோம்னு ரொம்பப் பேருக்கு ஆயிரும். ஆனா எனக்கு மட்டும் இன்னிக்கு வரைக்கும் ட்ரைவிங்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச பொழுதுபோக்கு. நானும் கிட்டத்தட்ட 3.5 லட்சம் கிலோமீட்டர் ஓட்டிட்டேன் ஓமான், கத்தார், துபாய்னு. இன்னும் எனக்கு ரொம்பப் பிடிச்சது இடது கைய ஜன்னல்ல வச்சிகிட்டு, ஒத்தக்கையில் வண்டிய ஓட்டிக்கிட்டே, இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே நீளமான பயனங்கள் போவது.. &lt;br /&gt;&lt;br /&gt;அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய &lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=10110223&amp;format=html"&gt;கனடாவில் கார்&lt;/a&gt; அவசியம் படியுங்கள். மனுஷன் கலக்கியிருப்பார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-3731991243385210903?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/3731991243385210903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=3731991243385210903' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3731991243385210903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/3731991243385210903'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/09/blog-post.html' title='ஓமானில் கார்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-4158290562784417927</id><published>2010-08-30T17:10:00.009+03:00</published><updated>2010-08-31T23:12:26.952+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அகர முதல'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவர்கள்'/><title type='text'>அந்தம் தொடர் மற்றும் அகர முதல வலைப்பதிவு குறித்த எனது எண்ணங்கள்.</title><content type='html'>வற்றாயிருப்பு சுந்தர்.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agaramuthala.blogspot.com/"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அகர முதல&lt;/span&gt;&lt;/a&gt; என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது காணாமல் போய்விட்ட மரத்தடி.டாட்.காமில் தீவிரமாக இயங்கியவர். &lt;br /&gt;குற்றுயிரும், கொலைஉயிருமாய் இன்றிருக்கும் மரத்தடி குழுவின் உறுப்பினராய் இருப்பவர். &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தீவிர விசிறி. எஸ்.பி.பி. பாடிய பாடல்களில் அவருக்குப் பிடித்த பாடல்களை வரிசையாக பாடல் வரிகளுடன் &lt;a href="http://myspb.blogspot.com/"&gt;பாடும் நிலா பாலு&lt;/a&gt; என்ற வலைத்தளத்தில் வலையேற்றுபவர். &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல புகைப்படக் கலைஞர். &lt;br /&gt;&lt;br /&gt;கவிப்பகைவர்களுக்கு எமன். ( நிறைய கவிதைகள் எழுதுவார் சார்)&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சிறந்த மனிதாபிமானி. &lt;br /&gt;&lt;br /&gt;தீவிர இலக்கிய வாசிப்பும் அதைப்பற்றிய தனது கருத்தை பதிவும் செய்பவர். ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் பற்றி சில குறிப்புகள் என 5 பாகங்களில் அப்புத்தகத்தைப் பற்றிய தனது கருத்துக்களை பதிவு செய்தவர். கிட்டத்தட்ட அந்தக் கதையை திறனாய்வு செய்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா, சுரா மற்றும் ஜெயமோகனின் தீவிர விசிறி. &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுப்பற்றும், சமூகக்கவலையும் கொள்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://abedheen.wordpress.com/"&gt;ஆபிதின்&lt;/a&gt; கதைகளை ரசிப்பவர்.&lt;br /&gt;சாருநிவேதிதா ஆபிதீன் கதைகளைத் திருடி தனது என உரிமைகொண்டாடியதைக் கண்டபின் சாருவை முழுதுமாய் வெறுத்தவர். தற்போது எப்படி எனத் தெரியவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கு இந்த நீண்ட முன்னுரை என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதி வருவதில் இவரது &lt;a href="http://agaramuthala.blogspot.com"&gt;அகர முதல&lt;/a&gt; வலைப்பூ வை அறிமுகம் செய்யவே இப்பதிவு. &lt;br /&gt;&lt;br /&gt;2004ல் இருந்து வலைப்பதிவு எழுதினாலும் 200க்கும் குறைவான பதிவுகளே எழுதியிருக்கிறார். தரத்திற்கு அவர் காட்டும் முக்கியத்துவம் காரணமாயிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மரத்தடி, ராயர் காபி கிளப், அகத்தியர், பொன்னியின் செல்வன், தமிழ் உலகம் போன்று இன்னும்பல இணைய குழுக்களில் முக்கிய பங்காற்றுபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எழுதிய &lt;a href="http://agaramuthala.blogspot.com/2005/12/1.html"&gt;அந்தம் &lt;/a&gt;என்ற தொடரை 2004 வாக்கில் படித்து விட்டேன். இன்றுவரை என் மனதை விட்டு அகலாத ஒரு கதை இருக்கிறதென்றால் அது அந்தம் மட்டுமே. நினைக்கும்தோறும் மனதில் மிக அருமையான உணர்வை அளிக்கும். கிட்டத்தட்ட நான் அனுபவிக்க விரும்பிய வாழ்க்கை அது. கணவன் மட்டும் இல்லாமல் இருந்தால் நிச்சயம் நிலாவைப் போன்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம்.  