tag:blogger.com,1999:blog-1066017187652629018.post7341641510175915357..comments2023-06-06T14:47:02.867+03:00Comments on கானகம்: கலியாணப் பாடல்கள் - ஒலிநாடா- பம்பாய் சகோதரிகள்.கானகம்http://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-24126593837722775752008-03-05T18:27:00.000+03:002008-03-05T18:27:00.000+03:00Dear Haran,Thanks for coming.JKDear Haran,<BR/><BR/>Thanks for coming.<BR/><BR/>JKகானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-76750942119207459652008-02-26T05:48:00.000+03:002008-02-26T05:48:00.000+03:00மிகவும் மேம்போக்காக நின்று போன கட்டுரை. தொடர்ந்து ...மிகவும் மேம்போக்காக நின்று போன கட்டுரை. தொடர்ந்து எழுதவேண்டும் என்கிற எண்ணம் சந்தோஷத்தைத் தருகிறது. போகிற போக்கில் கல்யாணம் ஒரு வாரம் பத்து நாள் நடந்ததாக எல்லாரும் சொல்வதைக் கேட்கிறேன். இதற்கான ஆதாரம் எதுவும் இருந்ததா எனக் கேட்கவேண்டும். கட்டுசாதம் என்ற ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் வண்டி கட்டிக்கொண்டு கல்யாணத்திற்கு வந்து வண்டி கட்டிக்கொண்டு போவார்கள். அவர்களுக்கானது அது. இன்று ஃப்ளைட்டில் வந்து இறங்கி கல்யாணம் கட்டிக்கொண்டாலும் கட்டுசாதத்தை யாரும் விட்டபாடில்லை. டிரெடிஷன் சார்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-25654782428324717322008-02-25T17:53:00.000+03:002008-02-25T17:53:00.000+03:00//இலக்கியத் தரம் வாய்ந்ததாக இந்த கட்டுரை உள்ளது.//...//இலக்கியத் தரம் வாய்ந்ததாக இந்த கட்டுரை உள்ளது.// என்ற உங்கள் கருத்துதான் கொஞ்சம் இடிக்கிறது//<BR/>கொஞ்சம் இல்ல...<BR/>ரொம்பவே இடிக்கிறது:)பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-2109903843126483472008-02-25T15:03:00.000+03:002008-02-25T15:03:00.000+03:00பனித்துளி...யாரெனத்தெரியவில்லை. வருகைக்கு நன்றி.ஆன...பனித்துளி...<BR/><BR/>யாரெனத்தெரியவில்லை. வருகைக்கு நன்றி.ஆனால்<BR/><BR/> " இலக்கியத் தரம் வாய்ந்ததாக இந்த கட்டுரை உள்ளது.// என்ற உங்கள் கருத்துதான் கொஞ்சம் இடிக்கிறது..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-55897420105496209742008-02-25T15:02:00.000+03:002008-02-25T15:02:00.000+03:00//இந்தப் பாழாய்ப் போன கட்டாயமாக்கப் பட்ட திருமண சட...//இந்தப் பாழாய்ப் போன கட்டாயமாக்கப் பட்ட திருமண சடங்குகள் நிறையப் பெற்றோர்களை ஆயுட்காலக் கடனாளிகளாக்கியிருக்கின்றன//<BR/><BR/>உண்மை பிரகாஷ்..<BR/><BR/>//இல்லையெனில், ஹனிமூனுக்குக்கூட காசில்லாமல் எல்லாவற்றையும் கல்யாணத்திலேயே செலவழித்து விட்டு,கல்யாணமான முதல் வாரமே கருத்து வேறுபட்டு சண்டை போட வேண்டியதுதான்//<BR/><BR/>:)கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-7111362343308975522008-02-25T15:01:00.000+03:002008-02-25T15:01:00.000+03:00நன்றி..பிரகாஷ் மற்றும் பத்மகிஷோர்.. வருகைக்கும் கர...நன்றி..பிரகாஷ் மற்றும் பத்மகிஷோர்.. வருகைக்கும் கருத்துக்களுக்கும்..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-713636263288323112008-02-25T13:54:00.000+03:002008-02-25T13:54:00.000+03:00இந்தக் காலத்தில்தான் காசு கொழுத்துப் போய் கல்யாணம்...இந்தக் காலத்தில்தான் காசு கொழுத்துப் போய் கல்யாணம் செய்கிறார்கள். அந்தக் காலத்தில் கல்யாணம் அத்தனை செலவு பிடிப்பது இல்லை.<BR/><BR/>கல்யாணம் என்பது பல உறவினர்கள் ஒன்றாய் சேர்ந்து, பல சுவையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மகிழ்வோடு இருக்கும் நிகழ்வு. அதாவது, அந்தக் காலத்தில்.<BR/><BR/>இந்தக் காலம்போல கோடிக்கணக்காய் செலவழிக்கவில்லை. மிக எளிமையாகவே திருமணச் சடங்குகள் நடந்தன. <BR/><BR/>ஜயக்குமார், மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். இலக்கியத் தரம் வாய்ந்ததாக இந்த கட்டுரை உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-65033694431678936682008-02-25T11:43:00.000+03:002008-02-25T11:43:00.000+03:00மற்றபடிக்கு, கலியாணப் பாடல்கள் கேட்பதற்கும்,ரசிப்ப...மற்றபடிக்கு, கலியாணப் பாடல்கள் கேட்பதற்கும்,ரசிப்பதற்கும் சுகமாகத் தான் இருக்கின்றன.பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-87732735813889003162008-02-25T11:09:00.000+03:002008-02-25T11:09:00.000+03:00முன்பெல்லாம் வீட்டிலேயே அனாயாசமாக 5 நாள் கல்யாணங்க...முன்பெல்லாம் வீட்டிலேயே அனாயாசமாக 5 நாள் கல்யாணங்களை நடத்தியுள்ளனர். இப்போ கேட்டரிங்க் இவென்ட் மேனேஜ்மெட்ன் அது இது என்று வந்தபிறகும் ஒரே நாளில் பெண்டு கழண்டு விடுகிறது.... ஹூம்ம்ம்பத்மகிஷோர்https://www.blogger.com/profile/01043854666177957458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-5952368804554531872008-02-25T11:01:00.000+03:002008-02-25T11:01:00.000+03:00காசு கொழுத்துப் போய், கல்யாணங்களை ஐந்தாறு நாட்கள் ...காசு கொழுத்துப் போய், கல்யாணங்களை ஐந்தாறு நாட்கள் நடத்திய காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது.<BR/>இந்தப் பாழாய்ப் போன கட்டாயமாக்கப் பட்ட திருமண சடங்குகள் நிறையப் பெற்றோர்களை ஆயுட்காலக் கடனாளிகளாக்கியிருக்கின்றன.<BR/>அந்தக் காலத்தில் பையனும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவே முடியாத சூழ்நிலையில், அவர்களது அன்னியோன்னியத்திற்காக நிறைய சடங்குகளை வைத்திருந்தனர்.<BR/>அது இப்போதைக்குத் தேவையில்லை.ஒரே நாளில் குறைந்த செலவில், முக்கியமான, அவசியமான சடங்குகளை மட்டும் வைத்துத் திருமணங்களை நடத்துவதே சிறந்தது.<BR/>இல்லையெனில், ஹனிமூனுக்குக்கூட காசில்லாமல் எல்லாவற்றையும் கல்யாணத்திலேயே செலவழித்து விட்டு,கல்யாணமான முதல் வாரமே கருத்து வேறுபட்டு சண்டை போட வேண்டியதுதான்.பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.com