tag:blogger.com,1999:blog-1066017187652629018.post4638015905589962612..comments2023-06-06T14:47:02.867+03:00Comments on கானகம்: தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.கானகம்http://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-42827993670690823282009-03-07T00:46:00.000+03:002009-03-07T00:46:00.000+03:00பிழை: மனித்துவமும் = மனிதத்துவமும் (in my last com...பிழை: மனித்துவமும் = மனிதத்துவமும் <BR/>(in my last comment; இன்னமும் சில-பல சிறு எழுத்துப்பிழைகள் இதில் இருக்கின்றன - இனி நேராமல் பார்த்துக்கொள்கிறேன்). <BR/><BR/>I don't think correction is possible(!?), but only deletion is - for comment section, am I right?agalvenkathttps://www.blogger.com/profile/08507023706157237705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-62151067726410120752009-03-05T17:31:00.000+03:002009-03-05T17:31:00.000+03:00//கதைக்குள் புகுத்தப்பட்ட ராமர் பாலத்தை, அயோத்தி க...//கதைக்குள் புகுத்தப்பட்ட ராமர் பாலத்தை, அயோத்தி கோவிலை நாமே பெரியவர்களாகியும்(?!?) கட்டிக்கிட்டு அழுது - தேவையா ? // I think it is necessary.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-41195414877938572152009-03-05T05:29:00.000+03:002009-03-05T05:29:00.000+03:00சரிய்யா அரவிந்தா, (உங்க blog - அருமை - நான் தான் ர...சரிய்யா அரவிந்தா, (உங்க blog - அருமை - நான் தான் ரொம்ப லேட்)<BR/><BR/>ம். . .எனக்கும் இப்படிதான் சொல்லிகுடுத்தாங்க. பாரம்பரியம், பல்லுயிர்பெருக்கம், பர்வதம், பாராயணம் முக்கியமா நீங்க சொன்ன பகுத்தறிவு. இந்த கடைசி வார்த்தைக்கு முழுஅர்த்தம் புரிந்தவர்கள் இக்கால பெருந்தலைகளில் கூட இல்லை. பெரியார் சொல்லாமல் விட்ட அறிவுகளும் சரி, அவர் ரூட்டுக்காக போட்ட கோடும் சரி வசை'மாரி' களால் அழிந்தே போகிறது. அந்தமாதிரி பகுத்தறிவு'வாதம்' என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்.<BR/><BR/>தத்துவார்த்த மனித்துவமும் - சூழலறிவும் மேற்கண்ட அனைத்தையும் அடக்கி அதைவிட பரந்து விரிந்தது. கஷ்டப்பட்டாவது புரிந்துகொள்ளவும். இன்றய தேதிக்கும், கடவுள்தான் படைத்தான் என்றிருக்கும் படித்த பலரில், உங்கள் பரிணாமம் பற்றிய குறிப்புகள் அனுபவித்து எழுதப்பட்டதாக நினைக்கிறேன். உங்களால் நான் சொல்லவருவதை புரிந்துகொள்ள் இயலும். வலைப்பூ தர்மப்படி ஏதாவது மறுதலிக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். <BR/><BR/>வேணும்னா வாங்க, தனியாபோய் பேசுவோம் (மின்னஞ்சல்). வார்த்தைகளை விரயமாக்காமல், தெளிந்தவற்றை மட்டும் இங்கே பின் - குறிப்பெழுதுவோம் (பின்னூட்டமா? ok ok). சரியா நண்பா?agalvenkathttps://www.blogger.com/profile/08507023706157237705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-91699676519930858482009-03-04T15:33:00.000+03:002009-03-04T15:33:00.000+03:00அய்யா சூரியா இந்த மாதிரி கதைக்கெல்லாம் என்ன அர்த்த...அய்யா சூரியா இந்த மாதிரி கதைக்கெல்லாம் என்ன அர்த்தம்? இப்ப எங்க ஊர்ல மருத்துவாழ் மலைன்னு ஒரு மலை -மலைன்னு கூட சொல்லமுடியாது ஒரு குன்று- இருக்கு. அனுமார் இலங்கைக்கு தூக்கிட்டு போன சஞ்சீவி பர்வதத்துல இருந்து விழுந்த ஒரு துண்டு அப்படீன்னு ஐதீகம். இந்த ஐதீகத்துனால இந்த மலைக்கு மேல மக்களுக்கு ஒரு கரிசனை. அதனோட விளைவு என்ன தெரியுமா? இன்னைக்கு 113 வகையான மருந்து செடிகள் இந்த இத்துனியூண்டு குன்றுல இருக்கு. இதுனால் நம்ம நாட்டு பொருளாதாரத்துக்கு ஏற்படுற மருத்துவ இலாபம் எவ்வளவு? எத்தனை உயிரிவள பாதுகாப்பு (protection of bio-diversity) ஏற்பட்டிருக்கு இதுக்கெல்லாம் கணக்கு கிடையாது. cost benefit analysis கிடையாது. இன்னும் கொஞ்சம் அதிகம் தெரியணும்னா Biodiversity in Indian Scenarios அப்படீங்கிற புக்ல (ஜேஎன்யூ புரொபஸர் மற்றும் சூழலியல் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் எழுதினது) 305 ஆவது பக்கதுலேந்து படிங்க. நம்மூர் மலையை பத்திதான். அதுலயும் இந்த கதையை சொல்லுதாங்க) இப்ப ஒரு பேச்சுக்கு ஒரு கதையா ஒரு விஷயம் பார்ப்போமா? நம்ம டி.