கதையைச் சுருக்கமாகச் சொன்னால், தற்போது தொலைக்காட்சித் தொடர்களுக்கு தீனியாகும் விஷயம்தான்.. கல்யாணமான ஒரு பெண்ணுடன் மலரும் காதலும், இறுதியில் கதாநாயகியின் கணவன் வந்ததும் இருவரும் பிரிவதும்தான் மொத்தக் கதை. மருத்துவமனையில் கிடக்கும் கதாநாயகன் தனது ஞாபகங்களைத் திரும்பிப் பார்ப்பதுபோல சொல்லப்படுகிறது கதை. &lt;br /&gt;&lt;br /&gt;தனது முதல் கதை இது எனச் சொல்கிறார் சுந்தர். ஆனால் நல்ல சரளமான எழுத்து நடையில் எழுதியிருக்கிறார். 2004ல் இத்தொடரைப் பற்றி அவரைப் பாராட்டி எழுதிய மின் மடல்கள் ஞாபகம் வருகிறது. அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒருவேளை அதுதான் இந்தக்கதை இவ்வளவு பிடித்துப்போக காரணமோ? பல லாஜிக் ஓட்டைகள் கொண்ட இத்தொடரை இப்போது படித்தால் அபத்தமாக தெரிகிறது. ஆனாலும் இன்றுவரை என் மனதிற்கு நெருக்கமான காதல் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;2004ல் இருந்து இக்கதையைப்பற்றிய எனது எண்னத்தைப் பதிவு செய்துவிட வேஎண்டும் என நினைத்து முடியாமல், இன்று கைகூடியிருக்கிறது. :-) கிறுக்குத் தெளிந்தபின் ?&lt;br /&gt;&lt;br /&gt;2008 - 2009ல் 11 பாகங்களாக இவர் எழுதிய  &lt;a href="http://agaramuthala.blogspot.com/2008/09/1.html"&gt;மூன்று வருடங்களூக்குப் பிறகு&lt;/a&gt; என்ற தொடர் &lt;a href="http://www.tamilonline.com/thendral/"&gt;தென்றல்&lt;/a&gt; இதழில் வந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஊருக்குச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. இத்தொடர் நம்மை நாமே திரும்பிப் பார்ப்பதுபோல இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயங்களை இழந்துவிட்டோம் என்பதையும், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நடக்கும் விளைநிலங்களின் ஆக்கிரமிப்பு பற்றியும், கோவில்களிலும், பொது இடங்களிலும் பொது மக்களுக்கு சமூகபிரக்ஞை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவு நடந்து கொள்வதையும் ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய தொடர் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி என்ற ஆளுமையுடனான அவரது சில சந்திப்புகளையும், ரஜினி பெப்சியை மதுரையில் வெளியிட்டதைக் குறித்தும் அவரது பதிவு &lt;a href="http://agaramuthala.blogspot.com/2005/12/yeh-he-hai-right-choice-baby.html"&gt;இது&lt;/a&gt;. என்ன பிரமாதம் இது என்கிறீர்களா? சுந்தர் தீவிர கமல் விசிறி.  &lt;br /&gt;&lt;br /&gt;எந்த நடிகனின் பின்னால் செல்லும் சினிமா ரசிகர்கள் செய்கிற கிறுக்குத்தனங்களையும் &lt;a href="http://agaramuthala.blogspot.com/2007/06/blog-post.html"&gt;இங்கு &lt;/a&gt;சுட்டிக்காட்டுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர் ஒரு நல்ல கவிஞரும்,கூட..&lt;a href="http://akavithaikal.blogspot.com/"&gt;(அ)கவிதைகள்&lt;/a&gt; என்ற வலைத்தளத்தில் கவிதைகள் எழுதுகிறார். அவரது கவிதைகளில் &lt;a href="http://akavithaikal.blogspot.com/2005/04/blog-post_111452982603985503.html"&gt;ஒற்றை இறகு&lt;/a&gt;ம் &lt;a href="http://akavithaikal.blogspot.com/2005/04/blog-post_111392418219877740.html"&gt;துயிலும்&lt;/a&gt; என்னை மிகவும் கவர்ந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படங்களை &lt;a href="http://raajapaarvai.blogspot.com/"&gt;ராஜபார்வை&lt;/a&gt; என்ற வலைத்தளத்தில் பதிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வலைப்பதிவுகள் குறித்து அவரே தரும் வாக்குமூலம் கீழே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*அகரமுதல* - இது கிட்டத்தட்ட எனது டைரிக்குறிப்புகள் போன்ற (முதல்) வலைப்பதிவு.&lt;br /&gt;*ராஜபார்வை* -நான் எடுத்த புகைப்படங்களுக்கான வலைப்பதிவு&lt;br /&gt;*அகவிதைகள்* - கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டூழியங்களுக்கான வலைப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது குறையாக நான் நினைப்பது நினைவலைகள் என்ற பெயரில் கொசுவத்தி சுற்றுவதுதான். சுவையாகத்தான் இருக்கிறது என்றாலும் மிக அதிகமாய் கொசுவத்தி சுற்றிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர், அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். என்னைக் கவர்ந்த நல்ல வலைப்பதிவுகளின் வரிசையில் இது இரண்டாவது. அவரது வலைப்பதிவில் தற்போது நிறைய எழுதுவதில்லை. நிறைய எழுதுங்கள் சுந்தர் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வயதானாலும்,( :-) ) மனதில் என்றும் இளமையாய் இருக்கும் வற்றாயிருப்பு சுந்தருக்கு வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-4158290562784417927?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/4158290562784417927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=4158290562784417927' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/4158290562784417927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/4158290562784417927'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/08/blog-post_30.html' title='அந்தம் தொடர் மற்றும் அகர முதல வலைப்பதிவு குறித்த எனது எண்ணங்கள்.'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-1891595498306643351</id><published>2010-08-28T14:36:00.009+03:00</published><updated>2010-08-28T14:50:01.984+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொல்வனம்'/><title type='text'>சொல்வனம் இதழ் 32 குறித்து எனது எண்ணங்கள்.</title><content type='html'>சொல்வனம் இலக்கிய இணைய இதழ் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒவ்வொரு இதழும் அதன் முந்தைய இதழை முந்திச் செல்கிறது தரத்திலும், உள்ளடக்கத்திலும். 23.08.2010 தேதியிட்ட சொல்வனத்தின் 32 வது இதழ் குறித்த எண்ணங்கள் கீழே&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இதழும் வழக்கம்போல அருமை. &lt;br /&gt;&lt;br /&gt;வெடித்துக் கிளம்பும் &lt;a href="http://solvanam.com/?p=10212"&gt;விக்கிலீக் கட்டுரை&lt;/a&gt; ராஜனின் எழுத்துத் திறமையின் பல பரிமானங்களை உனர்த்துகிறது. படிக்கப் படிக்க கட்டுரையின் உள்ளேயே இழுத்துச் சென்றுவிடுகிறது கட்டுரை. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காமன்வெல்த் போட்டிகள் குறித்து &lt;a href="http://solvanam.com/?p=10183"&gt;சந்திரசேகரின் கட்டுரை&lt;/a&gt; இந்திய விளையாட்டுத்துறையின் லட்சனத்தை தோலுரிக்கிறது. ஆனால் அரசாங்கம் என்ற ஒன்று இந்த ஊழல்குறித்து ஏதும் செய்யாமல் இருப்பது, நாட்டின் மானத்தைவிட தனிப்பட்ட அரசியல்வாதிதான் முக்கியம் என்பது போல நடந்துகொள்வது அப்பட்டமாய் தெரிகிறது. ஒரு இந்தியனாய் மிக்க வருத்தமாய் உணர்கிறேன். நாட்டின் கௌரவத்துக்காக நடத்தப்படும் ( அவர்கள் சொல்லிக்கொள்வது போல) இந்த விளையாட்டுப்போட்டியிலேயே இவ்வளவு லஞ்சமும், ஊழலும் மோசமாய் தலைவிரித்தாடும் என நினைக்கவேயில்லை. அதிலும் நமது நாட்டின் கௌரவத்தையே அடகுவைத்துவிட்டு ஊழல் செய்யும் கல்மாதி போன்றவர்களைக்கூட நமது சட்டம் தண்டிக்காதெனில் மத்தியஅரசைப்பற்றி சாதாரன மக்கள் என்ன நினைப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://solvanam.com/?p=10221"&gt;ஆவுடை அக்காள் பாடல் திரட்டு&lt;/a&gt; குறித்த நாஞ்சில் நாடனின் கட்டுரை அருமை. பாரதிக்கு முன்னோடி மட்டுமின்றி, பாரதியின் கருத்துக்கள் ஆவுடை அக்காளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டது என்ற ஒப்புமையும் புதிய தகவல். எப்போது எழுதினார் என்பதே தெரியாத அளவு பழமையான காலமாக இருந்தாலும் அக்காளின் கருத்துக்கள் இப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருப்பது நாஞ்சில நாடன் எடுத்துக்கட்டியுள்ள பாடல் வரிகளில் தெரிகிறது. இதுபோன்ற அடையாளம் அற்றுப்போன, அல்லது மறக்கப்பட்டுவிட்ட நமது மூதாதையர்களை எடுத்துக்காட்டும் நாஞ்சில் நாடனின் எழுத்து பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://solvanam.com/?p=10187"&gt;துப்பு&lt;/a&gt; - சுகாவின் இன்னொரு அருமையான அனுபவக்கட்டுரை. அவர் சொல்லும் ”&lt;span style="font-weight:bold;"&gt;எல்லாப் பெரிய குடும்பங்களையும் போல உப்புப் பெறாத காரணங்களுக்காக அத்தனை காலம் தொடர்பில்லாமல் பிரிந்திருந்தோம்&lt;/span&gt;.’’ என்ற வரிகள்தான் இப்போதும் எத்தனைப் பொருத்தம். காலம் கடந்த பின்னர் இழந்ததை நினைத்து வருந்திப் பயன் என்ன? எத்தனை எத்தனை அண்ணன், தம்பிகள், அப்பா, மகன்கள் காலம் போடும் இந்தக் கண்ணாமூச்சியில் சிக்கி வாழ்க்கையின் நல்ல தருணங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்களோ? மொத்தக் கட்டுரையில் இந்த ஒரு வரி எவ்வளவு பெரிய உண்மையை சர்வசாதாரனமாய் சொல்லிச் செல்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாய் ராராவின் கார்டூன் சுமாருக்கும் கீழே வந்திருக்கிறது. வழக்கமாய் அவரது படங்கள் இன்றைய குழந்தைகளின் புத்திசாலினத்தை எடுத்துக்காட்டுவதாய் இருக்கும். இம்முறை குமுதத்தில் வரும் ஜோக் போலாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் பக் குறித்த &lt;a href="http://solvanam.com/?p=10162"&gt;ராமன் ராஜாவின் கட்டுரை&lt;/a&gt; பயந்து போயிருக்கும் மக்களுக்கு ஒரு ஆறுதல். வெளிநாட்டவர் ஏன் இப்படி நம்மீது பாய்கிறர்கள் என்பதற்கு&lt;br /&gt;&lt;br /&gt; // சேவைகள் துறையில் இந்தியா பீடு நடை போட்டு முன்னேறி வருகிறது. மென்பொருள் காண்ட்ராக்ட்களை ஒரேயடியாக வளைத்துப் போட்டாகிவிட்டது. அதே போல் மெடிக்கல் டூரிஸம் என்று அபுதாபியில் இருந்தெல்லாம் அராபிய ஷேக்கர்கள் வந்து இங்கே கிட்னி, இதயம் என்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு போகிறார்கள். காரணம், கிட்னி திருடுபோகும் அபாயத்தையும் மீறி இங்கே செலவு மிகவும் கம்மி// &lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் காரணம் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். மேலும் வெளிநாட்டு ஆஸ்பத்திரின்னா எப்படித் தெரியுமா எனப் படம் போட்டவர்களுக்கு அங்கு கிடைக்கும் இலவச கிருமிகள் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு அருமையான இதழ் சொல்வனழ் &lt;a href="http://solvanam.com/"&gt;இதழ் 32.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-1891595498306643351?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/1891595498306643351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=1891595498306643351' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/1891595498306643351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/1891595498306643351'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/08/32.html' title='சொல்வனம் இதழ் 32 குறித்து எனது எண்ணங்கள்.'