ஆர்.பாலு அவரோட குடும்பத்துல ஒண்ணோ அல்லது பினாமியோ எடுத்த எடுக்கப்போற ஒரு கமிஷனுக்காக இந்த மருத்துவாழ் மலையை உடைக்க ஒரு ப்ராஜெக்ட் போட்டாங்கன்னா மக்கள் என்ன சொல்லுவாய்ங்க..."இது அனுமாரோட தொடர்புபடுத்தி எங்க பாட்டன் பூட்டன் சொல்லிட்டு வந்த மலை ராசா....இதை உடைக்காதே" அப்படீன்னுவாங்க இல்லையா...உங்களை மாதிரி பகுத்தறிவுவாதிங்க அப்ப என்ன செய்வீங்க? நல்ல அறிவியல் பார்வை உள்ளவரா இருந்தா இந்த கதைகளுக்கு மரபுகளுக்கு பின்னாடி உள்ள பாரம்பரிய அறிவியல் பார்வையை உணர்ந்து உடைக்காதே அப்படீன்னு சொல்லோணும் இல்லீங்களா...ஆனா என்ன செய்வீங்க... கேரளா முழுசும் எங்க கன்னியாகுமரி மாவட்டத்துலயும் இருக்குற ஸர்ப்பகாவுகளில் இருக்குற மூலிகை செடிகள் இந்த மாதிரி கதைகளாலதான் இன்னைக்கும் ஜீவிச்சுருக்கு. நீங்க சொன்னீங்களே சாமியாருங்க, விடுதலை போராட்ட காலத்துல காந்திஜியோட சத்தியாகிரகத்தை ஊரு ஊரா உழவங்களுக்கும் ஏழைபாழைங்களுக்கும் கொண்டு போனது யாரு அப்படீங்கிறீங்க? இதே சாமியாருங்கதான். அயோத்திலேயும் கதையை வரலாறாக்குனது ஆரு வரலாற்றை கதையாக்குனது ஆரு அப்படீங்கிறது அங்குள்ள அகழ்வாராய்ச்சி அறிக்கைகளை கொஞ்சம் கண்ணையும் மனசையும் திறந்துட்டு படிச்சா தெளிவாவே தெரியும்.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-14919999373465347642009-03-04T02:14:00.000+03:002009-03-04T02:14:00.000+03:00வளந்த அப்பா இதல்லாமா கேக்கப்போறாரு, பேரனுக்கு சொல்...வளந்த அப்பா இதல்லாமா கேக்கப்போறாரு, பேரனுக்கு சொல்லச்சொல்லுய்யா . . . <BR/><BR/>நம் தமிழ் செவிவழிகதைகள் பல தரமானது, கற்பனாசக்தி, கிரகிக்கும் மற்றும் கிரியா சக்திகளை அதிகமாக்கும்.<BR/><BR/>இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் இன்றைக்கும் கிளைகதைகளுடன் வளர்ந்து வருவதும், அவற்றை கேட்ட, கேட்கும் மக்கள் தனித்தன்மையான சிந்தனை திறன் பெருவதும் கவனிக்கத்தக்கது.<BR/><BR/>நிற்க.<BR/><BR/>நம்ம sytle-ல ஒரு பன்ஞ் வேணாமா? - இதோ . . .<BR/><BR/>இயற்கையான மலைகள் (இமயம், பொதிகை, . . .), தீவுகள், ஆறுகள், குளங்கள், இயற்கை / செயற்கை வினோதங்கள் எல்லாம் கதைகளில் பின்னுவார்கள் நம் பெரியவர்கள். அப்படி கதைக்குள் புகுத்தப்பட்ட ராமர் பாலத்தை, அயோத்தி கோவிலை நாமே பெரியவர்களாகியும்(?!?) கட்டிக்கிட்டு அழுது - தேவையா ? <BR/><BR/>ஆகவே இவை போன்ற வெகுசில எதிர்மறை - சமுதாய அழிவு - விளைவுகளும் கதைகளால் நிகழும். 21 மட்டுமல்ல 20,19, 18, . . . என மனித நூற்றாண்டுகளில் சில பக்கங்களில் இதுபோல உதாரணங்கள் உண்டு. முன்பு அரண்மனைகளில் மட்டும் பெரும்பாலும் நிகழ்ந்த இத்தகு அரசியல் இப்பொழுது சாமான்யர்களாலும், சாமியார்களாலும் கூட அரங்கேற்றப்படுவது மூளைசலவைகளின் உச்சம்.<BR/><BR/>அந்த விதமான பாதிப்புகள் இல்லாத குட்டி கதைகளை நிறையா சொல்லு நண்பா.agalvenkathttps://www.blogger.com/profile/08507023706157237705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-5277353973029459332009-02-26T11:54:00.000+03:002009-02-26T11:54:00.000+03:00தாத்தா அப்பாவுக்கு சொல்லாத கமெண்ட்டு. எப்போ இந்த க...தாத்தா அப்பாவுக்கு சொல்லாத கமெண்ட்டு. எப்போ இந்த கதையெல்லாம் முடியும்?ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.com