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-7744680133431519382</id><published>2010-08-16T18:56:00.007+03:00</published><updated>2010-08-16T22:49:52.772+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தையல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><title type='text'>தையல் - வலைப்பக்கம் அறிமுகம்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TGlqXyAmHPI/AAAAAAAAPzQ/Yoym81yWDFQ/s1600/ramkiclose.jpg.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:left;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 246px;" src="http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TGlqXyAmHPI/AAAAAAAAPzQ/Yoym81yWDFQ/s400/ramkiclose.jpg.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5506048976230948082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் &lt;a href="http://www.thaiyal.com/"&gt;தையல்&lt;/a&gt; வலைப்பக்கம். அப்படிப்பட்ட எண்ணம் அவர்கள் எழுத்தைப்பற்றிய உண்மையான அபிப்ராயம் நமக்குக் கிடைக்காமல் செய்துவிடும். அப்படிப்பட்ட எண்ணத்துடன்தான் தையல் வலைப்பதிவை தொடர்ச்சியாக தாண்டிச் சென்றிருக்கிறேன் என நினைக்கிறேன். அவரது வலைத்தளத்திற்கு பலமுறை வந்திருக்கிறேன். ஆனால் அவ்வபோது எதையாவது படித்துவிட்டு சென்று விடுவேன். இப்போது முதலில் இருந்து படிக்க ஆரம்பித்து முழுதும் முடித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாக் கட்டுரைகளும் நல்ல நடையிலும், கச்சிதமாகவும் இருக்கிறது. வள வள என்று நீளமாகவோ, தேவையற்ற கிண்டல்களோ, ஏதுமின்றி, ஒரு விஷயத்தை எப்படிச் சுவாரசியமாய்ச் சொல்ல முடியும் என தொடர்ந்து முயற்சித்திருக்கிறார் ஜெ.ராம்கி. எல்லாமே மிக நன்றாய் வந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்குச் சென்று வந்ததைப் பற்றி அவர் எழுதும் குறிப்புகள் அந்தக்கோவிலையே பார்த்திராதவர்களுக்குக் கூட கோவில் எப்படி இருக்கும் , சென்று வந்தால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை தனது எழுத்து மூலமே தந்துவிடுகிறார். அடி அண்ணாமலை கட்டுரை இதற்கு ஒரு உதாரனம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thaiyal.com/?p=197"&gt;சோபன்பாபு எபிசோட்&lt;/a&gt;.. ஆச்சரியம் கலந்த தகவல்.. நான் அப்போது 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். 17.04.1980ல் ஜெயலலிதா ஒரு வாசகர் கடிதம் எழுதி இருக்கிறார் என்பதும் அதில் சோபன் பாபுவைப் பற்றி சொல்லியிருக்கிறார் என்பதும் ஆச்சரியம் கலந்த உண்மை. ஜெ.ராம்கி அவர் எழுதிய ஜெ புத்தகத்தில் இதையெல்லாம் எழுதியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ராம்கியின் முதல் புத்தகமான ஜே.பி யை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு இன்னும் தீராத ஆச்சரியம் எப்படி இரண்டாம் சுதந்திரமான ”எமர்ஜென்ஸியிலிருந்து விடுதலை”க்குக் காரணமான ஒருவரை மக்களின் ஞாபகத்திலிருந்தே ஒரே ஒருகுடும்பத்தால் திட்டமிட்டு அழிக்கமுடிந்தது என்பதும், அதை காங்கிரஸை கடுமையாய் எதிர்க்கும் மற்ற எந்த கட்சியாலும் இந்த இருட்டடிப்பை தடுத்த நிறுத்த முடியாமலும், ஜெ.பியின் புகழை பரப்ப முடியாமலும் இருந்தார்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. இத்தனைக்கும் இன்றைக்கும் பல தலைவர்கள் எமர்ஜென்ஸியின் கோரப்பிடியில் கொடுமையை அனுபவித்தவர்கள். ஒருவேளை இன்றைக்கு சுரண்டலினால் கிடைத்த வசதிவாய்ப்புகள் அவர்களுக்கு அந்த நினைவையே அத்துப்போகச் செய்திருக்கும். அதேபோல புத்தகத்தின் மூல ஆசிரியர் ( தேவ சகாயம்) எழுதியது போல இந்தியர்களாகிய நாமெல்லாம் ஜெ.பிக்கு செய்நன்றி கொன்றவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரேஷன் கார்டு - ஒவ்வொரு இந்தியனின் கனவு அட்டை. ராம்கி அவரது பதிவில் சரியாகச் சொன்னபடி ரேஷன் கார்டு என்பது ” சென்னையில் அலல்து தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக வசிப்பதற்கான கிரீன் கார்டு” என்பதுதான் உண்மை. எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் என்னோட வீட்ட்டுக்காரம்மா பெயரைச் சேர்க்கும் சாதனை இன்னும் முற்றுப்பெறவில்லை. ஆனால் சென்னையில் வீட்டுக்காரம்மா பெயரை குடும்ப அட்டையில் இருந்து உடனே எடுத்துவிட்டார்கள். வித்தியாசமான அரசு இயந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிவிடும்தூது.. கலக்கல். அரசியல் நையாண்டியில் நிஜமாகவே வலிக்காமல் அடிக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://www.thaiyal.com/?p=210"&gt;பிறவார்த்தை யாதொன்றும்&lt;/a&gt;&lt;/span&gt; கட்டுரையில் //தமிழ்நாட்டு மக்கள், புலிகளை தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்க்கிறார்கள் என்பதில் காங்கிரஸ் காட்டும் அசாத்திய உறுதி தவறானது என்பதை எந்த தேர்தல்களும் இதுவரை நிரூபிக்கவில்லை.// என்பது எவ்வளவு பெரிய உண்மை? இனிமேல் இலங்கைத் தமிழர் குறித்து ஒருவரும் பேசப்போவதில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thaiyal.com/?p=225"&gt;சாரு நிவேதிதாவும் கருணாநிதியும்&lt;/a&gt;... சான்ஸே இல்லை.. இருவரையும் ஒப்பிட்டு எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை மிக சுவாரசியமாய் சொல்லி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://www.thaiyal.com/?p=281"&gt;அடுத்த கட்டம்&lt;/a&gt;&lt;/span&gt; கட்டுரையெல்லாம் சொல்வனம் போன்ற இலக்கிய பத்திரிக்கைகளில் வரவேண்டியது. மிக அருமை. தமிழ் சினிமாவைப் பற்றியும் அதன் நிதர்சனங்களைப் பற்றியும் ஏதுமறியாதவர்கள் விடும் உதார்களை அழகாக தோலுரிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் படங்களில் வரும் நல்ல பாடல்வரிகளை ”சில்லுண்டியிசம்” என்ற பெயரில் ரஜினியின் படத்தின் கீழே இடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து இவ்வாறு “பா.ராகவன் புத்தக உலகை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் பற்றி புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி – சப்தமா? சகாப்தமா? (2005); மு.க (2006), பாகவதர் (2007), ஜெ (2008 ) போன்ற புத்தகங்களின் மூலமாக நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து எழுதிய காவிரி, மன்மோஹன்சிங், மதிமுக புத்தகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த பின்னர் ஒரு வழியாக தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் ஓரமாக நிற்க முடிந்ததிருக்கிறது” என &lt;a href="http://www.thaiyal.com/?page_id=57"&gt;சுயபுராணத்தில் &lt;/a&gt; எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு சமூகத்தில் ஒரு இளக்காரமான பார்வையே பரிசாகக் கிடைக்கிறது. பொழுதுபோக்குக்காக சினிமாக்களைப் பார்க்காமல் அவர்களை கடவுள் ரேஞ்சுக்கு நினைப்பதும், அதற்காக வேலைசெய்வதுமாக வாழ்க்கையை வீணடிக்கிறார்கள் என்பதும் கிண்டல் செய்பவர்களின் வாதம். அதிலும் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்துவிட்டால் கிண்டல் இன்னும் கொஞ்சம் கூடும். உலக சினிமா எடுக்கிறேன் என ஆங்கில திரைப்படங்களை காப்பியடித்து கூத்தடித்துக்கொண்டிருக்கும் கமல் இவர்களுக்கு மிகச் சிறந்த நடிகன். ஆனால் உண்மையில் திரையிலும், நேரடி வாழ்க்கையிலும் நல்லவனாகவே வாழும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பப்படும் ரஜினியை ரசித்தால் கிண்டல். ரஜினி ரசிகன் எனில் இலக்கியம் படைப்பதும், சமூக அக்கறை சார்ந்து எழுதக்கூடியவராகவும் இருப்பது நடக்கவே கூடாத ஒரு விஷயம் என நினைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் தீவிர ரசிகராகவும் இருந்துகொண்டு அதே சமயம் சமூக அக்கறையுடன் கூடிய கட்டுரைகளையும், நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதுவதுடன், நிறைய புத்தகங்களையும் எழுதும் ரஜினி ராம்கியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் புதியவர்களுக்கு ஒரு நல்ல வலைப்பக்கமான &lt;a href="http://www.thaiyal.com/"&gt;தையலை&lt;/a&gt; அறிமுகம் செய்த திருப்தி எனக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-7744680133431519382?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/7744680133431519382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=7744680133431519382' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7744680133431519382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/7744680133431519382'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/08/blog-post.html' title='தையல் - வலைப்பக்கம் அறிமுகம்.'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TGlqXyAmHPI/AAAAAAAAPzQ/Yoym81yWDFQ/s72-c/ramkiclose.jpg.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-4369602217529901788</id><published>2010-08-08T14:45:00.007+03:00</published><updated>2010-09-06T16:17:39.172+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>என்னத்தச் சொல்ல...</title><content type='html'>நமது பாரதப்பிரதமர் சமீபத்தில் காஷ்மீரத்துக்கு&lt;a href="http://news.rediff.com/report/2010/aug/10/pms-concluding-remarks-on-kashmir.htm"&gt;”ஏன் சுயாட்சி தரக்கூடாது”&lt;/a&gt; என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார், இங்கே. இத்தனை காலம் காஷ்மீரத்தைப் பாதுகாக்க உயிர் நீத்த மற்றும் உயிரை பணயம் வைத்து போராடிக்கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் தியாகம் எல்லாம் இஸ்லாமிய ஓட்டு வங்கிக்காக தியாகம் செய்யப்படப்போகிறது, அல்லது காஷ்மீர முஸ்லிம்களிடம் பார்த்தீர்களா நாங்கள் சுயட்சி தர இருந்தோம் மற்றவர்கள்தான் தரவிடவில்லை எனச் சொல்லி வாக்குகளைப் பெற ஒரு குயுக்தியான வழி.&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சவன் சூதும், வாதும் செஞ்சால் அய்யோனு போவான்..அம்போனு போவான் எனச் சொன்ன எங்கள் தீர்க்கதரிசியாம் பாரதியின் வாக்கு பொய்த்துப் போய்க்கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகத்தின்மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த நேருவின் மகளால் இந்திய மக்கள்மீதும், தலைவர்கள் மீதும் ஏவிவிடப்பட்ட எமர்ஜென்ஸியிலிருந்து இரண்டாம் சுதந்திரம் என வர்ணிக்கப்பட்ட விடுதலையை வாங்கிக்கொடுத்த ஜெயப்பிரகாஷ் நாராயணனையே மறந்த பெருமைக்குச் சொந்தக்காரர்கள் நாம். ”நாட்டின் பாதுகாப்பு” என்ற போர்வையில் 70களில் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்திய கட்சியால் இன்றும் நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்று சொல்லி ஓட்டு வாங்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பயங்கரவாதத்துக்கும் ”பெயர் வைப்பதை” விட்டு விட்டு பயங்கரவாதத்தை வேரறுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் இருக்கும் ஆளும் கட்சியை நினைத்தால் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கவலை இன்னும் அதிகரிக்கிறது. இப்போது புதியதாக சிவப்பு பயங்கரவாதம் வேறு. மாவோயிஸ்ட்டுகள் செய்யும் பயங்கரவாதத்துக்கு நான் வைத்த ஒரு பெயர்.. ஏதோ நம்மாலான ஒரு உதவி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம்கோடிக்கு குறைவாய் இருக்கும் ஊழல்கள் எல்லாம் இப்போது நமக்கெல்லாம் ஊழலாகவே தெரிவதில்லை. நேற்றுப் பிறந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு சினிமாப் படம் எடுக்க முடிவதெல்லாம் நிச்சயம் உழைத்து சம்பாதித்த பணத்தில் செய்ய முடியாது. இவர்களைப் போன்ற குடும்பமே நாடு என நினைக்கும் தலைவர்களிடம் இருந்து நாட்டைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்துக்களை உணராமலும், பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு சீனா செய்யும் ஆக்கிரமிப்பு மற்றும் மாவோயிஸ்ட்டுகளுக்கு முழு ஆயுத உதவியும் செய்து இந்திய நாட்டின் பாதுகாப்பை நிலைகுலையச் செய்வதன் மூலம் விடும் மிரட்டல்கள் குறித்து ஆளும்கட்சி மக்களுக்குப் பொய்ச் சத்தியம் செய்வதை விட்டு விட்டு நாட்டின் எல்லைகளை பாதுகாக்க என்ன செலவானலும் அதை உறுதி செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றில் ஒரு இந்தியன் இரவு உணவின்றி படுக்கைக்குச் செல்ல, சேர்த்து வைக்கப்பட்டுள்ள தானியங்களை எலிகள் சூறையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்க்கும் அரசாங்கம் என்ன அரசாங்கமோ?&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டால் தனது உணவுதானியங்களைக் கூட பத்திரப்படுத்த முடியவில்லையா? சேமிக்கப்பட்ட தாணியங்கள் உற்பத்தி செய்த தானியங்கள் போலல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;2011 தேர்தலுக்கு இப்போதிருந்தே எல்லோரும் அவரவர்களின் திறமைகளை காண்பித்து பெரிய அரசியல் கட்சிகளிடம் தனக்கான இடங்களைப் பெற முயன்றுகொண்டிருக்கிறன. தமிழக பெரும் கட்சிகள் காங்கிரசிடம் கூழைக்கும்பிடு போட ஆரம்பித்திருக்கின்றன. அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின்னர் நம்மிடம் கூழைக்கும்பிடு போட ஆரம்பிப்பார்கள். அதிக லஞ்சம் கொடுத்து வெல்பவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை கூழைக்கும்பிடு போட வைப்பார். நல்ல ஜனநாயகம்..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் பாத்த பிறகு மனசுல தோனுறது.. என்னத்தச் சொல்ல...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-4369602217529901788?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/4369602217529901788/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=4369602217529901788' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/4369602217529901788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/4369602217529901788'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/08/blog-post_08.html' title='என்னத்தச் சொல்ல...'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-2930340586710601971</id><published>2010-07-29T15:22:00.005+03:00</published><updated>2010-07-29T15:35:57.726+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Qatar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கத்தார்'/><title type='text'>கத்தார் நாட்டின் பத்திரிக்கை சுதந்திரம்</title><content type='html'>பொதுவாய் மன்னராட்சி நடக்கும் நாடுகளில் அரசு மற்றும் அது சம்பந்தப்பட்ட துறைகளை விமர்சிக்க முடியாது. கத்தாரில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அதிகம். அரசுத்துறையின் மெத்தனத்தை 12 நாட்களாக தினமும் வெளியிட்டு வருகிறது த பெனின்சூலா என்ற தினப்பத்திரிக்கை. இதை அகற்றும்வரை தினமும் படம் வெளியாகும் எனவும் சொல்கிறது. படத்தை பெரிதாக்கிப்பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TFFzBW31bOI/AAAAAAAAPx4/0u0B6kG0TwU/s1600/PICTURE+002.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 340px;" src="http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TFFzBW31bOI/AAAAAAAAPx4/0u0B6kG0TwU/s400/PICTURE+002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5499303087152917730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கையும் நம்மூரு மாதிரிதான் அப்படினு ஒரு சின்ன சந்தோஷம்..&lt;br /&gt;&lt;br /&gt;Photo courtesy by &lt;a href="http://www.thepeninsulaqatar.com/"&gt;The Peninsula&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-2930340586710601971?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/2930340586710601971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=2930340586710601971' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/2930340586710601971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/2930340586710601971'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/07/blog-post_29.html' title='கத்தார் நாட்டின் பத்திரிக்கை சுதந்திரம்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TFFzBW31bOI/AAAAAAAAPx4/0u0B6kG0TwU/s72-c/PICTURE+002.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-5679701074161366345</id><published>2010-07-27T16:33:00.002+03:00</published><updated>2010-07-27T16:36:46.347+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='interview'/><title type='text'>ரகு ராய் - பேட்டி</title><content type='html'>&lt;a href="http://solvanam.com/"&gt;சொல்வனத்தில்&lt;/a&gt; எனது மொழிபெயர்ப்பில் வெளியான திரு.ரகுராய் அவர்கள் அளித்த பேட்டியை வாசிக்க&lt;a href="http://solvanam.com/?p=9551"&gt; இங்கே சொடுக்கவும்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-5679701074161366345?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/5679701074161366345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=5679701074161366345' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5679701074161366345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/5679701074161366345'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/07/blog-post_27.html' title='ரகு ராய் - பேட்டி'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-813446498758581449</id><published>2010-07-26T15:09:00.005+03:00</published><updated>2010-07-26T15:16:13.328+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்கில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியபோர்கள்'/><title type='text'>இன்று கார்கில் வெற்றி தினம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TE18JkaIO6I/AAAAAAAAPws/F7xlPoqjuxA/s1600/karkil+2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TE18JkaIO6I/AAAAAAAAPws/F7xlPoqjuxA/s320/karkil+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498187223923178402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் எத்தனை பேருக்கு இன்று கார்கில் வெற்றி தினம் ( ஜூலை 26) என்பது தெரியும்? நமது தாய் நாட்டின் பாதுகாப்பிற்காய் உயிர் நீத்த அந்த தீரர்களை நாம் மறக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;கார்கில் போர் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மலைப்பிரதேசத்தில் இந்திய - பாகிஸ்தானிய எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை மீறி பாகிஸ்தானிய ராணுவமும், அதனால் பயிற்றூவிக்கப்பட்ட பயங்கரவாதக் கும்பலும் இந்திய எல்லைக்குள் உள்நுழைந்ததால் ஏற்பட்ட போராகும் இது. 1999 ஆம் ஆண்டும் மே மாதம் முதல் ஜூலை வரை நடந்த இந்தப் போரில் இந்தியா வென்றது. பாகிஸ்தானும் ,இந்தியாவும் தங்களது பரஸ்பர ராணுவ பலத்தை அதிகப்படுத்த இந்தப்போர் காரணமாக அமைந்தது. இந்தியா இந்தச் செலவையும் சமாளித்து இந்தியா முன்னேறிக்கொண்டிருக்க, பாகிஸ்தானின் வளர்ச்சி கீழ்முகமாகச் சென்றது. இன்றைக்கு அமெரிக்கா பணம் அனுப்பினால்தான் நாடு மூழ்காமல் தப்பிக்கும் என்ற நிலையில் இருக்கும் நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயால் வளர்த்துவிடப்பட்ட பயங்கரவாதிகளும், பாகிஸ்தானிய ராணுவமும் இணைந்து இந்தியா மீது தொடுத்த தாக்குதலில் பல வீரர்களை பலியாகத்தந்து ( அரசுக் கணக்குப்படி 449பேர்) அடைந்த வெற்றி இது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமைகள் பேசும் மாக்களுக்குத் தெரியுமா, நமது ராணுவ வீரர்கள் போரிட்டுக்கொண்டிருப்பது மூளைச்சலவை செய்யப்பட்ட பைத்தியக்காரர்களிடம் என்பது? அவர்களிடம் சென்று அன்பும், கனிவும் கொண்டு பேசிக்கொண்டிருந்தால் நாம் நமது நிலப்பரப்புடன் சேர்ந்து நமது வீரர்களையும் இழக்க வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்கில் மட்டுமின்றி தினமும் எல்லையைக் காக்கும் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலியும், எல்லைகளை இழக்காமல் காக்கும் முப்படை வீரர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவிப்போமாக..&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TE17183keiI/AAAAAAAAPwk/Qo77WuIjWXU/s1600/Kargil+war+images.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TE17183keiI/AAAAAAAAPwk/Qo77WuIjWXU/s320/Kargil+war+images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498186886891731490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போரில் உயிர்நீத்த வீரர்களின் &lt;a href="http://www.bharat-rakshak.com/KARGIL/Page1.php"&gt;பட்டியல் இது&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போரில் பங்கு பெற்ற வீரர்களுக்குக் கிடைத்த பதக்கப்&lt;a href="http://indianarmy.nic.in/Site/FormTemplete/frmTempThirtyPara.aspx?MnId=MHUyqQ/MNOQ=&amp;ParentID=+XtwXAaidZ0="&gt; பட்டியல் இது&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1066017187652629018-813446498758581449?l=jeyakumar-srinivasan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/feeds/813446498758581449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1066017187652629018&amp;postID=813446498758581449' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/813446498758581449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1066017187652629018/posts/default/813446498758581449'/><link rel='alternate' type='text/html' href='http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/07/blog-post_26.html' title='இன்று கார்கில் வெற்றி தினம்'/><author><name>கானகம்</name><uri>http://www.blogger.com/profile/14823601851277004562</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_z2Nftf5_d-4/R_8OAkvcjZI/AAAAAAAAE0s/wruHEfwj0xY/S220/jkphotos+april1+025.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TE18JkaIO6I/AAAAAAAAPws/F7xlPoqjuxA/s72-c/karkil+2.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-4441278879589274123</id><published>2010-07-21T14:02:00.009+03:00</published><updated>2010-07-23T08:54:16.108+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மதராசப்பட்டிணம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TEkrURv6iSI/AAAAAAAAPvo/-uvsj8DhbTo/s1600/madharasapattinam050410_7.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://3.bp.blogspot.com/_z2Nftf5_d-4/TEkrURv6iSI/AAAAAAAAPvo/-uvsj8DhbTo/s320/madharasapattinam050410_7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5496972447544150306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கல்பாத்தி எஸ்.அகோரம் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட ஒரு தயாரிப்பாளர் தமிழில் மிகவித்யாசமான படங்களாய் எடுத்துக்கொண்டிருக்கிறார். முதலில் இம்சை அரசன் 23ம் புலிகேசி, பின்னர் இரும்புகோட்டை முரட்டுச் சிங்கம்.. என்ற வரிசையில் இப்போது மதராசப்பட்டிணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர வேறு எத்தனை நல்ல படங்கள் எடுத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் நான் பார்த்த எல்லாப்படங்களுமே ஒவ்வொரு வகையில் பிரம்மாண்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;23ம் புலிகேசியில் ராஜா காலத்துக் கதையை வைத்து பிரம்மாண்டம்&lt;br /&gt;&lt;br /&gt;இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கத்தில் கௌபாய் கதையை வைத்து பிரம்மாண்டம்&lt;br /&gt;&lt;br /&gt;மதராசப்பட்டிணத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்தையும், தற்போதைய தமிழகத்தையும் காட்டுவதில் பிரம்மாண்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஆகப்பெரிய பலம் ஒவ்வொரு காட்சியும் நம்பும்படி இருப்பது. அதீத வில்லத்தனமோ அல்லது ஹீரோத்தனமோ இன்றி படம் முழுக்க இயல்பாய் நகர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிரிட்டனைச் சேர்ந்த பாட்டி இன்றைய சென்னையில் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதுதான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆதர்ச காதல் கதை எனச் சொல்லலாம். ஆனால் காதலர்கள் சேர்வதில்லை. சேர்த்து வைத்திருந்தால் என்னவாம் என இயக்குனரை மனதிற்குள் கேட்கும்படி அமைந்த கதையும், திரைக்கதையும், காட்சிகளும் கலக்கல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நம்ம பழைய மதராஸையும், வெள்ளையர்களின் மதராசப்பட்டிணத்தையும் இன்றைய சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த வெள்ளைப்பாட்டி தனது நினைவிலிருந்து நமக்குக் காண்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டியின் கனவிலியில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே நிகழ்காலச் சென்னைக்கும், முன்நாளைய மதராசப்பட்டிணத்திற்குமாக மாற்றி மாற்றிக் காண்பிக்கும்போது நாமும் அதை இயல்பாய் ரசிக்கிறோம். சென்னை மக்கள் வெள்ளத்தால் எப்படி அடையாளமற்றுப்போய்விட்டது என்பதும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தில் இருக்கும் என்பது வயது பாட்டிக்கு திடீரென உடல்நலம் குறைகிறது. மூளையில் ரத்தம் கட்டியிருக்கிறது என மருத்துவர் சொல்கிறார். வாய்ப்பே இல்லையே..எப்படி எனக் கேட்கிறார்கள் மகளும், பேத்தியும்? சிறுவயதில் எப்போதாவது தலையில் அடிபட்டிருக்கும், அதனாலதான் எனச் சொல்கிறார் மருத்துவர்.ஒரு வாரத்தில் பாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும், பிழைக்க 50 சதவீதம் வாய்ப்பிருக்கிறது என சொல்கிறார் மருத்துவர். &lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கேட்டுக்கொண்டிருக்கும் அவருக்கு பழைய நினைவுகள் திரும்ப ஆரம்பிக்கிறது. இந்தியாவில் பாட்டிக்கு ஏற்பட்ட காதலும், கட்டாயத்தால் இங்கிலாந்து திரும்பும்போது அவளிடம் காதலன் சொன்ன வாக்கும், கொடுத்த ப
